Tag: மு.களஞ்சியம்

இயக்குனர் களஞ்சியத்தை காப்பாற்றிய பிரபல நடிகை!…இயக்குனர் களஞ்சியத்தை காப்பாற்றிய பிரபல நடிகை!…

சென்னை:-பூமணி, பூந்தோட்டம் உள்பட சில படங்களை இயக்கியவர் டைரக்டர் மு.களஞ்சியம். இவர் கடைசியாக அஞ்சலியை வைத்து ஊர் சுற்றி புராணம் என்ற படத்தை இயக்கி வந்தார். அஞ்சலியுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அது கிடப்பில் கிடக்கிறது. கடந்த மாதம் 20ம் தேதி

இயக்குனர் களஞ்சியத்திற்கு பணம் கொடுக்க நடிகை அஞ்சலி மறுப்பு?…இயக்குனர் களஞ்சியத்திற்கு பணம் கொடுக்க நடிகை அஞ்சலி மறுப்பு?…

சென்னை:-இயக்குனர் களஞ்சியம் திருமண நிகழ்ச்சிக்காக சென்றபோது ஆந்திர மாநிலம் ஓங்கால் அருகே அவரது கார் விபத்துக்குள்ளானது. இதில் அவருடன் சென்ற உதவி இயக்குனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயத்துடன் மீட்கப்பட்ட களஞ்சியம் அங்குள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் திருச்சியில்

கார் விபத்தில் பிரபல இயக்குனர் மு.களஞ்சியம் படுகாயம்!…கார் விபத்தில் பிரபல இயக்குனர் மு.களஞ்சியம் படுகாயம்!…

சென்னை:-பூமணி, பூந்தோட்டம், மிட்டா மிராசு உள்பட சில படங்களை இயக்கியவர் மு.களஞ்சியம். 8 ஆண்டுகளுக்கு பிறகு கருங்காலி என்றொரு படத்தை இயக்கிய நாயகனாக நடித்த அவர், அஞ்சலியை நாயகியாக வைத்து ஊர்சுற்றி புராணம் என்ற படத்தை இயக்கி நடித்து வந்தார். அந்த

சகோதரர் திருமணத்தை நிறுத்திய நடிகை அஞ்சலி?…சகோதரர் திருமணத்தை நிறுத்திய நடிகை அஞ்சலி?…

சென்னை:-தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்து வந்த அஞ்சலி, திடீரென தனது சித்தி பாரதிதேவியுடன் ஏற்பட்ட பிரச்னையால் சில நாட்கள் தலைமறைவாக வாழ்ந்தார். பின்னர் வெளி உலகிற்கு தோன்றிய அஞ்சலி, தனது சித்தி பாரதிதேவி, இயக்குநர் களஞ்சியத்துடன் சேர்ந்து, தன் சொத்துக்களை

களஞ்சியத்தின் சமாதான குழுவை விரட்டியடித்த நடிகை அஞ்சலி!…களஞ்சியத்தின் சமாதான குழுவை விரட்டியடித்த நடிகை அஞ்சலி!…

சென்னை:-எனது ஊர் சுற்றி புராணம் படத்தில் நடிக்காமல் அஞ்சலியை எந்த படத்திலும் நடிக்க விட மாட்டேன் என்று பேசி வந்தார் டைரக்டர் மு.களஞ்சியம். ஆனால், இப்போது பார்த்தால், அவரது எந்த நடவடிக்கைக்கும் பயப்படாமல், தற்போது ஜெயம்ரவியுடன் நடித்துக்கொண்டிருக்கிறார் அஞ்சலி. அதோடு, சென்னையில்

நடிகை அஞ்சலியுடன் சமரசத்தில் இறங்கிய களஞ்சியம்!…நடிகை அஞ்சலியுடன் சமரசத்தில் இறங்கிய களஞ்சியம்!…

சென்னை:-டைரக்டர் மு.களஞ்சியத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அவரது ஊர் சுற்றி புராணம் படத்தில் தன்னால் நடிக்கவே முடியாது என்று உறுதியாக இருந்து வருகிறார் அஞ்சலி. அதையடுத்து, அவர்களுக்கிடையிலான வழக்கு ஒன்றும் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில், இனி தமிழுக்கு வரவே

நடிகை அஞ்சலி விவகாரத்தில் ஜகா வாங்கியது இயக்குனர் சங்கம்!…நடிகை அஞ்சலி விவகாரத்தில் ஜகா வாங்கியது இயக்குனர் சங்கம்!…

சென்னை:-2 வருடத்துக்கு முன்பு மு.களஞ்சியம் இயக்கி, நடித்த ”ஊர் சுற்றி புராணம்” என்ற படத்தில் 12 நாட்கள் மட்டுமே நடித்திருந்த நிலையில், டைரக்டர் களஞ்சியம் மற்றும் தனது சித்தி பாரதிதேவியுடன் ஏற்பட்ட பிரச்னையினால் ஆந்திராவுக்கு சென்று தலைமறைவாகி விட்டார் நடிகை அஞ்சலி.

நைட் பார்ட்டியில் பாய்பிரண்டுடன் குத்தாட்டம் போட்ட நடிகை அஞ்சலி!…நைட் பார்ட்டியில் பாய்பிரண்டுடன் குத்தாட்டம் போட்ட நடிகை அஞ்சலி!…

சென்னை:-சேலை கட்டிக்கொண்டு அடக்க ஒடுக்கமாக நடித்துக்கொண்டிருந்த அஞ்சலி கலகலப்பு படத்தில் கிளாமரில் அசத்தினார். இந்நிலையில் களஞ்சியம் இயக்கிய ஊர் சுற்றி புராணம் படத்தில் ஏற்பட்ட பிரச்னையாலும், தனது சித்தியுடன் ஏற்பட்ட மோதலாலும் மனம் உடைந்து கோலிவுட்டுக்கு முழுக்குபோட்டுவிட்டு டோலிவுட்டில் நடிக்கச் சென்றார்.

அஞ்சலிக்கு பதில் நடிகை காஜல் அகர்வால்!…அஞ்சலிக்கு பதில் நடிகை காஜல் அகர்வால்!…

சென்னை:-நடிகர் ஜெயம்ரவி சுராஜ் இயக்கத்தில் முழுநீள காமெடி படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக நடிக்க அஞ்சலியை அணுகினார்கள். அவரும் ஓகே சொன்னார். ஆனால் அஞ்சலி தமிழில் நடிக்க பிரச்னை இருக்கிறது. இயக்குனர் களஞ்சியம் பிரச்னை செய்வதால் அவரை

எதிர்ப்பு காரணமாக ஜெயம்ரவி படத்திலிருந்து நடிகை அஞ்சலி நீக்கம்?…எதிர்ப்பு காரணமாக ஜெயம்ரவி படத்திலிருந்து நடிகை அஞ்சலி நீக்கம்?…

சென்னை:-நடிகை அஞ்சலி தமிழில் கடைசியாக ஊர்சுற்றி புராணம் படத்தில் நடித்தார். இதை களஞ்சியம் இயக்கினார். அவரே இப்படத்தில் நாயகனாக நடித்தார்.இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்த நிலையில் திடீரென அஞ்சலி மாயமானார். ஐதராபாத்தில் இருந்து சித்தி சித்ரவதையால் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும் இனி