Day: August 6, 2014

அம்மாவாக நடிக்கும் நயன்தாரா!…அம்மாவாக நடிக்கும் நயன்தாரா!…

சென்னை:-நடிகை நயன்தாரா தற்போது அறிமுக இயக்குனர் அஷ்வின் சரவணன் இயக்கும் புதிய படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பேய்க் கதையான இந்தப் படத்தில் ‘நெடுஞ்சாலை’ படத்தின் நாயகன் ஆரி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் இயக்குனர் அஷ்வின் யாரிடமும் உதவி

உலகில் பெரும்பணக்காரர்கள் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 8ம் இடம்!…உலகில் பெரும்பணக்காரர்கள் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 8ம் இடம்!…

லண்டன்:-புதிய உலக மதிப்பு அமைப்பு வெளியிட்டுள்ள 10 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் வைத்துள்ளவர்கள் பட்டியலில் இந்தியருக்கு 8வது இடம் கிடைத்துள்ளது.இப்பட்டியலில் அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகளுடன் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. அதே சமயம் சிங்கப்பூர் மற்றும் கனடாவை

ரஜினியின் ‘மூன்று முகம்’ ரீமேக் ஆவதை உறுதி செய்த தயாரிப்பாளர்!…ரஜினியின் ‘மூன்று முகம்’ ரீமேக் ஆவதை உறுதி செய்த தயாரிப்பாளர்!…

சென்னை:-ரஜினி நடிப்பில் ஏ.ஜெகநாதன் இயக்கிய படம் மூன்று முகம். ராதிகா, ராஜலட்சுமி, ஹீரோயின்களாக நடித்திருந்தார்கள். செந்தாமரை வில்லனாக நடித்திருந்தார். சத்யா மூவீஸ் சார்பில் ஆர்.எம்.வீரப்பன் தயாரித்திருந்தார். 1982ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை ரீமேக் செய்யப்போகிறார்கள் என்றும், அதில் தனுஷ் நடிக்க

ஒரே பிரசவத்தில் பிறந்து அசப்பில் ஒன்றுபோல் உள்ள குழந்தைகளை கண்டறிய வித்தியாசமான அடையாளம்!…ஒரே பிரசவத்தில் பிறந்து அசப்பில் ஒன்றுபோல் உள்ள குழந்தைகளை கண்டறிய வித்தியாசமான அடையாளம்!…

சவுத் வேல்ஸ் பண்டிபூல் பகுதியை சேர்ந்த தம்பதிகள் கரண் – இயன் கில்பர்ட் . இந்த தம்பதிகளுக்கு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்தன. மூன்று குழந்தைகளும் எந்த வித்தியாசமும் இல்லாமல் அச்சு அசலாக ஒரே மாதிரி இருக்கின்றன. அந்த குழந்தைகளை

இளைய தளபதியுடன் இணையும் இளைய திலகம்!…இளைய தளபதியுடன் இணையும் இளைய திலகம்!…

சென்னை:-விஜய் நடித்து வரும் படம் ‘கத்தி’. இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைத்திருக்கிறார். தற்போது இப்படம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்திற்குப் பிறகு விஜய், சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் சுருதிஹாசன்,

5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வேன் டிரைவர்!…5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வேன் டிரைவர்!…

புதுடெல்லி:-தெற்கு டெல்லியில் உள்ள ராணுவ குடியிருப்பு பகுதியில் அமைந்திருக்கும் அரசுப் பள்ளியில் படித்து வரும் 5 வயது சிறுமி, சோனு(பெயர் மாற்றப்பட்டுள்ளது).பள்ளிக்கு செல்வது என்றாலே துள்ளிக் குதித்துக் கொண்டு உற்சாகமாக கிளம்பும் சோனு, கடந்த 10 நாட்களாக ஏதேதோ சாக்குப் போக்குகளை

கேம் சென்ட்டிமெண்ட்டை உடைக்குமா அஞ்சான்!…கேம் சென்ட்டிமெண்ட்டை உடைக்குமா அஞ்சான்!…

சென்னை:-கோச்சடையான் படம் வெளியாவதற்கு முன் அப்படத்தின் கேம் வெளியிடப்பட்டது. இப்படத்தை அடுத்து விஜய் இயக்கிய சைவம் படத்திற்கும் கேம் உருவாக்கப்பட்டது. இந்த கேமை உருவாக்கியவர்கள் நடிகர் நாசரின் மகன் பைசலும், அவரது நண்பர்களும். இவர்கள்தான் பின்னர் சாலை விபத்தில் சிக்கினர். கோச்சடையான்,

வாரணாசியில் கங்கை நதியில் படகு கவிழ்ந்து விபத்து: 18 பேர் மாயம்!…வாரணாசியில் கங்கை நதியில் படகு கவிழ்ந்து விபத்து: 18 பேர் மாயம்!…

வாரணாசி:-வாரணாசி அருகே ரோகானியா போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பெட்டாவர் கட் என்ற இடத்தில் 40 பேரை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பேரை காணவில்லை என்று கூறப்படுகிறது.வாரணாசியில் இருந்து மீர்சாபூர் நோக்கி கங்கை நதியில் 40 பேருடன் அப்படகு சென்று

விஜய், அஜித்தை தொடர்ந்து சூர்யாவுடன் மோதிய பாலிவுட் வில்லன்!…விஜய், அஜித்தை தொடர்ந்து சூர்யாவுடன் மோதிய பாலிவுட் வில்லன்!…

சென்னை:-இந்தி, தெலுங்கு படங்களில் வில்லனாக மிரட்டிக்கொண்டிருந்த வித்யூத் ஜம்வாலை, அஜீத் நடித்த பில்லா-2 படத்தின் மூலம் தமிழுக்கு கொண்டு வந்தார் அப்பட டைரக்டரான சக்ரி டோலட். அந்த படத்தில் வித்யூத்தின் மிரட்டல் பலமாக இருந்ததால், அடுத்தபடியாக தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்

இந்தியா-இங்கிலாந்து ஒருநாள் தொடர்: இந்திய அணி அறிவிப்பு!…இந்தியா-இங்கிலாந்து ஒருநாள் தொடர்: இந்திய அணி அறிவிப்பு!…

மும்பை:-இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் வரும் 19ம் தேதி முடிவடைகிறது. அதைத்தொடர்ந்து 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டி நடக்க உள்ளது. ஆகஸ்ட் 25ம் தேதி ஒருநாள் தொடர் தொடங்குகிறது. இத்தொடருக்கான இந்திய அணி