Day: September 29, 2014

நடிகை நயன்தாராவிற்கு கோவில் கட்டுகிறார்களா!…நடிகை நயன்தாராவிற்கு கோவில் கட்டுகிறார்களா!…

சென்னை:-தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை நயன்தாரா தான். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி பெற்று தனது 2ண்ட் இன்னிங்ஸை ஆரம்பித்தார். தற்போது ரசிகர்கள் நயன்தாரா மீது கொண்ட அன்பால் கோவில் கட்டுவதற்காக அணுகியுள்ளனர்.

தமிழ்நாட்டில் நாளை சினிமா காட்சிகள் ரத்து: சினிமா அதிபர்கள் உண்ணாவிரதம்!…தமிழ்நாட்டில் நாளை சினிமா காட்சிகள் ரத்து: சினிமா அதிபர்கள் உண்ணாவிரதம்!…

சென்னை:-சென்னையில் இன்று நடந்த தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இக்கூட்டம் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்தது. சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர் செல்வம் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். தமிழ்நாடு முழுவதும்

சிம்புதேவன் படத்திற்காக 200 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கிய நடிகர் விஜய்!…சிம்புதேவன் படத்திற்காக 200 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கிய நடிகர் விஜய்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துக்கொண்டிருக்கும் படம் ‘கத்தி’.இந்த படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவிருக்கிறது. இதற்கு அடுத்து சிம்புதேவனுடன் கைகோர்க்கப் போகிறார் விஜய். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகிய இருவரும் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். மேலும், இப்படத்தில் ஸ்ரீதேவி ,

எனக்கு திருமண வயது வரவில்லை – நடிகை அஞ்சலி!…எனக்கு திருமண வயது வரவில்லை – நடிகை அஞ்சலி!…

சென்னை:-நடிகை அஞ்சலிக்கு ஆந்திராவிலுள்ள ஒரு தொழிலதிபருடன் காதல் மலர்ந்திருப்பதாகவும், அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருப்பதாகவும் பரபரப்பு செய்திகள் பரவிக்கொண்டிருககிறது. ஆனால், இந்த செய்தியை கேட்டு அதிர்ந்து போன அஞ்சலி, அதற்கு உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளார். நான் சினிமாவில் படத்துக்குப்படம்

நடிகை அனுஷ்காவை பீல் பண்ண வைத்த கெளதம்மேனன்!…நடிகை அனுஷ்காவை பீல் பண்ண வைத்த கெளதம்மேனன்!…

சென்னை:-தற்போது அஜீத்தை வைத்து தான் இயக்கி வரும் இன்னும் பெயரிடப்படாத அந்த படத்திலும் இளவட்ட அஜீத்துக்கு ஜோடியாக திரிஷாவை நடிக்க வைத்திருக்கும் கெளதம்மேனன், இன்னொரு நாயகியாக நடித்துள்ள அனுஷ்காவை விட திரிஷாவுக்கே கதையில் முக்கியத்துவம் கொடுத்துள்ளாராம். இதற்கு முக்கிய காரணம், திரிஷா

கிருத்திகா உதயநிதி படத்தில் நடிகர் சிம்பு!…கிருத்திகா உதயநிதி படத்தில் நடிகர் சிம்பு!…

சென்னை:-கிருத்திகா உதயநிதியின் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் அவர் ரொம்ப பிசியாக இருப்பதால் இப்போதைக்கு கால்சீட் கிடைக்காத நிலை. அதனால் வாலு, இது நம்ம ஆளு படங்களை முடித்து விட்ட சிம்புவை தனது புதிய படத்தில் நடிக்க

100 மீட்டர் ஓட்டத்தில் கத்தார் வீரர் புதிய ஆசிய சாதனை!…100 மீட்டர் ஓட்டத்தில் கத்தார் வீரர் புதிய ஆசிய சாதனை!…

இன்சியான்:-ஆசிய விளையாட்டுப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் கத்தார் வீரர் பெமி ஒகுநோடே புதிய சாதனை புரிந்தார்.அவர் 9.93 வினாடியில் கடந்து தங்கம் வென்றார். இது புதிய ஆசிய சாதனையாகும். 9.93 வினாடியில் கடந்ததன் மூலம் 2016ம் ஆண்டு பிரேசிலில் நடைபெறும்

100 அடி உயர சிலையைக் கொண்டு வர 50 மணி நேரம்!…100 அடி உயர சிலையைக் கொண்டு வர 50 மணி நேரம்!…

சென்னை:-‘நான் ஈ’ படத்தை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகி வரும் பாகுபலி தெலுங்குப்படம். பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா, நாசர், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் உட்பட பல தென்னிந்திய நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க பல கோடி செலவில் உருவாகும்

நடிகை ஹன்சிகாவை மலையாளத்துக்கு இழுத்த திலீப்!…நடிகை ஹன்சிகாவை மலையாளத்துக்கு இழுத்த திலீப்!…

சென்னை:-பிரபல மலையாள நடிகர்களில் திலீப்பும் ஒருவர். ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்றில்லாமல் வித்தியாசமான கேரக்டர்கள், வில்லன் என பலதரப்பட்ட வேடங்களில் நடித்து வருபவர் திலீப். இவரது மார்க்கெட் தற்போது பரபரப்பாக இல்லை. அதனால் கோலிவுட்டில் பேசப்படும் திறமையான நடிகைகளை தான் நடிக்கும்

நடிகர் ஹிருத்திக் ரோஷன் ஸ்டாரானது எப்போது?…நடிகர் ஹிருத்திக் ரோஷன் ஸ்டாரானது எப்போது?…

மும்பை:-ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘பேங் பேங்’. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படத்தில் ஹிருத்திக் உடன் கத்ரீனா கைப் நடித்துள்ளார். இந்நிலையில், அனுபமா சோப்ராவுடனான பேட்டியின் போது ஹிருத்திக் ரோஷன் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக