செய்திகள்,முதன்மை செய்திகள் மாணவியை கற்பழித்த வக்கீல் கைது…

மாணவியை கற்பழித்த வக்கீல் கைது…

மாணவியை கற்பழித்த வக்கீல் கைது… post thumbnail image
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினியை சேர்ந்த 17 வயதாகும் ஒன்பதாம் வகுப்பு மாணவியை கடந்த 12 ந்தேதி முதல் காணவில்லை இது குறித்து அவரது பெற்றோர்கள் அருகே உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த நிலையில் மாணவியின் வீட்டில் இருந்து 50 அடி தூரம் உள்ள ஒரு வீட்டில் இருந்து மாணவியை போலீசார் மீட்டனர். மாணவியிடம் நடத்தபட்ட விசாரணையில் அவரது வீட்டு அருகே உள்ள 40 வயது மதிக்கத்தக்க பாலகிருஷ்ணா ஜோஷி என்ற வக்கீல் மாணவியை கடத்தி சென்று சிறை வைத்து 14 நாட்கள் தொடர்ந்து பலவந்தப்படுத்தி கற்பழித்து உள்ளார்.

இந்த கொடூர செயலுக்கு வக்கீலின் மனைவியும் மகனும் கொடுத்த உதவி புரிந்து உள்ளனர் மாணவியின் அழுகை குரலை அக்கம்பக்கத்தினர் கேட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்து உள்ளனர். வக்கீல் பால கிருஷ்ணா கைது செய்யப்பட்டு உள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி