Day: February 5, 2014

ஜெயலலிதா பிரதமரானால் சந்தோஷம்-கருணாநிதி…ஜெயலலிதா பிரதமரானால் சந்தோஷம்-கருணாநிதி…

சென்னை:- ”மூன்றாவது அணி சார்பில், முதல்வர் ஜெயலலிதா பிரதமரானால், சந்தோஷம்,” என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.அவரது பேட்டி:- ‘ஆம் ஆத்மி‘ சார்பில், பிரசாந்த் பூஷண் அளித்த பேட்டியில், ஜாபர் சேட் பேசிய டேப்பை வெளியிட்டிருக்கிறார். கலைஞர், ‘டிவி’யின் நிர்வாக இயக்குனர்

பஞ்சாப் பொற்கோயில் மீதான ஆபரேஷன் புளூ ஸ்டார் தாக்குதலுக்கு பிரிட்டன் ஆலோசனை வழங்கியது உண்மை…பஞ்சாப் பொற்கோயில் மீதான ஆபரேஷன் புளூ ஸ்டார் தாக்குதலுக்கு பிரிட்டன் ஆலோசனை வழங்கியது உண்மை…

லண்டன்:-1984ஆம் ஆண்டு நடந்த பொற்கோயில் தாக்குதல் சம்பவமான ஆபரேஷன் புளூ ஸ்டார் தாக்குதலில் பிரிட்டனுக்கு தொடர்புள்ளதாக தகவல் வெளியானது. இது தொடர்பான உண்மைகளை தெரிவிக்கும்படி பிரிட்டன் நாட்டின் சீக்கிய நாடாளுமன்ற உறுப்பினர், அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வலியுறுத்தினார். காலிஸ்தான் பிரிவினைவாத தீவிரவாதிகளை

பாராளுமன்ற தேர்தல் நடைபெரும் தேதி 27ம் தேதி அறிவிப்பு?…பாராளுமன்ற தேர்தல் நடைபெரும் தேதி 27ம் தேதி அறிவிப்பு?…

மும்பை:-பாராளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளில் தேர்தல் கமிஷன் தீவிரமாக இறங்கியுள்ளது. ஏப்ரல் 10–ந்தேதி முதல் மே 10–ந்தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறலாம் என்று தெரிகிறது. பாராளுமன்ற தேர்தல் தேதி பிப்ரவரி 27–ந்தேதி அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது. தேர்தல் நேரத்தில் தான்

பாராளுமன்ற தேர்தல் எதிரொலி- கடைசி 3 வாரம் இந்தியாவில் ஐ.பி.எல்.போட்டி?…பாராளுமன்ற தேர்தல் எதிரொலி- கடைசி 3 வாரம் இந்தியாவில் ஐ.பி.எல்.போட்டி?…

மும்பை:-7–வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல்– மே மாதங்களில் நடக்கிறது.பாராளுமன்ற தேர்தல் காரணமாக இந்தப் போட்டி வேறு இடத்துக்கு மாற்றப் படுகிறது. எந்த இடம் என்பது பற்றி முடிவாகவில்லை. இலங்கை வங்காள தேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய

மைக்ரோசாப்ட்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்தியர் நியமனம்…மைக்ரோசாப்ட்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்தியர் நியமனம்…

வாஷிங்டன்:-உலகின் மிகப்பெரிய சாப்ட்வேர் கம்பெனியான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக (சி.இ.ஓ.) இருந்த ஸ்டீவ் பால்மர் கடந்த ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற்றார். அதனையடுத்து அப்பதவிக்கான நபரை தேர்வு செய்ய மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒரு சிறப்புக்குழுவை அமைத்தது. இதையடுத்து தலைமை

இந்தியா-நியூசிலாந்து டெஸ்ட் தொடர் ஒரு கண்ணோட்டம்…இந்தியா-நியூசிலாந்து டெஸ்ட் தொடர் ஒரு கண்ணோட்டம்…

இந்திய அணி 8 முறை நியூசிலாந்தில் டெஸ்ட் தொடரில் விளையாடி உள்ளது. இதில் 2 முறை தொடரை வென்றது. 1968–ல் 3–1 என்ற கணக்கிலும் கடைசியாக விளையாடிய 2009–ல் 1–0 என்ற கணக்கிலும் தொடரை கைப்பற்றியது. 4 முறை இழந்தது. 2

நாட்டுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன்-சச்சின்…நாட்டுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன்-சச்சின்…

புதுடெல்லி:-கிரிகெட் உலகின் முடிசூடா மன்னனாக விளங்கிய சச்சின் டெண்டுல்கர், பல உலக சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆவார். இந்தியாவின் புகழை உலகெங்கும் எடுத்துச் சென்றதில் இவருக்கு பெரும்பங்கு உண்டு.கடந்த ஆண்டு நவம்பர் 16ஆம் தேதியுடன் இவர் கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து தனது 40-வது

சச்சின், சேவாக், டிராவிட் ஆகியயோரின் கலவையே விராட் கோலி…சச்சின், சேவாக், டிராவிட் ஆகியயோரின் கலவையே விராட் கோலி…

ஆக்லாந்து:-சச்சின், சேவாக் மற்றும் டிராவிட் ஆகிய மூவரின் கலவையாக விராட் கோலி விளங்குவதாக நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மார்ட்டின் குரோவ் புகழாரம் சூட்டியுள்ளார். இந்திய அணியை மறுகட்டமைப்பதில் கோலி கலங்கரை விளக்கமாக திகழ்வதாகவும், உண்மையான கேப்டனாக விளங்கும் நோக்கில் அவர்

பெண்கள் நினைத்தால் மதுவை ஒழிக்கலாம்-ராமதாஸ்…பெண்கள் நினைத்தால் மதுவை ஒழிக்கலாம்-ராமதாஸ்…

கீழ்பென்னாத்தூர்:-கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதி பா.ம.க. மகளிர் அணி சார்பில் மது ஒழிப்பு மாநாடு கீழ்பென்னாத்தூரில் நடந்தது. மாவட்ட மகளிரணி பொருளாளர் வீரம்மாள் மாநாட்டிற்கு தலைமை தாங்கி வரவேற்றார். மாநாட்டில் பா.ம.க. வேட்பாளர் எதிரொலிமணியனை அறிமுகப்படுத்தி டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:– தேர்தலின் போது

ஆந்திராவை பிரிக்க வேண்டாம் என மந்திரி காலில் விழுந்த எம்.எல்.ஏ.க்கள்…ஆந்திராவை பிரிக்க வேண்டாம் என மந்திரி காலில் விழுந்த எம்.எல்.ஏ.க்கள்…

புதுடெல்லி:-தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கான வரைவு மசோதாவை இறுதி செய்வதற்காக டெல்லி வடக்கு பிளாக்கில் உள்ள மத்திய உள்துறை அமைச்சகத்தில் மத்திய மந்திரிகளின் குழு ஆலோசனை நடத்தியது. இதற்காக ஒவ்வொரு மந்திரிகளாக அங்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது தெலுங்குதேசம் கட்சியை சேர்ந்த 20