Day: February 5, 2014

பெண்ணுறுப்பு இல்லாமல் வாழ்ந்து வரும் அதிசய பெண்…பெண்ணுறுப்பு இல்லாமல் வாழ்ந்து வரும் அதிசய பெண்…

இங்கிலாந்து:-இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 19 வயது இளம்பெண் Jacqui Beck என்பவர் சென்ற வாரம் முதுகுவலியால் அவதிப்படுவதாக ஒரு பிரபல மருத்துவமனைக்கு வந்தார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் பெண்ணுறுப்பே இல்லாமல் இதுவரை வாழ்ந்து வந்துள்ளதை கண்டுபிடித்தனர். இந்த குறை

சிம்புவுக்காக நேருக்கு நேர் மோதிய நயன்தாரா – ஹன்சிகா?…சிம்புவுக்காக நேருக்கு நேர் மோதிய நயன்தாரா – ஹன்சிகா?…

சென்னை:-சிம்பு – நயன்தாரா நடிக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 50% முடிந்துவிட்டது. இந்நிலையில் இந்த படத்தில் நடிக்க ஹன்சிகா அழைக்கப்பட்டுள்ளார். ஹன்சிகாவும் இதற்கு ஒப்புக்கொண்டார் என்றே தெரிகிறது. படத்தின் கதைப்படி, சிம்புவும்

விடிய விடிய அரட்டையடித்த நயன்தாரா- த்ரிஷா…விடிய விடிய அரட்டையடித்த நயன்தாரா- த்ரிஷா…

சென்னை:-த்ரிஷாவும், நயன்தாராவும் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் திரையுலகிற்கு வந்தனர். த்ரிஷா 2002ஆம் ஆண்டு அறிமுகமானார். ஒரு வருடம் கழித்து நயன்தாரா அறிமுகம் ஆனார். இருவரும் சேர்ந்து ஒரு படம் கூட நடிக்கவில்லை எனினும் இருவரும் நீண்ட காலமாக தோழிகளாக இருந்து வருகின்றனர்

விபசார வழக்கில் நடிகைக்கு அபராதம்…விபசார வழக்கில் நடிகைக்கு அபராதம்…

சென்னை:-பிரபல தமிழ் நடிகை புவனேஸ்வரி. பாய்ஸ் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். சென்னை சாஸ்திரி நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மும்பை பெண்களை வைத்து விபசாரம் நடத்தியதாக கடந்த 2.10.2009 அன்று சென்னை விபசார தடுப்பு பிரிவு போலீசார் புவனேஸ்வரியை

நடிகர் வீட்டில் ‘ஹெராயின்’ சிக்கியது…நடிகர் வீட்டில் ‘ஹெராயின்’ சிக்கியது…

நியூயார்க்:-பிரபல ஹாலிவுட் நடிகர் பிலிப் சிமோர் ஹாப்மேன் (46). இவர் ‘மிஷன் இம்பாசிபில்–3’, ‘போகி நைட்ஸ்’, ‘பிக் லெபோஸ்கி’ உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவர் அமெரிக்காவில் நியூயார்க் அருகேயுள்ள மேன் ஹாட்டனில் அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கியிருந்தார். மனைவியும்,

பலாத்கார வழக்கில் ‘ஆம் ஆத்மி’ கட்சி தலைவர் கைது…பலாத்கார வழக்கில் ‘ஆம் ஆத்மி’ கட்சி தலைவர் கைது…

புதுடெல்லி:-ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி ஹரிகேஷ் நகர் தலைவரான ராமன் சுவாமி, ஜனவரி மாதம் 25-ம் தேதி திருமணமான பெண் ஒருவருக்கு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி கெடுத்துவிட்டதாக பெண் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து கைதுசெய்யப்பட்ட