Tag: துபாய்

உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: அரை இறுதியில் சாய்னா நேவால்!…உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: அரை இறுதியில் சாய்னா நேவால்!…

துபாய்:-உலகின் 8 முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடர் துபாயில் நடந்து வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் வகித்த இந்திய வீராங்கனை சாய்னா நேவால் நேற்று தனது கடைசி லீக்கில் தென் கொரியா வீராங்கனை

இலங்கை கிரிக்கெட் வீரர் ஜெயவர்த்தனே ஓய்வு பெறுகிறார்!…இலங்கை கிரிக்கெட் வீரர் ஜெயவர்த்தனே ஓய்வு பெறுகிறார்!…

கொழும்பு:-இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஹேலா ஜெயவர்த்தனே கடந்த ஆகஸ்டு மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் அவர் அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பை போட்டி முடிந்ததும் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளார்.

உலக கோப்பை போட்டியில் 5வது முறையாக ஆடும் ஜெயவர்த்தனே, அப்ரிடி!…உலக கோப்பை போட்டியில் 5வது முறையாக ஆடும் ஜெயவர்த்தனே, அப்ரிடி!…

துபாய்:-உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி முதல் மார்ச் 29ம் தேதி வரை ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடக்கிறது. இந்த உலக கோப்பையில் விளையாடும் மிகுந்த அனுபவம் வாய்ந்த வீரர்கள் ஜெயவர்த்தனே, அப்ரிடி. இருவரும் 5–வது முறையாக

ஒருநாள் பேட்டிங் தர வரிசையில் விராட்கோலி 2வது இடம்!…ஒருநாள் பேட்டிங் தர வரிசையில் விராட்கோலி 2வது இடம்!…

துபாய்:-ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் பேட்டிங் தர வரிசையில் தென் ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் முதலிடத்தில் தொடருகிறார். இந்திய அணியின் தற்காலிக கேப்டன் விராட்கோலி 2-வது இடத்தில் நீடிக்கிறார். தென் ஆப்பிரிக்க வீரர் அம்லா 3-வது இடத்தில் மாறாமல் இருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான

ஒருநாள் கிரிக்கெட் தர வரிசையில் இந்திய அணி முதலிடம் பிடித்தது!…ஒருநாள் கிரிக்கெட் தர வரிசையில் இந்திய அணி முதலிடம் பிடித்தது!…

துபாய்:-டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தொடர்கள் முடிவில் அணிகள் மற்றும் வீரர்களின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து வருகிறது. இலங்கை-இந்தியா அணிகள் இடையிலான ஒருநாள் போட்டி தொடர் முடிவில் வெளியிடப்பட்டு இருக்கும் உலக ஒருநாள் போட்டி தர

உலக கோப்பையில் சூப்பர் ஓவர் நீக்கம்-பரிசுத்தொகை ரூ.60 கோடி: ஐ.சி.சி. அறிவிப்பு!…உலக கோப்பையில் சூப்பர் ஓவர் நீக்கம்-பரிசுத்தொகை ரூ.60 கோடி: ஐ.சி.சி. அறிவிப்பு!…

துபாய்:-உலககோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி முதல் மார்ச் 29ம் ந்தேதி வரை ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடக்கிறது.இந்த போட்டி குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று ஆலோசனை செய்தது. இதன்படி உலக கோப்பையில் ‘நாக்அவுட்’ சுற்றில் சூப்பர்

ஐசிசி ஒரு நாள் போட்டி கனவு அணிக்கு கேப்டனாக டோனி நியமனம்!…ஐசிசி ஒரு நாள் போட்டி கனவு அணிக்கு கேப்டனாக டோனி நியமனம்!…

துபாய்:-டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டி கனவு அணியையும் ஐ.சி.சி. அறிவித்துள்ளது. இவ்வணிகளில் இடம் பெறுவது மிகப்பெரிய கவுரவமாக கருதப்படுகிறது. இதில் ஒரு நாள் போட்டி அணிக்கு கேப்டனாக இந்தியாவின் டோனி நியமிக்கப்பட்டு உள்ளார். 8-வது முறையாக ஒரு நாள் போட்டி

பேட்டிங் தர வரிசையில் விராட் கோலிக்கு பின்னடைவு!…பேட்டிங் தர வரிசையில் விராட் கோலிக்கு பின்னடைவு!…

துபாய்:-சர்வதேச கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் அணிகள் மற்றும் வீரர்களின் தர வரிசைப்பட்டியல் அவ்வப்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டு வருகிறது. தென் ஆப்பிரிக்கா-நியூசிலாந்து அணிகள் இடையிலான ஒருநாள் போட்டி தொடர் முடிவில் ஐ.சி.சி. தர வரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன்படி பேட்டிங்

டெஸ்ட் கிரிக்கெட் தர வரிசையில் இந்திய அணிக்கு சறுக்கல்!…டெஸ்ட் கிரிக்கெட் தர வரிசையில் இந்திய அணிக்கு சறுக்கல்!…

துபாய்:-சர்வதேச போட்டி தொடரின் முடிவுகளை பொறுத்து அணிகளின் தர வரிசை பட்டியலில் மாற்றம் ஏற்படும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக துபாயில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி கண்டதன் மூலம் பாகிஸ்தான் அணி, இந்த போட்டி தொடர் முடிந்ததும் வெளியிடப்படும் உலக டெஸ்ட்

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: முதலிடத்தில் இந்தியா!…ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: முதலிடத்தில் இந்தியா!…

துபாய்:-இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நாட்டிங்காமில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் அபார வெற்றி பெற்றதன்முலம் 114 தரநிலைப் புள்ளிகளுடன் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டிருந்தது. இந்நிலையில், முத்தரப்பு ஒருநாள்