Day: September 29, 2014

நடிகர் விஜய்யுடன் இணையும் 100 நடன கலைஞர்கள்!…நடிகர் விஜய்யுடன் இணையும் 100 நடன கலைஞர்கள்!…

சென்னை:-நடிகர் விஜய் என்றாலே முதலில் நம் நினைவிற்கு வருவது அவர் நடனம் தான். அந்த வகையில் கத்தி படத்தில் விஜய் நடனத்தில் கலக்கியிருக்கிறார் என்று சமீபத்தில் முருகதாஸ் கூறியிருந்தார். தற்போது செல்பி புள்ள பாடலுக்காக படக்குழு மும்பை சென்றுள்ளது. இதில் விஜய்

ஜப்பானில் வெடித்துச் சிதறிய எரிமலையில் இருந்து 36 பிரேதங்கள் கண்டெடுப்பு- மீட்புப் பணியில் சிக்கல்!…ஜப்பானில் வெடித்துச் சிதறிய எரிமலையில் இருந்து 36 பிரேதங்கள் கண்டெடுப்பு- மீட்புப் பணியில் சிக்கல்!…

டோக்கியோ:-ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நகனோ மற்றும் கிபு பகுதிகளுக்கு இடையில் ஓன்டாகே என்ற எரிமலை அமைந்துள்ளது.இந்த எரிமலையின் மீது ஏறி மலையேற்றக் குழுவினர் அவ்வப்போது பயிற்சி பெறுவது வழக்கமாக நடைபெற்று வருகின்றது.

‘கத்தி’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஏ.ஆர்.முருகதாஸ்-அனிருத்!…‘கத்தி’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஏ.ஆர்.முருகதாஸ்-அனிருத்!…

சென்னை:-விஜய்-சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘கத்தி’ படத்தில் செல்பிபுள்ள என்ற பாடலை விஜய் பாடியுள்ளார். அனிருத் இசையில் வெளிவந்துள்ள இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.இப்பாடலை மிகவும் சிறப்பாக படமாக்க வேண்டும் என்று விரும்பிய படக்குழு, மும்பை பிலிம் சிட்டியில்

பூஜை படத்தின் பாடல்கள் தலைப்பு இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியீடு!…பூஜை படத்தின் பாடல்கள் தலைப்பு இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியீடு!…

சென்னை:-விஷால்-ஸ்ருதிஹாசன் நடிப்பில் ஹரி இயக்கி வரும் ‘பூஜை’ படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் இப்படத்தின் பாடல்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். விரைவில் பாடல் வெளியீட்டை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களின் தலைப்பு திருட்டுத்தனமாக

வாலிபரை கொன்ற வெள்ளைப்புலியை கொல்ல வேண்டாம்: நடிகை திரிஷா வேண்டுகோள்!…வாலிபரை கொன்ற வெள்ளைப்புலியை கொல்ல வேண்டாம்: நடிகை திரிஷா வேண்டுகோள்!…

சென்னை:-டெல்லி விலங்கியல் பூங்காவில் வாலிபர் ஒருவரை வெள்ளைப் புலி கடித்துக் கொன்றது. புலியை உயரத்தில் நின்று பார்த்துக்கொண்டு இருந்த போது தடுப்பு வேலியை தாண்டி திடீரென கீழே தவறி விழுந்து விட்டார். அவரை புலி கடித்து இழுத்து கொன்று விட்டது. இந்த

மோடியின் பயணத்தை பயன்படுத்தி இந்தியாவுடன் ரூ.30 ஆயிரம் கோடி வர்த்தகத்துக்கு அமெரிக்கா திட்டம்!…மோடியின் பயணத்தை பயன்படுத்தி இந்தியாவுடன் ரூ.30 ஆயிரம் கோடி வர்த்தகத்துக்கு அமெரிக்கா திட்டம்!…

வாஷிங்டன்:-பிரதமர் நரேந்திர மோடி இன்று வாஷிங்டன் செல்கிறார். அவரது வாஷிங்டன் பயணத்தை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமெரிக்கா எடுத்துக்கொண்டிருக்கிறது. பல்வேறு துறைகளில் நேரடி அன்னிய முதலீட்டினை பெருக்குவதற்கு மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. அதை அமெரிக்கா கவனத்தில் கொண்டுள்ளது.பிரதமர் மோடி, நியூயார்க்

400 கோல்களை கடந்தார் லியோனல் மெஸ்சி!…400 கோல்களை கடந்தார் லியோனல் மெஸ்சி!…

மாட்ரிட்:-ஸ்பெயினில் நடந்து வரும் லா லிகா கால்பந்து கிளப் போட்டியில் பார்சிலோனா கிளப்புக்காக ஆடும் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி, கிரனடாவுக்கு எதிரான ஆட்டத்தில் இரு கோல் அடித்தார். இதில் பார்சிலோனா 6-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது. இந்த

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி அரசியலுக்கு வருவாரா? பா.ஜனதா மீண்டும் அழைப்பு!…‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி அரசியலுக்கு வருவாரா? பா.ஜனதா மீண்டும் அழைப்பு!…

சென்னை:-சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை இருப்பதால் அரசியல் கட்சிகள் புது வியூகங்கள் வகுக்க துவங்கியுள்ளன.புதிய கூட்டணிகளை உருவாக்கவும் தயார் ஆகின்றன.

மம்முட்டிக்கு ஜோடியாகிறார் நடிகை ஆண்ட்ரியா!…மம்முட்டிக்கு ஜோடியாகிறார் நடிகை ஆண்ட்ரியா!…

சென்னை:-பகத் பாசில் நடித்த ‘அன்னயும் ரசூலும்’ படத்தின் மூலம் மலையாள திரையுலகிற்கு அறிமுகமானவர் ஆண்ட்ரியா. இந்நிலையில் பேட்டி ஒன்றில் தான் ஆண்ட்ரியாவை காதலிப்பதாக அப்படத்தின் நாயகன் பகத் பாசில் குண்டை தூக்கிப் போட்டார். இது அண்ட்ரியாவுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்பத்தியது. இதனால்

பிரபல நடிகை மந்த்ராவுக்கு பெண் குழந்தை!…பிரபல நடிகை மந்த்ராவுக்கு பெண் குழந்தை!…

சென்னை:-‘ப்ரியம்’, ‘லவ் டுடே’, ‘ஒன்பதுல குரு’ உட்பட பல தமிழ்ப் படங்களில் நடித்தவர், மந்த்ரா. இப்போது ‘வாலு’ படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் ‘ராசி’ என்ற பெயரில் நடித்து வரும் அவர், சீனிவாஸ் என்ற தெலுங்கு உதவி இயக்குனரை காதலித்து திருமணம் செய்துகொண்டு,