Day: April 10, 2014

அஜித்தின் படத்தில் ஹாலிவுட் ஒளிப்பதிவாளர்!…அஜித்தின் படத்தில் ஹாலிவுட் ஒளிப்பதிவாளர்!…

சென்னை:-வளசரவாக்கத்தில் உள்ள விஸ்வரூபா சாய் மந்திர் கோவிலில் நேற்று இயக்குனர் கௌதம் மேனன் மற்றும் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் முன்னிலையில் அஜித்தின் 55வது படத்தின் பூஜை செய்யப்பட்டு முன்னோட்ட காட்சிகள் எடுக்கப்பட்டன. ஏப்ரல் 11ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் இந்த

ஷிகார் தவான் விஸ்டன் விருதுக்கு தேர்வு!…ஷிகார் தவான் விஸ்டன் விருதுக்கு தேர்வு!…

லண்டன்:-கிரிக்கெட் உலகின் பைபிள் என போற்றப்படும் விஸ்டன் புத்தகம் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த 5 வீரர்களை தேர்ந்தெடுத்து விருது வழங்கி வருகிறது.அந்த வகையில், 2013ம் ஆண்டுக்கான சிறந்த 5 கிரிக்கெட் வீரர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர். இதில், இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்

ஐதராபாத்தில் குடியேறும் நயன்தாரா?…ஐதராபாத்தில் குடியேறும் நயன்தாரா?…

ஐதராபாத்:-டோலிவுட் ஹீரோக்கள் நயன்தாராவுடன் நடிக்க ஆர்வம் காட்டுவதுபோல் கோலிவுட் இளம் நடிகர்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்பதால் தனது இருப்பிடத்தை நிரந்தரமாக ஐதராபாத்துக்கு மாற்ற நயன்தாரா முடிவு செய்திருக்கிறார் என்று சமீபகாலமாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. தெலுங்கு படங்களில் நடிக்கவே நயன்தாராவும் அதிகம்

ரஜினியின் அடுத்த படத்துக்கு இசையமைக்கும் அனிருத்?…ரஜினியின் அடுத்த படத்துக்கு இசையமைக்கும் அனிருத்?…

சென்னை:-‘கோச்சடையான்’ படத்திற்குப் பிறகு ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்கிறார் ரஜினி.ரஜினியின் படம் என்றால் இசையமைப்பாளராக ரஹ்மான் மட்டுமே முதல் தேர்வாக இருப்பார். ஆனால் இப்போது ரஹ்மான் ஹாலிவுட், பாலிவுட் என அடுத்தடுத்த பட ஒப்பந்தங்களில் பிஸியாக இருப்பதால்

தனக்கு மனைவி இருப்பதாக வேட்பு மனுவில் மோடி தகவல்!…தனக்கு மனைவி இருப்பதாக வேட்பு மனுவில் மோடி தகவல்!…

வதோதரா:-பா.ஜ. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, பிரம்மசாரி என்று எல்லோரும் நினைத்தனர். கடந்த பிப்ரவரி மாதம், இமாச்சல பிரதேசத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் மோடி பேசுகையில் கூட,எனக்கு குடும்பம் இல்லை. நான் தனிக்கட்டை.அதனால் ஊழல் செய்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து என்ன

ரஷிய அதிபர் புதின் உக்ரைனுக்கு கடும் எச்சரிக்கை!…ரஷிய அதிபர் புதின் உக்ரைனுக்கு கடும் எச்சரிக்கை!…

மாஸ்கோ:-ரஷியாவில் இருந்து பிரிந்துசென்ற உக்ரைன் நாட்டில் கடும் குழப்பம் நிலவிவருகிறது. அதன் ஒருபகுதியான கிருமியா உக்ரைனில் இருந்து பிரிந்து ரஷியாவுடன் இனைந்து கொண்டது. இதையடுத்து ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே பதட்டம் நிலவிவருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய யூனியன் நாடுகள் செயல்பட்டு வருகின்றன.இந்நிலையில்

சர்ச்சையில் இருந்து தப்பித்த சூர்யா,மாட்டிக்கொண்ட விஜய்!…சர்ச்சையில் இருந்து தப்பித்த சூர்யா,மாட்டிக்கொண்ட விஜய்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் கத்தி படத்தைத் தயாரிக்கும் லைகா மொபைல் நிறுவனம் மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளது.இந்நிறுவனம், இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கு நெருக்கமானவருக்கு சொந்தமானது என்ற தகவல் தினம் புதுப் புதுஆதாரங்களுடன் வெளிவந்து கொண்டிருக்கிறது. இப்படி வெளியாகும் செய்திகளினால் செம டென்ஷனில்

‘அஞ்சான்’ படத்திலிருந்து வெளியேற்றப்படும் சந்தோஷ் சிவன்?…‘அஞ்சான்’ படத்திலிருந்து வெளியேற்றப்படும் சந்தோஷ் சிவன்?…

சென்னை:-இனம் படத்தை இலங்கை தமிழர்களைப்பற்றிய கதையில் சந்தோஷ்சிவன் இயக்குகிறார் என்றபோதே அவருக்கு சில எதிர்ப்புகள் வந்தன.அதேபோல் அப்படத்தை ரிலீஸ் செய்ய இருந்த லிங்குசாமிக்கும் பலத்த எதிர்ப்பு எழுந்தது. ஆனால் அவர் இதெல்லாம் தனக்கு பப்ளிசிட்டியாகப்போகிறது என்று தான் நினைத்திருந்தார். ஆனால் படம்

பிரபுதேவாவின் நைட் பார்ட்டிக்கு நயனுக்கு அழைப்பு இல்லை!…பிரபுதேவாவின் நைட் பார்ட்டிக்கு நயனுக்கு அழைப்பு இல்லை!…

சென்னை:-போக்கிரி, வில்லு படங்களை இயக்கிய பிரபுதேவா பின்னர் பாலிவுட் படங்களை இயக்க தொடங்கினார். இதையடுத்து சென்னையிலிருந்து தனது குடியிருப்பை காலி செய்துவிட்டு மும்பையில் செட்டிலானார். அவ்வப்போது தனது குடும்பத்தினரை சந்திக்க சென்னை வந்து சென்றார். பாலிவுட்டில் கவனம் செலுத்தி வந்ததால் கோலிவுட்

ஆடிஷனுக்கு லேட்டாக வந்த நடிகைக்கு கல்தா கொடுத்த இயக்குனர்!…ஆடிஷனுக்கு லேட்டாக வந்த நடிகைக்கு கல்தா கொடுத்த இயக்குனர்!…

சென்னை:-சகுனி படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்தவர் ப்ரணிதா. இப்படம் அவருக்கு கைகொடுக்காததால் ஏற்கனவே நடித்து வந்த கன்னட படங்களில் கவனம் செலுத்தினார். தெலுங்கில் பவன் கல்யாண் நடித்த அத்தரின்டிக்கி தாரிடி படத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக ப்ரணிதா நடித்தார். இப்படம் வெற்றி