Tag: பிரகாஷ்_ராஜ்

தயாரிப்பாளர் ஆகிறார் கத்தி பட ஹீரோயின்!…தயாரிப்பாளர் ஆகிறார் கத்தி பட ஹீரோயின்!…

சென்னை:-ரஜினி, கமல், பிரபு தொடங்கி விஜய், விஷால், ஆர்யா, பிரகாஷ்ராஜ் நடிகர்கள் சொந்தமாக படம் தயாரித்திருக்கின்றனர். நடிகைகள் தயாரிப்பு துறையில் இறங்குவது அரிது. துணிச்சலாக இறங்கிய ஜெயசித்ரா, ஸ்ரீபிரியா போன்ற சில நடிகைகள் கையை சுட்டுக்கொண்டனர். தயாரிப்பாளர் ஆக வேண்டும் என்ற

12 மணி நேரத்தில் 50 ஆயிரம் பேர் பார்த்த ‘யான்’ பட டிரைலர்!…12 மணி நேரத்தில் 50 ஆயிரம் பேர் பார்த்த ‘யான்’ பட டிரைலர்!…

சென்னை:-பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்குனராக அவதாரம் எடுத்து உருவாக்கி வரும் படம் ‘யான்’. இப்படத்தில் ஜீவா–துளசிநாயர் ஆகியோர் நடித்த வருகின்றனர். மேலும் நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் படப்பிடிப்புகளை நடத்தி முடித்துள்ள படக்குழுவினர் தற்போது இறுதிக்கட்டமாக சுவிட்சர்லாந்தில்

சரித்திரப் படத்தில் முதுமையான வேடத்தில் நடிக்கும் பிரகாஷ்ராஜ்…!சரித்திரப் படத்தில் முதுமையான வேடத்தில் நடிக்கும் பிரகாஷ்ராஜ்…!

பிரகாஷ்ராஜ் தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் வில்லனாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். கதாநாயகனாகவும் நிறைய படங்களில் நடித்துள்ளார். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கெட்டப்புகளில் தோன்றி ரசிகர்களை கவர்ந்தார். தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகும் ‘ருத்ரமா தேவி’ படத்தில் தாடி, தலைப்பாகை, ருத்ராட்ச

மனிதாபிமானம் எங்கே போனது? – நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி!…மனிதாபிமானம் எங்கே போனது? – நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி!…

சென்னை:-பிரகாஷ்ராஜ் ஐதராபத்தில் கிருஷ்ணவம்சி இயக்கும் கோவிந்துரு அந்துருவாடு என்ற படத்தில் நடித்து வருகிறார். வீட்டில் இருந்து தன் உதவியாளர்களுடன் படப்பிடிப்புக்கு காரில் சென்றார். அவர் சென்ற கார் சிக்னலுக்காக நின்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த அரசு பஸ் ஒன்று பிரகாஷ்ராஜின் கார்

8 வருடங்களுக்கு பிறகு தமிழில் டப் ஆகும் தெலுங்கு படம்!…8 வருடங்களுக்கு பிறகு தமிழில் டப் ஆகும் தெலுங்கு படம்!…

சென்னை:-2006ம் ஆண்டு வெளியான தெலுங்கு படம் கத்தர்நாக். சூப்பர் ஹிட்டான இந்தப் படத்தில் ரவிதேஜா, இலியானா, பிஜுமேனன், பிரகாஷ்ராஜ் நடித்திருந்தனர். கீரவாணி இசை அமைத்திருந்தார். அம்மா ராஜசேகர் இயக்கி இருந்தார். ஆக்ஷன் காட்சிகளுக்காகவும், இலியானாவின் கவர்ச்சிக்காகவும் ஓடிய படம். பிரபல தாதா

கார் மீது பஸ் பயங்கர மோதல்: உயிர் தப்பினார் நடிகர் பிரகாஷ்ராஜ்!…கார் மீது பஸ் பயங்கர மோதல்: உயிர் தப்பினார் நடிகர் பிரகாஷ்ராஜ்!…

சென்னை:-நடிகர் பிரகாஷ்ராஜ் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் இருந்து பென்ஸ் காரில் நேற்று மாலை சாத்நகர் நோக்கி சென்றார். காரில் அவரது குடும்பத்தினரும் இருந்தார்கள்.மாதா பூர் மேம்பாலம் அருகில் கார் வந்தபோது போக்குவரத்து சிக்னலில் நின்றது. அப்போது பின்னால் வேகமாக வந்த தனியார்

கேபிள் டி.வி ஆபரேட்டரை போலீசிடம் ஒப்படைத்த நடிகர் விஷால்!…கேபிள் டி.வி ஆபரேட்டரை போலீசிடம் ஒப்படைத்த நடிகர் விஷால்!…

சென்னை:-ஹரி இயக்கும் ‘பூஜை’ படத்தை தயாரித்து நடித்து வருகிறார் விஷால். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காரைக்குடி ஏரியாவில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. சண்டை காட்சிகளில் அவ்வப்போது சின்னச்சின்ன விபத்துக்களை சந்தித்தாலும், தான் ஒருநாள் படப்பிடிப்புக்கு லீவு போட்டாலும் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு

சிங்கம் ரிட்டன்ஸ் (2014) திரைப்பட டிரைலர்…சிங்கம் ரிட்டன்ஸ் (2014) திரைப்பட டிரைலர்…

தமிழில் சூப்பர் ஹிட்டான ‘சிங்கம்’இந்தி ரீமேக்கில் அஜய் தேவ்கன், காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்க, ரோஹித் ஷெட்டி இயக்கியிருந்தார்.கடந்த 2011 ஆகஸ்ட் மாதம் வெளியாகிய இந்தப் படம் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து இப்போது ‘சிங்கம் 2’ படம் உருவாகி வருகிறது. இதனை முதல்

மீண்டும் ஹரி, சூர்யா இணையும் சிங்கம் 3!…மீண்டும் ஹரி, சூர்யா இணையும் சிங்கம் 3!…

சென்னை:-இயக்குனர் ஹரியின் கைவண்ணத்தில் உருவான சிங்கம், சிங்கம்-2 படங்கள்தான் நடிகர் சூர்யாவை அதிரடியான ஆக்ஷன் ஹீரோவாக்கின. அதனால் அதையடுத்து சாப்ட்டான கதைகளில் சூர்யாவுக்கான ஆர்வம் குறைந்து போனது.அதனால், ரொமான்டிக், செண்டிமென்ட் கதைகளுடன் சிலர் சென்றபோது, இதெல்லாம் படத்தில் அனில் கொறிப்பது போன்று

என் காதலுக்கு நானே வில்லன் (2014) திரை விமர்சனம்…என் காதலுக்கு நானே வில்லன் (2014) திரை விமர்சனம்…

சிறுவயதிலேயே தாய்-தந்தையை இழந்து அனாதை ஆஸ்ரமத்தில் வாழ்ந்து வருகிறார் நாயகன் ரோஹித். இவருக்கு சிறுவயதிலிருந்தே கூட்டுக் குடும்பத்துடன் இணைந்து வாழவேண்டும் என்ற ஆசை. ஆனால், அது நிறைவேறாத ஆசையாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் வளர்ந்து பெரியவனாகி, தனியார் தொலைபேசி கம்பெனியில் வேலை