Tag: கற்பழிப்பு

காவல் நிலையத்தில் 14 வயது சிறுமியை கற்பழித்த போலீசார் சஸ்பெண்ட்…காவல் நிலையத்தில் 14 வயது சிறுமியை கற்பழித்த போலீசார் சஸ்பெண்ட்…

லக்னோ :- உத்தரப்பிரதேசம் மாநிலம், பதான் மாவட்டத்தில் கடந்த மாதம் 31-ம் தேதி இரவு 8 மணியளவில் தனது வீட்டின் முன் பகுதியில் உள்ள குளியலறைக்கு அந்த சிறுமி சென்றாள். அப்போது, வீட்டு வாசலில் ஒரு கார் வந்து நின்றது. அதில்

மூன்று மாணவர்களால் மாணவி கற்பழிப்பு!…மூன்று மாணவர்களால் மாணவி கற்பழிப்பு!…

கொல்கத்தா:-மேற்கு வங்கத்தை சேர்ந்த பிர்பும் மாவட்டத்தில் 6வது வகுப்பு படிக்கும் மாணவி அவளது பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மூவரால் கற்பழிக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பாக போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து குற்றவாளிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்றாவது நபரை போலீசார் தேடிவருகின்றனர். இந்த கொடூர

பட்டபகலில் இளம்பெண் காரில் கற்பழிப்பு!…பட்டபகலில் இளம்பெண் காரில் கற்பழிப்பு!…

மும்பை:-மும்பை தானே மாவட்டம் பியாண்டர் ரெயில் நிலையத்தில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் நின்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த ஒருவர், ‘‘உங்களுக்கு கார் தேவையா?’’ என்று கேட்டார். அதற்கு அந்த பெண் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.

15 வயது சிறுமியை கடத்தி 10 வருடம் கற்பழித்த வாலிபர் கைது …!15 வயது சிறுமியை கடத்தி 10 வருடம் கற்பழித்த வாலிபர் கைது …!

லாஸ்ஏஞ்சல்ஸ் :- அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் அருகேயுள்ள சான்டா அனா பகுதியை சேர்ந்தவர் கார்சியா (41). இவர் லாரா என்ற 15 வயது சிறுமியை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கடத்தினார். பின்னர், அவளை ஒரு தனிமை சிறையில் அடைத்து வைத்தார். சிறுமி

சினிமா படங்கள் தான் பாலியல் வன்முறைகளை தூண்டுகிறதா?…சினிமா படங்கள் தான் பாலியல் வன்முறைகளை தூண்டுகிறதா?…

இந்தியாவில் ஒவ்வொரு 22 நிமிடங்களில் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யபடுவதாக புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கின்றது. இதற்கு சினிமாக்களில் பெண்களின் கதாபத்திரங்கள் வடிவமைக்கபடுவதும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. கடந்த 2012 டிசம்பரில் 23 வயது நிரம்ப்பிய மருத்துவக்கல்லூரி மாணவி டெல்லியில்

பலாத்கார வழக்கில் ‘ஆம் ஆத்மி’ கட்சி தலைவர் கைது…பலாத்கார வழக்கில் ‘ஆம் ஆத்மி’ கட்சி தலைவர் கைது…

புதுடெல்லி:-ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி ஹரிகேஷ் நகர் தலைவரான ராமன் சுவாமி, ஜனவரி மாதம் 25-ம் தேதி திருமணமான பெண் ஒருவருக்கு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி கெடுத்துவிட்டதாக பெண் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து கைதுசெய்யப்பட்ட

சிறுமியை கற்பழித்தவர் கல்லால் அடித்து கொலை …சிறுமியை கற்பழித்தவர் கல்லால் அடித்து கொலை …

கேப்டவுன்:-தென் ஆப்பிரிக்காவில் உள்ள கேப்டவுன் நகரில் 32 வயது வாலிபர் கத்தியுடன் சுற்றித் திரிந்தார். ரோட்டில் செல்லும் பொது மக்களிடம் கத்தியை காட்டி பணம் மற்றும் செல்போன் பறித்து வந்தான். இந்த நிலையில் பட்டப்பகலில் 15 வயது சிறுமியை கடத்தி சென்று

மனநலம் பாதித்த பெண்ணை கற்பழித்தவன் கைது…மனநலம் பாதித்த பெண்ணை கற்பழித்தவன் கைது…

தெற்கு கொல்கத்தாவை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருத்தி, கொல்கத்தா ரெயில் நிலையம் அருகே சுற்றி திரிந்துக் கொண்டு, வழிப்போக்கர்களிடம் பிச்சை எடுத்து வந்தாள். அவர்கள் தரும் சில்லரை

மகளின் கருவை கலைக்க போராடும் தாய்…மகளின் கருவை கலைக்க போராடும் தாய்…

அர்ஜண்டினா தலைநகர் பியுனோஸ் ஐரெஸ்-சில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சால்டோ என்ற நகரில் வாழ்ந்து வரும் ஒரு நடுத்தர வயது பெண், தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு கள்ளக்காதலனுடன் வாழ்ந்து வந்தார்.

மாணவியை கற்பழித்த வக்கீல் கைது…மாணவியை கற்பழித்த வக்கீல் கைது…

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினியை சேர்ந்த 17 வயதாகும் ஒன்பதாம் வகுப்பு மாணவியை கடந்த 12 ந்தேதி முதல் காணவில்லை இது குறித்து அவரது பெற்றோர்கள்