Day: October 28, 2014

ரஜினிகாந்தை நம்பி கட்சி நடத்தவில்லை: டெல்லியில் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி!…ரஜினிகாந்தை நம்பி கட்சி நடத்தவில்லை: டெல்லியில் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி!…

புதுடெல்லி:-தமிழிசை சவுந்தரராஜன் நேற்று டெல்லியில், தமிழக பாரதீய ஜனதா பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ராஜீவ் பிரதாப் ரூடியை கட்சியின் தலைமை அலுவலகத்தில் சந்தித்து பேசினார். அப்போது அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். அதன் பிறகு தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-தமிழகத்தில் அ.தி.மு.க.,

மும்பை மருத்துவமனைக்கு ஜோடியாக சென்ற விராட் கோலி, அனுஷ்கா!…மும்பை மருத்துவமனைக்கு ஜோடியாக சென்ற விராட் கோலி, அனுஷ்கா!…

மும்பை:-இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, இவரும் பிரபல இந்தி நடிகையான அனுஷ்கா ஷர்மாவும் காதலித்து வருவதாக தெரிகிறது.மும்பையில் பல பொது இடங்களுக்கு ஜோடியாக செல்லும் இவர்கள் இருவரும் அந்தேரியில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.

உயிரிழந்த ரசிகர் குடும்பத்திற்கு கண்ணீர் மல்க ஆறுதல் கூறிய நடிகர் விஜய்!…உயிரிழந்த ரசிகர் குடும்பத்திற்கு கண்ணீர் மல்க ஆறுதல் கூறிய நடிகர் விஜய்!…

சென்னை:-‘கத்தி’ திரைப்படம் வெற்றியடைந்ததில் ரசிகர்கள் அனைவரும் சந்தோஷமாக உள்ளனர். ஆனால், படம் வெளியான அன்று கேரளாவை சார்ந்த ரசிகர் ஒருவர் விஜய் கட்-அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்ய முயற்சித்து கீழே விழுந்து இறந்தது அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. கோவையில் ரசிகர்களை காண

வீடுகட்ட மண் சுமந்த நடிகை இலியானா!… உணர்ச்சிகரமான ‘பிளாஷ்பேக்’…வீடுகட்ட மண் சுமந்த நடிகை இலியானா!… உணர்ச்சிகரமான ‘பிளாஷ்பேக்’…

சென்னை:-பாலிவுட்டில் நடிகை இலியானா மார்க்கெட் எகிறி நிற்பதால், படத்துக்குப் படம் தன் படக்கூலியை உயர்த்தி வருவதாக, அவரைப்பற்றி பரபரப்பு செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால்,இந்த செய்தியை அதிரடியாக மறுத்துள்ளார் இலியானா. நான் ஒன்றும் பணத்தின் அருமை தெரியாதவள் அல்ல. சின்ன பெண்ணாக இருந்தபோது,

நடிகை ஸ்ரீதிவ்யாவுடன் ஜப்பானுக்கு பறந்த ஜி.வி.பிரகாஷ்!…நடிகை ஸ்ரீதிவ்யாவுடன் ஜப்பானுக்கு பறந்த ஜி.வி.பிரகாஷ்!…

சென்னை:-இசையமைப்பாளராக இருந்து ஹீரோவாக மாறி இருக்கும் ஜி.வி.பிரகாஷ்குமார், தற்போது நடிப்பு, இசையமைப்பு என ஏக பிஸியாக உள்ளார். இந்நிலையில் தான் நடித்து வரும் பென்சில் படத்தின் சூட்டிங்கிற்காக, ஹீரோயின் ஸ்ரீதிவ்யாவுடன் அக்டோபர் 26 இரவு டோக்கியோ புறப்பட்டு சென்றுள்ளார். பென்சில் படம்

மும்தாஜ் ஆடிய பாட்டில் நடிகை திரிஷா!…மும்தாஜ் ஆடிய பாட்டில் நடிகை திரிஷா!…

சென்னை:-தெலுங்கில் வெளிவந்து சூப்பர் ஹிட்டாக ஓடிய படம் ‘அத்தாரின்டிக்கி தாரேதி’. இந்தப் படம் தற்போது கன்னடத்தில் ‘நான் ஈ’ படத்தில் நடித்த சுதீப் நாயகனாக நடிக்க, உருவாக உள்ளதாம். ஒரிஜனல் தெலுங்குப் படத்தில் ஒரு கிளப் டான்ஸ் இடம் பெற்றிருந்தது. அந்தப்

‘ரஜினி முருகன்’ படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் சம்பளம் ஒரு கோடி!…‘ரஜினி முருகன்’ படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் சம்பளம் ஒரு கோடி!…

சென்னை:-பொன்ராம் இயக்கும் ரஜினி முருகன் படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். வருத்தப்படாத வாலிபர் சங்கம் வெற்றிப் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனும், பொன்ராமும் இணையும் படம் இது. இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 30ம் தேதி காரைக்குடியில் துவங்கவிருக்கிறது. திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு

முதலை போன்ற ஊர்வன செவ்வாய் கிரகத்தில் இருந்ததற்கான ஆதாரம்!…முதலை போன்ற ஊர்வன செவ்வாய் கிரகத்தில் இருந்ததற்கான ஆதாரம்!…

வாஷிங்டன்:-செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா? அங்கு உயிரினங்கள் வாழ முடியுமா? என்ற ஆராய்ச்சி நீண்ட காலமாக நடந்து வருகிறது. இந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’, 2 ஆண்டுகளுக்கு முன்பு, ‘கியூரியாசிட்டி ரோவர்’ என்ற விண்கலத்தை

கத்தி, பூஜை படங்களின் வசூல் நிலவரம்!… முழு விவரம்…கத்தி, பூஜை படங்களின் வசூல் நிலவரம்!… முழு விவரம்…

சென்னை:-தீபாவளியன்று வெளிவந்த கத்தி, பூஜை ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இப்படங்கள் தமிழகம் முழுவதும் சுமார் 400 திரையரங்குகளில் ரிலிஸ் ஆகியுள்ளது. தற்போது சென்னை மாநகராட்சியில் இப்படங்களின் வசூல் நிலவரங்கள் வெளிவந்துள்ளது. ‘கத்தி’ திரைப்படம் நேற்று வரை

படப்பிடிப்பு அரங்கில் நடிகை ரியாகானை கற்பழிக்க முயற்சி!…படப்பிடிப்பு அரங்கில் நடிகை ரியாகானை கற்பழிக்க முயற்சி!…

மும்பை:-நடிகை ரியாகான் இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். பெரிய ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து நடிக்கிறார். மும்பையில் ரியாகான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் கடந்த சில நாட்களாக நடித்து வந்தார். இரு தினங்களுக்கு முன் தான் நடிக்க வேண்டிய