Tag: நாசர்_(நடிகர்)

100 அடி உயர சிலையைக் கொண்டு வர 50 மணி நேரம்!…100 அடி உயர சிலையைக் கொண்டு வர 50 மணி நேரம்!…

சென்னை:-‘நான் ஈ’ படத்தை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகி வரும் பாகுபலி தெலுங்குப்படம். பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா, நாசர், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் உட்பட பல தென்னிந்திய நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க பல கோடி செலவில் உருவாகும்

நவம்பர் 7ல் கமலின் உத்தமவில்லன் வெளியீடு!…நவம்பர் 7ல் கமலின் உத்தமவில்லன் வெளியீடு!…

சென்னை:-கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘உத்தமவில்லன்’. இப்படத்தை கமலின் நண்பரும், நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். கதாநாயகிகளாக ஆண்ட்ரியா, பூஜா குமார் நடித்துள்ள இப்படத்திற்கு கதை, திரைக்கதையை கமலஹாசனே எழுதியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட

12 மணி நேரத்தில் 50 ஆயிரம் பேர் பார்த்த ‘யான்’ பட டிரைலர்!…12 மணி நேரத்தில் 50 ஆயிரம் பேர் பார்த்த ‘யான்’ பட டிரைலர்!…

சென்னை:-பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்குனராக அவதாரம் எடுத்து உருவாக்கி வரும் படம் ‘யான்’. இப்படத்தில் ஜீவா–துளசிநாயர் ஆகியோர் நடித்த வருகின்றனர். மேலும் நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் படப்பிடிப்புகளை நடத்தி முடித்துள்ள படக்குழுவினர் தற்போது இறுதிக்கட்டமாக சுவிட்சர்லாந்தில்

200 நாட்களைக் கடந்த ‘பாகுபலி’ படப்பிடிப்பு!…200 நாட்களைக் கடந்த ‘பாகுபலி’ படப்பிடிப்பு!…

சென்னை:-எஸ்.எஸ்.ராஜமௌலி பிரம்மாண்டமாக இயக்கி வரும் ‘பாகுபலி’ படத்தின் படப்பிடிப்பு 200 நாட்களைக் கடந்திருக்கிறது. இந்தியத் திரையுலகத்தைப் பொறுத்தவரை ஒரு படத்திற்கு சராசரியாக 100 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடப்பது வழக்கம். சில ஹிந்திப் படங்கள்தான் நீண்ட நாட்கள் தயாரிப்பில் இருக்கும். ஆனால்,

கேம் சென்ட்டிமெண்ட்டை உடைக்குமா அஞ்சான்!…கேம் சென்ட்டிமெண்ட்டை உடைக்குமா அஞ்சான்!…

சென்னை:-கோச்சடையான் படம் வெளியாவதற்கு முன் அப்படத்தின் கேம் வெளியிடப்பட்டது. இப்படத்தை அடுத்து விஜய் இயக்கிய சைவம் படத்திற்கும் கேம் உருவாக்கப்பட்டது. இந்த கேமை உருவாக்கியவர்கள் நடிகர் நாசரின் மகன் பைசலும், அவரது நண்பர்களும். இவர்கள்தான் பின்னர் சாலை விபத்தில் சிக்கினர். கோச்சடையான்,

இனி ஒரு விதி செய்வோம் (2014) திரை விமர்சனம்…இனி ஒரு விதி செய்வோம் (2014) திரை விமர்சனம்…

நாசர் போலீஸ் வேலை பார்த்து வருகிறார். அவரது மகன் நாயகன் ஸ்ரீகாந்த் ஐபிஎஸ் படித்து முடித்துவிட்டு போலீசில் சேர விருப்பம் இல்லாமல் இருந்து வருகிறார். போலீசில் சேர்ந்தால் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க முடியாது. குற்றவாளியை தண்டிக்க முடியாது, ஏதாவது ஒரு

தாத்தா வேடத்திற்கு போட்டி போடும் ராஜ்கிரண்-நாசர்!…தாத்தா வேடத்திற்கு போட்டி போடும் ராஜ்கிரண்-நாசர்!…

சென்னை:-ராஜ்கிரண் சினிமாவில் ஹீரோவாகவே அறிமுகமானவர். ராசாவின் மனசிலே படத்தில் நடித்த பிறகு அப்போதைய முன்னணி ஹீரோக்கள் வாங்கியதை விட கூடுதலான சம்பளம் வாங்கியவர். ஒருகட்டத்தில் ஹீரோ வாய்ப்புகள் குறைந்தபோது அப்பா நடிகராக மாறினார். அந்த நேரத்தில், அப்பா வேடம் உள்ளிட்ட பலதரப்பட்ட

நாசருக்கு போனில் ஆறுதல் சொன்னார் ரஜினி!…நாசருக்கு போனில் ஆறுதல் சொன்னார் ரஜினி!…

சென்னை:-நடிகர் நாசரின் மூத்த மகன் பைசல் கடந்த சில தினங்களுக்கு முன்பு கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த சாலை விபத்தில் பலத்த காயம் அடைந்து தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தில் நாசரின் அக்காள்

நடிகர் நாசர் மகனின் உடல்நிலையில் முன்னேற்றம் – டாக்டர்கள் அறிவிப்பு…நடிகர் நாசர் மகனின் உடல்நிலையில் முன்னேற்றம் – டாக்டர்கள் அறிவிப்பு…

சென்னை :- மாமல்லபுரத்தை அடுத்த மணமை பகுதியில் நேற்று காலையில் நடந்த கோர விபத்தில் சென்னை ஆழ்வார் பேட்டையை சேர்ந்த சையத் அபுநிகால், ஜித்து, சங்கர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இவர்களில் சையத் அபுநிகால், நடிகர் நாசரின் தங்கை மகன்

மே 9ம் தேதி ‘கோச்சடையான்’ ரிலீஸ்!…மே 9ம் தேதி ‘கோச்சடையான்’ ரிலீஸ்!…

சென்னை:-செளந்தர்யா அஸ்வின் இயக்கத்தில் ரஜினிகாந்த், தீபிகாபடுகோனே, ஷோபனா, ஜாக்கிஷெராப், சரத்குமார், நாசர், ஆதி உட்பட பலர் நடித்துள்ள படம் ‘கோச்சடையான்’. மீடியா ஒன் குளோபல் என்டெர்டெய்ன்மென்ட் மற்றும் ஈராஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளது.இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். பாடல்கள், டிரெய்லர் வெளியாகி