Tag: சூரி

ரஜினியின் ‘பாட்ஷா’ பட பாணியில் உருவாகும் ‘அஞ்சான்’!…ரஜினியின் ‘பாட்ஷா’ பட பாணியில் உருவாகும் ‘அஞ்சான்’!…

சென்னை:-சூர்யா தற்போது நடித்து கொண்டிருக்கும் படம் ‘அஞ்சான்’ இப்படத்தை லிங்குசாமி இயக்கி வருகிறார்.லிங்குசாமி ரஜினியின் தீவிர ரசிகர் ஆவார்.அவர் ஒருமுறை ‘பாட்ஷா’ மாதிரி ஒரு படம் எடுத்தால் தான் என் மனம் நிம்மதி அடையும் என்று ஒரு பேட்டியில் சொன்னார். ‘அஞ்சான்’

மீண்டும் லிங்குசாமியுடன் இணையும் கார்த்தி!…மீண்டும் லிங்குசாமியுடன் இணையும் கார்த்தி!…

சென்னை:-இயக்குனர் லிங்குசாமி தற்போது சூர்யாவை வைத்து ‘அஞ்சான்’ படத்தை இயக்கி வருகிறார்.லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்து 2007-ல் வெளியான ‘பையா’ திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. அதிலுள்ள பாடல்களும் ரசிகர்கள் மனதில் பெறும் வரவேற்பை பெற்றது. இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இணைந்து

ஹீரோக்களை மடக்க பிரியாணி விருந்து தரும் நடிகை!…ஹீரோக்களை மடக்க பிரியாணி விருந்து தரும் நடிகை!…

சென்னை:-தன்னுடன் ஜோடியாக நடிக்கும் ஹீரோயின்களுக்கு பிரியாணி கொடுத்து அசத்துவதில் கைதேர்ந்தவர் ஆர்யா. அந்த பாணியை நடிகை பிரியா ஆனந்தும் பின்பற்ற தொடங்கி இருக்கிறார். நடிப்பு, படிப்பு என்று பிஸியாக இருக்கும் பிரியா ஆனந்துக்கு சமையல் கற்றுக்கொள்ள நேரம் இல்லை. இந்நிலையில் அவருக்கு

நார்வே திரைப்பட விருதுகள்:சிறந்த படமாக பரதேசி தேர்வு!…நார்வே திரைப்பட விருதுகள்:சிறந்த படமாக பரதேசி தேர்வு!…

சென்னை:-நார்வேயில் கடந்த 4 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் சர்வதேச தமிழ் திரைப்படவிழாவில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், 2013-ஆண்டுக்கான சிறந்த படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் சிறந்த படமாக பாலா இயக்கத்தில்

ஆறாவது முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் சூர்யா!…ஆறாவது முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் சூர்யா!…

சென்னை:-தமிழ் சினிமாவில் முன்னனி கதநாயகர்களில் ஒருவராக இருப்பவர் சூர்யா, லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா சமந்தா பரோட்டார் சூரி ஆகியோர் நடித்துள்ள படம் ‘அஞ்சான்’. இந்த திரைபடம் ஆகஸ்ட் மாதம் 15 தேதிக்குள் திரைக்கு வர இருக்கிறது. அஞ்சான் படத்தில் சூர்யா இரண்டு

ஏப்ரல் 4ம் தேதி ‘மான் கராத்தே’ திரைப்படம் வெளியீடு!…ஏப்ரல் 4ம் தேதி ‘மான் கராத்தே’ திரைப்படம் வெளியீடு!…

சென்னை:-சிவகார்த்திகேயன், ஹன்சிகா, சதீஷ், சூரி ஆகியோர் நடித்து வெளிவரத் தயாராக இருக்கும் படம் ‘மான் கராத்தே’. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய திருக்குமரன் இயக்கியிருக்கிறார். படத்திற்கு இசையமைத்திருக்கிறார் அனிருத். படத்தினை ஒளிப்பதிவு செய்திருக்கிறார் சுகுமார். இப்படத்திற்கு கதை எழுதி எஸ்கேப்

‘அஞ்சான்’ படத்தில் சூர்யாவுடன் இணையும் காமெடி நடிகர்!…‘அஞ்சான்’ படத்தில் சூர்யாவுடன் இணையும் காமெடி நடிகர்!…

சென்னை:-வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலமாக சினிமாவில் பிரபலமான பரோட்டா சூரி தற்போது முதன் முறையாக அஞ்சான் படத்தில் சூர்யாவோடு இணைந்து நடிக்க உள்ளார்.அண்மையில் இச்செய்தியை உறுதி செய்துள்ளார் இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான யூ டிவி நிறுவனத்தின் தனஞ்சயன் கோவிந்த். சூரிக்கு

விமல்-சூரி மீண்டும் இணையும் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்தின் பர்ஸ்ட் லுக்…விமல்-சூரி மீண்டும் இணையும் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்தின் பர்ஸ்ட் லுக்…

சென்னை:-‘ஜெயம்கொண்டான்’, ‘கண்டேன் காதலை’, ‘சேட்டை’ ஆகிய படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் தற்போது இயக்கி வரும் புதிய படம் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’. இப்படத்தில் விமல் மற்றும் சூரி ஆகியோர் இரண்டு ராஜாக்களாக நடித்துள்ளனர். இப்படத்தின் கதாநாயகியாக பிரியா ஆனந்த் நடிக்கிறார்.

ரம்மி திரை விமர்சனம்…ரம்மி திரை விமர்சனம்…

காதல் செய்தால் ஆளையே வெட்டும் ஒரு கட்டுக்கோப்பான கிராமத்தில் இருக்கும் கல்லூரி ஒன்றில் முளைக்கும் காதலை மையமாக வைத்துதான் ரம்மி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரியில் படிக்க இனிகோ பிரபாகரும், விஜய் சேதுபதியும் வருகின்றனர். பின்னர் அதே ஊரில் இருக்கும் ஐஸ்வர்யாவை விஜய்