Tag: அகமதாபாத்

சுற்றுலா தளங்களாக மாறிய பிரதமர் மோடி பிறந்த வீடு, டீ விற்ற ரெயில் நிலையம்!…சுற்றுலா தளங்களாக மாறிய பிரதமர் மோடி பிறந்த வீடு, டீ விற்ற ரெயில் நிலையம்!…

அகமதாபாத்:-பிரதமர் மோடி பிறந்த வீடு, அவர் டீ விற்ற ரெயில் நிலையம் ஆகியவை தற்போது பிரபலமான சுற்றுலா தளங்களாக மாறியுள்ளது. குஜராத் சுற்றுலா கழகம் தனியார் நிறுவனத்துடன் சேர்ந்து ஏற்பாடு செய்துள்ள ஒரு சுற்றுலா திட்டத்தில் 600 ரூபாய் செலுத்தினால் மோடியின்

மூன்றாண்டுகளாக மகளை பாலியல் பலாத்காரம் செய்துவந்த எச்.ஐ.வி. நோயாளி!…மூன்றாண்டுகளாக மகளை பாலியல் பலாத்காரம் செய்துவந்த எச்.ஐ.வி. நோயாளி!…

அகமதாபாத்:-குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகரை சேர்ந்த 12 வயது சிறுமியை கடந்த மூன்றாண்டுகளாக தனது ஆசைக்கு பயன்படுத்திக் கொண்ட தந்தையை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். இரு முறை திருமணமான இந்த 42 வயது நபருக்கு எச்.ஐ.வி. தொற்று உள்ளதாக

2-வது ஒருநாள் போட்டி: 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!…2-வது ஒருநாள் போட்டி: 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!…

அகமதாபாத்:-இந்தியா-இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்றது. இந்திய அணியில் அக்சர் படேலுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. கடந்த போட்டியில் ஓய்வளிக்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜாவுக்கு இப்போட்டியில் விளையாட வாய்ப்பு அளிக்கப்பட்டது. இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களுடன்

இந்தியாவிலேயே முதல்முறையாக அகமதாபாத்தில் அறிமுகமாகும் இன்டலிஜென்ட் டிராபிக் சிஸ்டம்!…இந்தியாவிலேயே முதல்முறையாக அகமதாபாத்தில் அறிமுகமாகும் இன்டலிஜென்ட் டிராபிக் சிஸ்டம்!…

அகமதாபாத்:-வெளிநாடுகளில் இருப்பது போன்ற ‘இன்டலிஜென்ட் டிராபிக் சிஸ்டம்’ இந்தியாவிலேயே முதல்முறையாக அகமதாபாத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐ.டி.எஸ். எனப்படும் இந்த டிராபிக் கன்ட்ரோலில் சாலையில் சென்று கொண்டிருக்கும் வாகனங்களுக்கு ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் எல்.இ.டி விளக்குகள் பொருத்தப்பட்ட போர்டுகள் போக்குவரத்து நிலைமையை காட்டிக் கொண்டேயிருக்கும்.

பறவை மோதியதால் அவசரமாக தரையிறங்கிய விமானம்!…101 பயணிகள் உயிர் தப்பினர்…பறவை மோதியதால் அவசரமாக தரையிறங்கிய விமானம்!…101 பயணிகள் உயிர் தப்பினர்…

அகமதாபாத்:-குஜராத் மாநிலம் அகமதாபத்தில் இருந்து மும்பைக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டது. இதில் 6 ஊழியர்கள் உள்பட 101 பேர் பயணம் செய்தனர்.இந்த விமானம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து பறந்த சிறிது நேரத்தில் விமானம் மீது பறவை ஒன்று

அமிதாப் பச்சனின் கோன் பனேகா க்ரோர்பதி மீண்டும் துவங்கியது!…அமிதாப் பச்சனின் கோன் பனேகா க்ரோர்பதி மீண்டும் துவங்கியது!…

அகமதாபாத்:-பொதுமக்களின் அறிவுத் திறனை பரிசோதித்து, கோடிக்கணக்கான ரூபாயை பரிசாக அள்ளித் தரும் ‘கோன் பனேகா க்ரோர்பதி’ என்ற நிகழ்ச்சியை கடந்த 2000ம் ஆண்டு முதல் பிரபல இந்தி தனியார் தொலைக்காட்சி சேனல் நடத்தி வருகிறது.இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களிடம் கேள்விக் கணைகளை தொடுக்கும் நிகழ்ச்சி

குஜராத் அருகே இந்திய விமானப்படையின் போர் விமானம் விழுந்து நொறுங்கியது!…குஜராத் அருகே இந்திய விமானப்படையின் போர் விமானம் விழுந்து நொறுங்கியது!…

அகமதாபாத்:-இந்திய விமானப் படைக்கு சொந்தமான ‘ஜாக்குவார்’ ரக போர் விமானம் குஜராத் மாநிலத்தின் புஜ் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்டு கட்ச் மாவட்டத்தில் வான் எல்லையில் இன்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. பிபர் என்ற கிராமத்தின் மீது பறந்த போது திடீர்

காந்தி இந்தியாவுக்கு வந்த நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட முடிவு!…காந்தி இந்தியாவுக்கு வந்த நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட முடிவு!…

அகமதாபாத்:-தென்னாப்பிரிக்காவில் வக்கீலாக தொழில் செய்து வந்த மகாத்மா காந்தி அங்கு கறுப்பின மக்கள் மீது வெள்ளையர்கள் செலுத்தி வந்த ஆதிக்கத்தை எதிர்த்து குரல் கொடுத்து போராடினார். அதே தாக்கத்தோடு தனது தாயக மக்களுக்கு வெள்ளையர்களிடம் இருந்து விடுதலை வாங்கித் தரும் நோக்கத்தில்

குஜராத்தில் ஐந்து வருடங்களில் 250 சிங்கங்கள் பலி!…குஜராத்தில் ஐந்து வருடங்களில் 250 சிங்கங்கள் பலி!…

அகமதாபாத்:-குஜராத்திலுள்ள கிர் தேசிய பூங்காவில் ஆசிய சிங்கங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. ஆனால் தற்போது எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி அவற்றின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து வருவது தெரியவந்துள்ளது. கடந்த 2010 மே மாதத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி அப்பகுதியில் உள்ள 10000 சதுரகிலோமீட்டர்

பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரங்களின் பட்டியலில் டெல்லிக்கு முதலிடம்!…பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரங்களின் பட்டியலில் டெல்லிக்கு முதலிடம்!…

புதுடெல்லி:-சமீபத்தில் முன்னணி சுற்றுலா இணையதளமான ட்ரிப் அட்வைசர், இந்தியாவில் பெண்கள் பயணம் செய்ய பாதுகாப்பில்லாத நகரங்கள் குறித்து ஆய்வு நடத்தியது. சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் வேலை செய்யும் பெண்கள், இல்லதரசிகள், சுயதொழில் செய்யும் 1068 பெண்களிடம் சுற்றுலாவுக்கான