Day: March 18, 2014

இந்திய மக்களை காக்க ஏசு அனுப்பிய ரட்சகர் தான் மோடி!… வெங்கையாநாயுடு…இந்திய மக்களை காக்க ஏசு அனுப்பிய ரட்சகர் தான் மோடி!… வெங்கையாநாயுடு…

ஐதராபாத்:-பாரதீய ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான வெங்கையா நாயுடு ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–காங்கிரஸ் ஆட்சியில் நாடு ஊழல் மயமாகி விட்டது. தொழில் அதிபர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய தயங்குகிறார்கள். அவர்கள் வெளி நாடுகளில் முதலீடு செய்ய தொடங்கி

மணிரத்னத்தின் புதிய படத்தில் நடிக்கும் அசின், சுருதிஹாசன்!…மணிரத்னத்தின் புதிய படத்தில் நடிக்கும் அசின், சுருதிஹாசன்!…

சென்னை:-மணிரத்னம் இயக்கும் புதுப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. கதாநாயகர்களாக நாகார்ஜுனா, மகேஷ்பாபு நடிக்கின்றனர். நாயகிகளாக நடிக்க ஐஸ்வர்யாராய், சுருதிஹாசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர். தற்போது ஐஸ்வர்யாராய்க்கு பதில் அசினை ஒப்பந்தம் செய்துள்ளனர். நாகார்ஜுனா ஜோடியாக

தொலைக்காட்சி நிறுவனத்திடம் ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்கும் டோனி!…தொலைக்காட்சி நிறுவனத்திடம் ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்கும் டோனி!…

சென்னை:-ஐபிஎல் 6-வது தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்தவர் டோனி. அந்த ஐபிஎல் போட்டி முடிந்த பின்னர் பிக்ஸிங் விவகாரம் பெரும் விஸ்வரூபமெடுத்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகிகளில் ஒருவரான குருநாத் மெய்யப்பனும் சிக்கினார். இந்நிலையில்

தயாரிப்பாளர் சங்கத்தில் நடிகை மீது புகார் செய்த டைரக்டர்!…தயாரிப்பாளர் சங்கத்தில் நடிகை மீது புகார் செய்த டைரக்டர்!…

சென்னை:-கரண் நடித்த ‘காத்தவராயன்’ படத்தை டைரக்டு செய்த சலங்கை துரை. தற்போது கதிர்-ஹனிரோஸை ஜோடியாக வைத்து ‘காந்தர்வன்’ படத்தை இயக்கியுள்ளார். இப்படம் ரிலீசுக்கு தயாராகிறது.இந்த நிலையில் ஹனிரோஸ் மீது சலங்கை துரை பரபரப்பான குற்றச்சாட்டுகள் கூறி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

‘அஞ்சான்’ படத்தில் சூர்யாவுடன் இணையும் காமெடி நடிகர்!…‘அஞ்சான்’ படத்தில் சூர்யாவுடன் இணையும் காமெடி நடிகர்!…

சென்னை:-வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலமாக சினிமாவில் பிரபலமான பரோட்டா சூரி தற்போது முதன் முறையாக அஞ்சான் படத்தில் சூர்யாவோடு இணைந்து நடிக்க உள்ளார்.அண்மையில் இச்செய்தியை உறுதி செய்துள்ளார் இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான யூ டிவி நிறுவனத்தின் தனஞ்சயன் கோவிந்த். சூரிக்கு

‘இது நம்ம ஆளு’ படத்தில் பணியாற்றும் சிம்புவின் குடும்பம்!…‘இது நம்ம ஆளு’ படத்தில் பணியாற்றும் சிம்புவின் குடும்பம்!…

சென்னை:-வாலு படத்திற்கு பிறகு பாண்டியராஜ் இயக்கத்தில் சிம்பு நடித்துக் கொண்டிருக்கும் படம் ‘இது நம்ம ஆளு’.இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, சிம்புவின் தம்பி குரலரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இதனை பற்றி குரலரசு கூறுகையில், என் முதல் இசை ஆல்பத்தில்

வடிவேலுவின் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வீட்டில் முற்றுகை போராட்டம்!…வடிவேலுவின் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வீட்டில் முற்றுகை போராட்டம்!…

சென்னை:-‘ஜெக ஜால புஜபல தெனாலிராமன்’ படத்தில் கிருஷ்ணதேவராயர் மற்றும் தெனாலிராமன் ஆகிய இரு வேடங்களில் வடிவேலு நடிக்கிறார்.இதன் படவேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. அடுத்த மாதம் இறுதியில் படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடு நடக்கிறது. ஏற்கனவே ‘இம்சை அரசன் 23–ம் புலிகேசி’

157 முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் மோடியை எதிர்த்து போட்டி!…157 முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் மோடியை எதிர்த்து போட்டி!…

கேரளா:-கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர் பத்மராஜன். இவர் கடந்த 25 ஆண்டுகளில் 157 தேர்தலில் போட்டியிட்டுள்ளார். பெரும்பாலும் வி.ஐ.பி. தொகுதிகளில் போட்டியிட்டு டெபாசிட் இழப்பார். ஜனாதிபதிகள் பிரணாப் முகர்ஜி, கே.ஆர்.நாராயணன், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை எதிர்த்தும் போட்டியிட்டுள்ளார்.

நோக்கியா நிறுவனத்தின் புதிய சிஇஓவாக இந்தியர் தேர்வு!…நோக்கியா நிறுவனத்தின் புதிய சிஇஓவாக இந்தியர் தேர்வு!…

புதுடெல்லி:-உலகின் மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக, ஐதராபாத்தை சேர்ந்த சத்ய நடெல்லா நியமிக்கப்பட்டார். இவர், மங்களூர் பல்கலைக்கழகத்தில் படித்தவர். இவரைப்போலவே மங்களூர் பல்கலைக்கழகத்தில் படித்த இந்தியரான ராஜீவ் சூரி, நோக்கியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக

மீண்டும் உருவாகும் பனிப்போர்!…மீண்டும் உருவாகும் பனிப்போர்!…

கிரீமியா தன்னை சுதந்திரக் குடியரசாக அறிவிப்பு செய்துள்ளது. ரஷ்யாவுடன், சில தன்னாட்சி உரிமைகளுடன் இணையவுள்ளது. ஆனால் இதை உக்ரைன் அரசும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் ஏற்க மறுக்கின்றன. கிரீமியா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளன. கிரீமியா, தானாகவே