Day: August 6, 2014

பரபரப்பை ஏற்படுத்திய நடிகர் அமீர்கானின் நிர்வாண போஸ்டர்!…பரபரப்பை ஏற்படுத்திய நடிகர் அமீர்கானின் நிர்வாண போஸ்டர்!…

மும்பை:-பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமீர்கான், ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் நடித்து வரும் படம் பி.கே., சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் போஸ்டர் பெரும் சர்ச்சையை கிளப்பியது. காரணம், அப்படத்தின் போஸ்டரில் அமீர்கான் நிர்வாணமாக முன்பக்கத்தை டேப்பரிகார்டரை வைத்து மறைத்தபடி போஸ் கொடுத்து இருந்தார்.

இன்று ஹிரோஷிமா தினம்: உலக அமைதிக்காக இணைந்து பணியாற்ற பிரதமர் மோடி வேண்டுகோள்!…இன்று ஹிரோஷிமா தினம்: உலக அமைதிக்காக இணைந்து பணியாற்ற பிரதமர் மோடி வேண்டுகோள்!…

புதுடெல்லி:-இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, 1945 ஆகஸ்ட் 6ம் தேதி ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் அமெரிக்கா அணுகுண்டு வீசி தாக்கியது. இதன் காரணமாக அந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் இறந்தனர். உலக வரலாற்றில் மிக கொடுமையான

விஜய்யின் கத்தி படத்திற்கு ஆதரவாக பேசிய இயக்குனர் விக்ரமன்!…விஜய்யின் கத்தி படத்திற்கு ஆதரவாக பேசிய இயக்குனர் விக்ரமன்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா ஜோடியாக நடித்து வரும் படம் கத்தி. இப்படம் ஆரம்பிக்கும் போது எவ்வித பிரச்சனையும் இல்லாமல் ஆரம்பித்தது.ஆனால் இடையில் இப்படத்தை தயாரிப்பவர்கள் ராஜபக்சேவின் கூட்டாளிகள் என்ற செய்தி வெளிவந்தது. இதனை அறிந்ததில் இருந்து தமிழ் அமைப்புகள் பல்வேறு

வட இந்தியர்களை வியக்க வைத்த அஜித், விஜய்யின் ரசிகர்கள்!…வட இந்தியர்களை வியக்க வைத்த அஜித், விஜய்யின் ரசிகர்கள்!…

சென்னை:-தென்னிந்திய சினிமாவின் மாபெரும் சக்தியாக கருதப்படுபவர்கள் விஜய், அஜித். அதிலும் சமூக வலைத்தளங்களில் இவர்களுக்கு ஆதரவாக பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது, இதில் இவர்கள் மிக எளிதாக இந்திய அளவில் ட்ரண்ட் ஆக்குகின்றனர். சமீபத்தில் விஜய் பேவரட் ஹீரோ விருது வாங்கியதால்

கவிஞர் வைரமுத்துவிடம் நலம் விசாரித்த நடிகர் ரஜினி!…கவிஞர் வைரமுத்துவிடம் நலம் விசாரித்த நடிகர் ரஜினி!…

சென்னை:-கவிஞர் வைரமுத்து சமீபத்தில் தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார். பிறந்தநாளையொட்டி கோவையில் பொதுக்கூட்டம், பேரணி என்று விழா நடத்திய வைரமுத்து, அதன்பின் சிலநாட்கள் கழித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு கோவையில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.ஏற்கெனவே முதுகுவலியால் அவதிப்பட்ட வைரமுத்து,

அஞ்சலியை அலற வைத்த நடிகை திரிஷா!…அஞ்சலியை அலற வைத்த நடிகை திரிஷா!…

சென்னை:-சித்தியுடன் பிரச்சினை, டைரக்டர் களஞ்சியத்துடன் பிரச்சினை போன்ற காரணங்களால் அவர் இனிமேல் தெலுங்கு படங்களில் மட்டுமே நடிப்பார். தமிழுக்கு வர மாட்டார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், சுராஜ் இயக்கும் ஜெயம்ரவி படத்தின் மூலம் மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுத்திருக்கிறார் அஞ்சலி.

62 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து ஒரே நாளில் இறந்த தம்பதியர்!…62 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து ஒரே நாளில் இறந்த தம்பதியர்!…

நியூயார்க்:-அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தை சேர்ந்தவர், டான் சிம்ப்சன். 1950-களில் தனது வாலிபப் பருவத்தின் வசந்த காலத்தில் ஒரு பொது நிகழ்ச்சியில் மேக்ஸைன் என்ற இளம்பெண்ணை கண்ட இவர், முதல் சந்திப்பின்போதே அவர் மீது காதல் வசப்பட்டார்.சிறு வயதில் இருந்தே உலக நாடுகளை

நடிகர் சூர்யாவின் உஷார் நடவடிக்கை!…நடிகர் சூர்யாவின் உஷார் நடவடிக்கை!…

சென்னை:-ஹரியின் சிங்கம்-2 படத்தில் நடித்த பிறகு கெளதம்மேனன் படம்தான் என்பதில் உறுதியாக இருந்தார் சூர்யா. ஆனால், அதையடுத்து அலுவலக பூஜை போடப்பட்டு அடுத்த மாதம் படப்பிடிப்பு ஆரம்பம் என்று அவர்கள் கூறிவந்தனர். அந்நிலையில், கெளதம் சொன்ன கதையில் திருப்தியடையாத சூர்யா அதன்பிறகு

நடிகர் ஆர்யாவுக்கும், அனுஷ்காவுக்கும் பிரச்னை?…நடிகர் ஆர்யாவுக்கும், அனுஷ்காவுக்கும் பிரச்னை?…

சென்னை:-இரண்டாம் உலகம் படத்தில் ஆர்யாவும், அனுஷ்காவும் இணைந்து நடித்தனர். பொதுவாக ஆர்யா தான் நடிக்கும் படங்களில் உடன் நடிக்கும் ஹீரோயின்களுடன் நெருக்கமாக பழகுவார். அந்தவகையில் அவர் பல நடிகைகளுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். அப்படி இரண்டாம் உலகம் படத்தில் நடித்த அனுஷ்காவுடனும் ஆர்யா

ஒரே படத்தில் 3 நடிகைகளை இறக்குமதி செய்யும் அஜித் பட டைரக்டர்!…ஒரே படத்தில் 3 நடிகைகளை இறக்குமதி செய்யும் அஜித் பட டைரக்டர்!…

சென்னை:-காதல் மன்னன், அமர்க்களம் உள்பட பல படங்களை இயக்கியவர் டைரக்டர் சரண். கடைசியாக அஜீத் நடித்த அசல் படத்தை இயக்கிய அவர் தற்போது ஆயிரத்தில் இருவர் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் வினய், சாமுத்திரிகா, சுவாஸ்திகா, கேஷா, காஜல், டேனியேல் உள்பட