Day: October 28, 2014

சோடாவை போன்று சாற்றை உமிழும் ஆப்பிள்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!…சோடாவை போன்று சாற்றை உமிழும் ஆப்பிள்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!…

லண்டன்:-உலகிலேயே முதல்முறையாக வாயில் வைத்தவுடன் சோடாவை போன்று இனிப்புச் சாற்றை உமிழும் ஆப்பிள் வகை ஒன்றை லண்டனை சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கியிருக்கிறார்கள். இதற்கு ‘ஸ்பார்க்கிளிங் ஆப்பிள்’ என பெயரிட்டுள்ளனர். இந்த ஆப்பிளை நாம் கடித்தவுடன் அதிலுள்ள செல்கள் விரிவடைந்து தேக்கி வைத்திருக்கும்

ரொமான்டிக் டிராக்கிற்கு திரும்புகிறாரா நடிகர் சூர்யா!…ரொமான்டிக் டிராக்கிற்கு திரும்புகிறாரா நடிகர் சூர்யா!…

சென்னை:-‘மெட்ராஸ்’ படத்தின் வெற்றியை கொண்டாடி வரும் இயக்குனர் ரஞ்சித், தனது அடுத்த படத்தின் வேலைகளை துவக்க தயாராகி விட்டாராம்.தம்பி கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தை பார்த்து விட்டு, அந்த படம் தன்னை வெகுவாக கவர்ந்து விட்டதாக கூறிய சூர்யா, ரஞ்சித்துடன் ஒரு

அனிருத்துக்கு நடிகர் விஜய் கொடுத்த பரிசு!…அனிருத்துக்கு நடிகர் விஜய் கொடுத்த பரிசு!…

சென்னை:-குறுகிய காலத்திலேயே கோலிவுட்டில் முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்திருப்பவர் அனிருத். இவர் இசையமைத்த முதல் படமான 3 படத்தின் ஒய்திஸ் கொலவெறி பாடல் தொடங்கி தற்போது ‘கத்தி’ படத்தில் இடம்பெற்றுள்ள செல்பி புள்ள பாடல் வரை அனைத்துமே ஹிட்தான். ஒரு பாடல் கூட

தனது பிறந்தநாளில் தாய்க்கு கோயில் கட்டும் ராகவா லாரன்ஸ்!…தனது பிறந்தநாளில் தாய்க்கு கோயில் கட்டும் ராகவா லாரன்ஸ்!…

சென்னை:-நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ், நாளை தனது பிறந்த நாள் அன்று தனது தாய் கண்மணிக்காக கோயில் கட்ட தீர்மானித்து இருக்கிறார். அதற்காக தனது தந்தை ஊரான பூவிருந்தவல்லி அருகில் உள்ள மேவலூர் குப்பம் என்ற ஊரில் இடம் தேர்வு செய்துள்ளார்.

இயக்குனர் ஷங்கருக்கு அதிர்ச்சிக்கொடுத்த நடிகர் விக்ரம்!…இயக்குனர் ஷங்கருக்கு அதிர்ச்சிக்கொடுத்த நடிகர் விக்ரம்!…

சென்னை:-நடிகர் விக்ரம் ‘ஐ’ படத்தில் நான்கு கெட்டப்புகளில் நடித்திருக்கிறார். அதில் இரண்டு வேடங்களுக்காக தன்னை ரொம்பவே வருத்தி எடுத்து நடித்திருக்கிறார். பாடி பில்டராக ஒரு வேடம், இன்னொன்று ரெமோ போன்று ஒரு ஸ்டைலிஷான வேடம். ஆனால் இந்த இரண்டையும் விட மனிதன்

அமிதாப் பச்சனுக்கு அமெரிக்க கோர்ட் சம்மன்!…அமிதாப் பச்சனுக்கு அமெரிக்க கோர்ட் சம்மன்!…

நியூயார்க்:-முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984-ம் ஆண்டு தனது பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது நாடு தழுவிய அளவில் சீக்கிய இன மக்களுக்கு எதிராக வன்முறை வெறியாட்டங்கள் நிகழ்த்தப்பட்டன. டெல்லியில் சீக்கியர் மீதான கலவரங்களை தூண்டியதாக இந்திரா காந்தியின் குடும்ப நண்பரான

நடிகர் அஜீத்துக்காக காத்திருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்!…நடிகர் அஜீத்துக்காக காத்திருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ், தற்போது தனது முதல் பட நாயகனான அஜீத்தை வைத்து மீண்டும் படம் பண்ணவும் தான் ஆர்வத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளர். மேலும், நான் உதவி இயக்குனராக இருந்தபோது ரொம்ப சின்ன பையனாக இருப்பேன். அப்போது நான் சொல்லும் கதைகள் சிறப்பாக இருந்தாலும்

உலகின் முதல் ஜன்னல் இல்லாத ‘டச் ஸ்கிரீன்’ விமானம்!…உலகின் முதல் ஜன்னல் இல்லாத ‘டச் ஸ்கிரீன்’ விமானம்!…

லண்டன்:-உலகிலேயே முதன்முறையாக ஜன்னல் இல்லாத ‘டச் ஸ்கீரீன்’ விமானம் விரைவில் வரவுள்ளது. பிரிட்டனை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் வடிவமைத்துள்ள இந்த தொழில்நுட்பம் வாயிலாக விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் முழுமையாக வெளியில் உள்ளவற்றை பார்க்கலாம். வானத்தை தொடர்ச்சியாக பார்க்கக்கூடிய வகையில் வழக்கமான

நடிகர் விஜய்க்கு சிலை வைத்த ரசிகர்கள்!…நடிகர் விஜய்க்கு சிலை வைத்த ரசிகர்கள்!…

சென்னை:-நடிகர் விஜய் அடிக்கடி ரசிகர்களை சந்திப்பது. நலத்திட்ட உதவிகள் வழங்குவது என்று தனது மன்றங்களை பெரிய அளவில் வளர்த்து வைத்திருக்கிறார். அதோடு, தனது பட விழாக்கள் சென்னையில் நடைபெறும்போதும் அவர்களை வரவைத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு வருகிறார்.இதனால் நாளுக்கு நாள் விஜய்க்கான

ஷாருக்கான், தீபிகா படுகோனேக்கு கொலை மிரட்டல்?… போலீஸ் பாதுகாப்பு…ஷாருக்கான், தீபிகா படுகோனேக்கு கொலை மிரட்டல்?… போலீஸ் பாதுகாப்பு…

மும்பை:-‘ஹேப்பி நியூ இயர்’ படத்தில் ஷாருக்கானும், தீபிகா படுகோனேவும் ஜோடியாக நடித்துள்ளனர். இப்படம் இந்தியா முழுவதும் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடுகிறது. வெளிநாடுகளிலும் கணிசமாக வசூல் ஈட்டி உள்ளது.இப்படம் முதல் வாரத்தில் ரூ.108.86 கோடி வசூல் ஈட்டி சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் இருவருக்கும்