Day: December 27, 2013

ஆலயத்துக்கு சென்ற பிரதமருக்கு சீனா கண்டனம் …ஆலயத்துக்கு சென்ற பிரதமருக்கு சீனா கண்டனம் …

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சியோடா என்ற இடத்தில் யாசுகுனி ஆலயம் உள்ளது. 1867 ல் நடந்த போஷின் போர் முதல் இரண்டாம் உலகப் போர் வரை, போர்களில் இறந்த சுமார் 25 லட்சம் ஜப்பானியர்களின் நினைவாக இந்த

பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து …பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து …

தாய்லாந்தில் வியாழக்கிழமை இரவு பேருந்து ஒன்று 40 பயணிகளுடன் வடக்குப்புற மாகாணமான சியாங் ரைக்கு சென்று கொண்டிருந்தது. லோம் சக் மாவட்டத்தில் பெட்சபுன் பகுதியின்

குழந்தைகளை கடத்திய தந்தை…குழந்தைகளை கடத்திய தந்தை…

கோவை போத்தனூர் மைல்கல் நியூயார்க் காலனியில் வசித்து வருபவர் சுலேகா . இவரது கணவர் நசீர். துபாயில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

சேலையில் வந்த வெளிநாட்டினர்…சேலையில் வந்த வெளிநாட்டினர்…

பழனியில் தற்போது மார்கழி மாதத்தை முன்னிட்டும், சபரிமலை சீசனை முன்னிட்டும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.மேலும் தைப்பூச திருவிழா கொடியேற்றம் தொடங்கும் முன்பே இப்போதே பாத யாத்திரை பக்தர்களும் வருகை தந்தபடி உள்ளனர்.

குளத்தில் மூழ்கிய 3 சிறுவர்கள் பலி …குளத்தில் மூழ்கிய 3 சிறுவர்கள் பலி …

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பாலகயம் என்ற இடத்தில் வசித்து வந்தவர் தேவசி (வயது 65). இவரது பேரன்கள் வினோத் ஆண்டனி (13), சினு ஆண்டனி (10), இவரது நண்பன் பிஜோ (12). இவர்களுடன் தேவசி நேற்று

ஐஸ் கட்டியில் சிக்கிய சொகுசு கப்பல்…ஐஸ் கட்டியில் சிக்கிய சொகுசு கப்பல்…

ரஷியாவில் கட்டப்பட்ட ஆஸ்திரேலியாவின் பயணிகள் சொகுசு கப்பல் ஒன்று 50 சுற்றுலா பயணிகளுடன் தனது பயணத்தை மேற்கொண்டது. அதில் 20 ஊழியர்களும் உள்ளனர்.இக்கப்பல் அண்டார்டிகா கடல் பகுதியில்

கைதான தமிழக வாலிபர் …கைதான தமிழக வாலிபர் …

இலங்கையில் விடுதலைப்புலிகள் கைவசம் இருந்த கிளிநொச்சி பகுதியை, கடந்த 2009ம் ஆண்டு நடந்த போருக்கு பின்னர் சிங்கள ராணுவம் கைப்பற்றியது. இந்நிலையில்

கணவரின் கழுத்தை அறுத்த பெண் …கணவரின் கழுத்தை அறுத்த பெண் …

விருதுநகர் முத்தால் நகர் சத்திய சாய் நகரை சேர்ந்தவர் கிருஷ்ண சாமி, 49,இவருக்கு, மனைவி பாப்பா, 45,மகன்கள் முனியாண்டி, 26, முனீஸ்வரன், 22, மகள் முனீஸ்வரி, 19, ஆகியோர் உள்ளனர். முனிஸ்வரனுக்கு, திருமணம்

மாணவியை கற்பழித்த வக்கீல் கைது…மாணவியை கற்பழித்த வக்கீல் கைது…

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினியை சேர்ந்த 17 வயதாகும் ஒன்பதாம் வகுப்பு மாணவியை கடந்த 12 ந்தேதி முதல் காணவில்லை இது குறித்து அவரது பெற்றோர்கள்