Day: January 3, 2014

மசாஜ் சென்டரில் உல்லாச அழகிகள் கைது …மசாஜ் சென்டரில் உல்லாச அழகிகள் கைது …

சென்னை:-அண்ணாநகர் கிழக்கு, ஜி.பிளாக் 10–வது தெருவில் உள்ள மசாஜ் சென்டரில் விபசாரம் நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. விபசார தடுப்பு பிரிவு போலீசார் கண்காணித்த போது மசாஜ் சென்டரில் விபசாரம் நடப்பதை உறுதி படுத்தினர். இதையடுத்து அதன் உரிமையாளர் சோழவரத்தை சேர்ந்த

நியூயார்க்கில் அவசரநிலைப் பிரகடனம்…நியூயார்க்கில் அவசரநிலைப் பிரகடனம்…

நியூயார்க்:-அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று முதல் வீசத் தொடங்கியுள்ள பனிப் புயலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்தப் பனிப் புயலினால் பல இடங்களிலும் அதிகக் குளிர்காற்றும், பனிப்பொழிவும் காணப்பட்டன. மேலும், பல பகுதிகளிலும் சீதோஷ்ணம் மைனஸ் அளவில் இருந்தது. நியூயார்க் நகரத்திலும் அதன்

100 ஏக்கரில் ஹெச்.சி.எல். அமைக்கும் தொழில் பூங்கா…100 ஏக்கரில் ஹெச்.சி.எல். அமைக்கும் தொழில் பூங்கா…

டெல்லி:- உத்திரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் 100 ஏக்கரில் பரப்பளவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க திட்டமிட்டுள்ளதாக ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அம்மாநில அரசு ஹெச்.சி.எல். நிறுவனத்தின் முதலீட்டு கிளை நிறுவனமான வாமசுந்தரி இன்வெஸ்ட்மென்ஸ் நிறுவனத்திடம் இந்த திட்டத்தை ஒப்படைத்துள்ளதாக

சிறுமியை கற்பழித்தவர் கல்லால் அடித்து கொலை …சிறுமியை கற்பழித்தவர் கல்லால் அடித்து கொலை …

கேப்டவுன்:-தென் ஆப்பிரிக்காவில் உள்ள கேப்டவுன் நகரில் 32 வயது வாலிபர் கத்தியுடன் சுற்றித் திரிந்தார். ரோட்டில் செல்லும் பொது மக்களிடம் கத்தியை காட்டி பணம் மற்றும் செல்போன் பறித்து வந்தான். இந்த நிலையில் பட்டப்பகலில் 15 வயது சிறுமியை கடத்தி சென்று

செவ்வாய்க்கு செல்லும் இந்தியர்கள் …செவ்வாய்க்கு செல்லும் இந்தியர்கள் …

லண்டன்:- செவ்வாய் கிரகத்தில், உயிர் வாழ முடியுமா, அங்கு தண்ணீர் உள்ளதா என்ற ஆராய்ச்சி தொடர்கிறது. இதற்காக, அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள், விண்கலங்களையும், செயற்கை கோள்களையும் அனுப்பி, ஆய்வு செய்கின்றன. இந்நிலையில், நெதர்லாந்தைச் சேர்ந்த, தனியார் விண்வெளி நிறுவனம், ‘தி

சிம்புவுக்கு முத்தம் கொடுக்க 50 லட்சம் கேட்ட நடிகை …சிம்புவுக்கு முத்தம் கொடுக்க 50 லட்சம் கேட்ட நடிகை …

வேட்டை மன்னன் படத்தில் சிம்பு,திக்க்ஷாசேத் இருவரும் இணைந்து நடிக்கின்றனர். ஹன்சிகா, ஜெய், சந்தானம், வி.டி.வி. கணேஷ், போன்றோரும் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இப்படத்தில் சிம்புவும் தீக்ஷா சேத்தும் உதட்டோடு உதடு முத்தமிடுவது போன்று சில காட்சிகளை வைக்க டைரக்டர்

வெளிநாட்டு ஆந்தையை குத்திகொன்ற காக்கைகள்…வெளிநாட்டு ஆந்தையை குத்திகொன்ற காக்கைகள்…

போடி:-தேனி மாவட்டம் போடி பகுதியை சுற்றிலும் வனப்பகுதிகள் அதிகம் என்பதால் இனப்பெருக்கத்திற்காக வெளி நாட்டை சேர்ந்த ஆந்தை உள்ளிட்ட பறவைகள் அடிக்கடி இங்கு வருவது வழக்கம்.இலங்கை, அந்தமான் உள்ளிட்ட கடல் பகுதியில் வசிக்கும் பார்ன் இனத்தை சேர்ந்த ஆந்தை குஞ்சு ஒன்று

தூங்கிய பெண் மீது ஆசிட் வீச்சு …தூங்கிய பெண் மீது ஆசிட் வீச்சு …

சென்னை தரமணி பெரியார் நகரை சேர்ந்தவர் பிரியா (வயது 23). இவர், அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த பிரியா, சாப்பிட்டு விட்டு தனது அறையில் சென்று தூங்கினார். அறையின் ஜன்னல் ஓரம்

தந்தை மீது பாலியல் புகார் கூறும் மகள் …தந்தை மீது பாலியல் புகார் கூறும் மகள் …

பூந்தமல்லி:-திருவேற்காட்டை சேர்ந்தவர் சார்லஸ் (61). இவர் கப்பல் படையில் அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மகள் ரம்யா (21) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் ரம்யா, நேற்று திருவேற்காடு

அபராதம் கட்ட சொன்னதால் சாலை மறியல் …அபராதம் கட்ட சொன்னதால் சாலை மறியல் …

சென்னை:-சென்னையில் வரைமுறைப்படுத்தப்பட்ட ஆட்டோ கட்டணம் கடந்த ஆகஸ்டு மாதம் 25–ந் தேதி நடைமுறைக்கு வந்தது. இதன்படி முதல் 1.8 கி.மீட்டருக்கு கட்டணமாக ரூ.25–ம், அடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.12 கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கட்டாயம்