Tag: போலீஸ்

உ.பி.யில் மாணவியை ஒரு வாரமாக அடைத்து வைத்து 6 பேர் கற்பழித்த கொடூரம்!…உ.பி.யில் மாணவியை ஒரு வாரமாக அடைத்து வைத்து 6 பேர் கற்பழித்த கொடூரம்!…

லக்னோ:-உத்தரப்பிரதேசம் மாநிலம், சண்டவுலி மாவட்டத்தை சேர்ந்த சுமார் 17 வயது மதிக்கத்தக்க பெண், அங்குள்ள பள்ளியில் பிளஸ்-டூ படித்து வந்தார்.கடந்த 9ம் தேதி அந்த மாணவி பள்ளிக்கு சென்றுக் கொண்டிருந்த போது, அவ்வழியே ஒரு காரில் வந்த மர்ம கும்பல், அவளை

அசாமில் இளம்பெண் கற்பழிப்பு!…காதலன் உள்பட 8 பேர் வெறிச்செயல்…அசாமில் இளம்பெண் கற்பழிப்பு!…காதலன் உள்பட 8 பேர் வெறிச்செயல்…

ராங்கியா:-அசாமின் நல்பாரி மாவட்டத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவரும், காம்ரப் மாவட்டம் ராங்கியா அருகே உள்ள வாலிபர் ஒருவரும் கடந்த 5 மாதங்களாக செல்போன் மூலம் பழகி வந்தனர். அந்த வாலிபரை காதலித்து வந்த இளம்பெண், அவரை பார்ப்பதற்காக ராங்கியாவுக்கு

ஒரே ஒரு சிகரெட்டுக்காக தந்தையை குத்திக் கொன்ற மகன்!…ஒரே ஒரு சிகரெட்டுக்காக தந்தையை குத்திக் கொன்ற மகன்!…

அபுஜா:-நைஜீரியாவின் எடோ மாநிலத்தில் உள்ள எட்சக்கோ பகுதியை சேர்ந்த 25 வயது வாலிபர் மோமோடு. தனது தந்தைக்கு தெரியாமல் அவரது பாக்கெட்டில் இருந்து ஒரு சிகரெட்டை திருடியது தொடர்பாக இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த மோமோடு, பெற்ற தந்தை என்றும்

பள்ளிக்கு சென்ற ஆசிரியை பட்டபகலில் பாலியல் பலாத்காரம்!…பள்ளிக்கு சென்ற ஆசிரியை பட்டபகலில் பாலியல் பலாத்காரம்!…

உத்தரபிரதேசம்:-உத்தரபிரதேச மாநிலம் மெயின்பூரி மாவட்டம் நாக்லா மாது என்ற கிராமத்தில் இளம்பெண் ஒருவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பள்ளிக்கு ஆசிரியை தினம் நடந்து வந்துள்ளார். இதனை சிலர் நோட்டமிட்டுள்ளனர். எப்போதும் போல் இன்றும் பள்ளிக்கு ஆசிரியை நடந்து வந்துள்ளார்.அப்போது மர்ம நபர்கள்

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்ணை கற்பழிக்க முயன்ற 3 மந்திரவாதிகள் கைது!…குழந்தை வரம் வேண்டி வந்த பெண்ணை கற்பழிக்க முயன்ற 3 மந்திரவாதிகள் கைது!…

புதுடெல்லி:-டெல்லியில் உள்ள பஜன்புரா பகுதியை சேர்ந்த ஒரு பெண், திருமணமாகி ஏழாண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாததால் மனமுடைந்துப் போனார்.தனது மன உளைச்சலுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் வெளியாகியிருந்த ஒரு விளம்பரத்தை கண்டு மகிழ்ச்சியடைந்த அந்தப் பெண் டெல்லியின் மோகன் நகர்

நண்பருடன் சேர்ந்து காதலியை கற்பழித்த வாலிபர் கைது!…நண்பருடன் சேர்ந்து காதலியை கற்பழித்த வாலிபர் கைது!…

திருவனந்தபுரம்:-திருவனந்தபுரத்தை அடுத்த கோவளம் பூவார் பகுதியை சேர்ந்தவர் மினி (வயது 34). இவரை விட்டு கணவர் பிரிந்து சென்று விட்டார். இவரது 17 வயது மகள் தாயுடன் வசித்து வந்தார்.பூவார் அருகில் உள்ள செங்க விளையை சேர்ந்தவர் சிஜு (34). இவர்

தேநீர் கொடுக்க தாமதம் ஆனதால் மனைவி கொலை செய்த கணவன்!…தேநீர் கொடுக்க தாமதம் ஆனதால் மனைவி கொலை செய்த கணவன்!…

ஒடிசா:-ஒடிசா மாநிலம் குஹாலிபால் கிராமத்தை சேர்ந்தவர் மகாலியா நாயக்(வயது 56). அவரது மனைவி ஜானா. மாலியா நாயக் கடந்த திங்கட்கிழமை காலை தனது மனைவியிடம் தேநீர் கேட்டுள்ளார். அப்போது வீட்டு வேலையில் இருந்த ஜானா சிறிது காலதாமதமாக தேநீர் எடுத்து வந்துள்ளார்.

பீகாரில் ஆட்டோ மீது ரயில் மோதியதில் 18 பேர் பலி!…பீகாரில் ஆட்டோ மீது ரயில் மோதியதில் 18 பேர் பலி!…

பாட்னா:-மேற்கு சம்பரன் மாவட்டம் சேம்ரா ரெயில் நிலையம் அருகே உள்ள ஒரு கிராசிங்ல் ஆட்டோ கடந்து சென்றது. அப்போது, முசாபர்பூரில் இருந்து டேராடூன் நோக்கி வந்த ராப்தி கங்கா எக்ஸ்பிரஸ் ரெயில் அந்த ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. கண்ணிமைக்கும் நேரத்தில்

மது கொடுத்து பெண்ணை கற்பழித்த 4 பேர் கும்பல்!…மது கொடுத்து பெண்ணை கற்பழித்த 4 பேர் கும்பல்!…

பிலாஸ்பூர்:-பிலாஸ்பூரைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் தனது தோழியை சந்திக்க ஜனாக்பூர் சென்றார். அங்கு தனது தோழியை சந்தித்து விட்டு பின்னர் பேருந்தில் பிலாஸ்பூருக்கு திரும்புவதற்காக திகாட்பூருக்கு வந்தார். அப்போது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கும்பல் அவரிடம்

முன்னாள் மனைவியின் ஆபாசப் படங்களை பேஸ்புக்கில் வெளியிட்டவர் கைது!…முன்னாள் மனைவியின் ஆபாசப் படங்களை பேஸ்புக்கில் வெளியிட்டவர் கைது!…

ஐதராபாத்:-ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த அஷ்வாக் வானி என்பவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஐதராபாத்தின் ஷமீர்பூர் இருக்கும் ஒரு உறைவிடப் பள்ளியில் பணியாற்றிக் கொண்டு அருகாமையில் உள்ள அட்டாபூரில் மனைவியுடன் குடியிருந்து வந்துள்ளார்.தனது இளம் வயது மனைவி, அவரது சகோதரியின் கணவருடன்