Day: October 28, 2014

சினிமா பாணியில் 125 அடி சுரங்கம் தோண்டி வங்கியில் இருந்து பணம்,நகை கொள்ளை!…சினிமா பாணியில் 125 அடி சுரங்கம் தோண்டி வங்கியில் இருந்து பணம்,நகை கொள்ளை!…

சண்டிகர்:-அரியானா மாநிலம், சோனேபட் மாவட்டத்தில் உள்ள கோஹானா பகுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளை ஒன்று உள்ளது. வாராந்திர விடுமுறை முடிந்து, நேற்று காலை வங்கியின் கதவை திறந்துப் பார்த்த ஊழியர்கள் பாதுகாப்பு பெட்டகங்கள் உள்ள பகுதியின் தரைப்பகுதி உடைக்கப்பட்டிருப்பதை கண்டு

‘கத்தி’ படத்தின் 5 நாள் வசூல் வேட்டை!… முழு விவரம்…‘கத்தி’ படத்தின் 5 நாள் வசூல் வேட்டை!… முழு விவரம்…

சென்னை:-‘கத்தி’ திரைப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகமாகிறது. தற்போது இப்படத்தின் 5 நாள் வசூல் விவரம் வெளிவந்துள்ளது. இதில் இப்படம் தமிழ் நாட்டில் ரூ 36 கோடி வசூல் செய்துள்ளதாகவும், மற்ற மாநிலங்கள், ஓவர்சிஸ் அனைத்தும் சேர்த்து ரூ 55 கோடி

தமிழில் நடிக்க விரும்பும் நடிகை ஜோதிகா மகள்!…தமிழில் நடிக்க விரும்பும் நடிகை ஜோதிகா மகள்!…

சென்னை:-2006ம் ஆண்டு வெளிவந்த ‘ஜில்லுன்னு ஒரு காதல்’ படத்தில் சூர்யா, ஜோதிகாவின் மகளாக நடித்தவர் ஸ்ரேயா சர்மா. அப்போது அவருக்கு 9 வயது. இப்போது அவர் 17 வயது பருவ மங்கை. தெலுங்கில் காயக்கடு என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகியிருக்கிறார். அலி

மீண்டும் சரித்திரப் படம் இயக்க மாட்டேன் – எஸ்.எஸ்.ராஜமௌலி!…மீண்டும் சரித்திரப் படம் இயக்க மாட்டேன் – எஸ்.எஸ்.ராஜமௌலி!…

சென்னை:-தெலுங்குத் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான எஸ்.எஸ்.ராஜமௌலி தற்போது ‘பாகுபலி’ என்ற சரித்திரப் படத்தை தயாரித்து, இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஒரு வருட காலத்திற்கும் மேலாக நடந்து வருகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படத்தை வெளியிட

நடிகர் விஜய் கைதாகிறாரா?… அதிர்ச்சியில் திரையுலகம்…நடிகர் விஜய் கைதாகிறாரா?… அதிர்ச்சியில் திரையுலகம்…

சென்னை:-நடிகர் விஜய்க்கு மட்டும் பிரச்சனை எங்கிருந்து தான் வருகிறதோ தெரியவில்லை. சமீபத்தில் வெளிவந்த ‘கத்தி’ படத்தில் ஒரு குறிப்பிட்ட கட்சி செய்த ஊழலை சுட்டி காட்டி பேசினார். தற்போது இந்த வழக்கு விசாரணையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்காக நடிகர் விஜய் மற்றும்

திருமண வதந்திக்கு நடிகை பூர்ணா மறுப்பு!…திருமண வதந்திக்கு நடிகை பூர்ணா மறுப்பு!…

சென்னை:-‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை பூர்ணா. அதன் பின் கந்தகோட்டை, துரோகி, வித்தகன், ஜன்னல் ஓரம், தகராறு போன்ற படங்களில் நாயகியாக நடித்திருந்தாலும் இன்னும் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பெறாமலே இருக்கிறார்.

ஹாலிவுட்டை காப்பியடிக்கவில்லையாம் இயக்குனர் வெங்கட்பிரபு!…ஹாலிவுட்டை காப்பியடிக்கவில்லையாம் இயக்குனர் வெங்கட்பிரபு!…

சென்னை:-இயக்குனர் வெங்கட்பிரபு இப்போது சூர்யாவைக்கொண்டு ‘மாஸ்’ என்ற படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தீபாவளி அன்று வெளியிட்டார். ப்ளாக் அண்ட் ஒயிட்டில் வெளியான அந்த கெட்டப்பில் ஒரு டெரர் லுக்கில் இருந்தார் சூர்யா. இந்நிலையில், அப்படத்தில் சில

நடிகை ஹன்சிகாவிற்கு அதிர்ச்சி கொடுத்த அஜித் குழுவினர்!…நடிகை ஹன்சிகாவிற்கு அதிர்ச்சி கொடுத்த அஜித் குழுவினர்!…

சென்னை:-நடிகர் அஜித் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பிற்கு வீரம் வெற்றி கூட்டணியான சிவாவுடன் இணையவுள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடிப்பார் என்று அனைவரும் கூறி வந்த நிலையில் சமீபத்தில் சிவா ஒரு பேட்டியில் இது

அவேஞ்சர்ஸ் – 2 (2015) படத்தின் புதிய டிரைலர்…அவேஞ்சர்ஸ் – 2 (2015) படத்தின் புதிய டிரைலர்…

அவேஞ்சர்ஸ்: ஏஜ் ஒப் உல்ட்ரோன் இது 2015ம் ஆண்டு திரைக்கு வரவிருக்கும் அமெரிக்கா நாட்டு சூப்பர் ஹீரோஸ் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் 2012ம் ஆண்டு வெளியான தி அவேஞ்சர்ஸ் திரைப்படத்தின் 2ம் பாகம் ஆகும். இந்த திரைப்படத்தை மார்வெல் ஸ்டுடியோ

‘கத்தி’ படத்தில் நடிகர் விஜய் பேசிய விழிப்புணர்வு வசனங்கள்!…‘கத்தி’ படத்தில் நடிகர் விஜய் பேசிய விழிப்புணர்வு வசனங்கள்!…

மிகுந்த சர்ச்சைக்கு பிறகு ‘கத்தி’ திரைப்படம் தீபவாளியன்று வெளியானது. இந்த படத்தில் வரும் ப்ரெஸ் மீட்டில் விஜய் பேசிய வசனஙகள் பலருக்கு அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. பல விமர்சனங்களையும் உருவாக்கியுள்ளது. அந்த வசனங்கள் இவைதான்… ஒரு அமெரிக்கன் மல்டி நேஷனல் கம்பேனி 200