Tag: போலீஸ்

நடிகை ரம்யாவை கடத்தி கட்டாய திருமணம் போஸ்டரால் பரபரப்பு!…நடிகை ரம்யாவை கடத்தி கட்டாய திருமணம் போஸ்டரால் பரபரப்பு!…

பெங்களூர்:-நடிகையை ஹீரோ பின்னால் நாய் போல் அலைவதாக ஒட்டிய தெலுங்கு பட சினிமா போஸ்டர் பிரச்னைக்கு உள்ளானது. அந்த பாணியில் தற்போது மற்றொரு பிரச்னை எழுந்துள்ளது. வாரணம் ஆயிரம், குத்து உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் ரம்யா. இவர் கர்நாடக மாநிலம்

ரூ.5 லட்சத்துக்கு கணவனின் கிட்னியை விற்ற மனைவி காதலனுடன் ஓட்டம்!…ரூ.5 லட்சத்துக்கு கணவனின் கிட்னியை விற்ற மனைவி காதலனுடன் ஓட்டம்!…

காளஹஸ்தி:-ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் வேட்டபாளையம் மண்டலம் லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் கிருபாராவ். இவரது மனைவி கவுரிதேவி. 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தம்பதி இடையே கருத்து வேறுபாடு

‘கோலி சோடா’ பட நடிகை மீது தாக்குதல்!…‘கோலி சோடா’ பட நடிகை மீது தாக்குதல்!…

சென்னை:-திருவல்லிக்கேணி பெரிய தெருவைச் சேர்ந்த சிதம்பரம் மகள் ரேணு (20). இவர் அண்மையில் வெளியான ‘கோலிசோடா‘ திரைப்படம் மற்றும் “உதிரிபூக்கள்’, “அழகி’ உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தவர். ரேணு குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர்களுக்கும் மற்றொரு பிரிவினருக்கும் இடையே சொத்து பிரச்னை உள்ளதாம்.இந்த

திருடிய வீட்டில் தூங்கிய திருடன்…திருடிய வீட்டில் தூங்கிய திருடன்…

லண்டன்:-இங்கிலாந்தின் மேற்கு யோர்க்ஷயர் மாகாணத்தில் லீட்ஸ் என்ற இடத்தில் உள்ள வீட்டில் பெண்மணி ஒருவர் வசித்து வருகிறார். தினமும் காலையில் வேலைக்கு செல்லும் அவர் மாலைதான் வீடு திரும்புவார். சம்பவத்தன்று வழக்கம் போல வேலை முடிந்து வீடு திரும்பிய போது, வீட்டின்

மணமகனுக்கு வலிப்பு வந்ததால் தாலியை கழற்றி வீசிய மணமகள்…மணமகனுக்கு வலிப்பு வந்ததால் தாலியை கழற்றி வீசிய மணமகள்…

நாமக்கல்:-நாமக்கல் பகுதியை சேர்ந்த சேந்தமங்கலம் என்ற ஊரில் ராமசாமிக்கும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த ராதா என்ற பெண்ணுக்கும் நேற்று ஒரு கோவிலில் திருமணம் நடந்தது. மணமகன் மணமகளுக்கு தாலி கட்டிய சில நிமிடங்களில் மணமகனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. மணமகனுக்கு ஏற்கனவே பலமுறை

பிரிந்து சென்ற மனைவியின் மீது ஆசிட் வீசிய கணவன்…பிரிந்து சென்ற மனைவியின் மீது ஆசிட் வீசிய கணவன்…

லாகூர்:-பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் வசித்து வருபவர் நசீர். அவரது மனைவியான ஷகீனா, நசீரை விட்டு பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. பிரிந்து வாழ்ந்த தனது மனைவியை ஒன்றாக சேர்ந்து வாழ நசீர் அழைத்தபோது அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். உடனே தான்

ஏ.டி.எம். எந்திரத்தை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்…ஏ.டி.எம். எந்திரத்தை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்…

பிகானர்:-ராஜஸ்தான் மாநிலம் பிகானர் நகரில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் பிகானர் அண்ட் ஜெய்ப்பூர் வங்கியின் ஏ.டி.எம். எந்திரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். இன்று அதிகாலை அங்கு பணம் எடுப்பதற்காக பொதுமக்கள் சென்றபோதுதான், எந்திரம் திருட்டு போனது தெரியவந்தது. அதில்

காதலியின் தந்தை மீது ஆசிட் வீசிய வாலிபர்…காதலியின் தந்தை மீது ஆசிட் வீசிய வாலிபர்…

ஆக்ரா:-உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா அருகில் உள்ள காக்ரா கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை யோகேஷ் என்ற வாலிபர் காதலித்துள்ளார். பின்னர் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். ஆனால், அந்த பெண்ணை தொடர்ந்து காதலித்து வந்த யோகேஷ், நேற்று மாலை

ஆன்லைன் விளம்பரத்தை பார்த்து கம்ப்யூட்டர் வாங்க சென்ற இளைஞனுக்கு அடி உதை…ஆன்லைன் விளம்பரத்தை பார்த்து கம்ப்யூட்டர் வாங்க சென்ற இளைஞனுக்கு அடி உதை…

டொரண்டோ:-டொரண்டோவில் உள்ள 25 வயது இளைஞர் ஒருவர் கம்ப்யூட்டர் வாங்க விரும்பினார். ஆன்லைனில் விளம்பரம் ஒன்றை பார்த்த அந்த இளைஞர், அந்த விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்த விலாசத்திற்கு சென்று கம்ப்யூட்டர் வாங்க வந்திருப்பதாக தெரிவித்தார். அந்த இளைஞரிடம் இரண்டு நபர்கள், விற்பனை செய்யவேண்டிய

முத்தம் கொடுத்ததால் போலீசில் மாட்டி கொண்ட திருடன்…முத்தம் கொடுத்ததால் போலீசில் மாட்டி கொண்ட திருடன்…

பிரான்ஸ்:-பிரான்சில் நகைக்கடை நடத்தி வரும் 56 வயது பெண்ணின் வீட்டிற்குள் முகமூடி அணிந்த இரண்டு கொள்ளையர்கள் நுழைந்தனர். அந்த பெண்ணை கயிற்றால் கட்டிவைத்து அவர் மீது பெட்ரோலை ஊற்றினர். பின் நகைக்கடையின் சாவியை தருமாறும் இல்லையென்றால் கொளுத்தி விடுவோம் என்றும் மிரட்டினர்.