Tag: மருத்துவமனை

ஓரினச்சேர்கை கணவனின் கொடுமையால் தற்கொலை: பெண் மருத்துவர் உருக்கமான கடிதம்!…ஓரினச்சேர்கை கணவனின் கொடுமையால் தற்கொலை: பெண் மருத்துவர் உருக்கமான கடிதம்!…

புதுடெல்லி:-டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிய பெண் டாக்டர் நேற்று அங்குள்ள ஓட்டல் ஒன்றில் தனது கையின் மணிக்கட்டை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். தனது தற்கொலைக்கு ஓரினச்சேர்க்கையாளரான தனது கணவர் தான் காரணம் என்று கடிதம் எழுதியுள்ளார். 31 வயதாகும் பிரியா வேத

ஒரே ஊசியைப் பயன்படுத்தி 59 குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு மருந்து செலுத்திய அவலம்!…ஒரே ஊசியைப் பயன்படுத்தி 59 குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு மருந்து செலுத்திய அவலம்!…

ஐதராபாத்:-பாதுகாப்பற்ற முறையில் ஊசிகளைப் பயன்படுத்துவதன் மூலம் ரத்த அணுக்கள் மூலம் பரவக்கூடிய ஹெபாடைடிஸ் பி, ஹெபாடைடிஸ் சி மற்றும் எச்.ஐ.வி. போன்ற தொற்று நோய்கள் பரவுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, ஒரு சிரிஞ்ச் மற்றும் நீடிலை ஒருமுறை பயன்படுத்தியபிறகு வேறு

வாரணாசியில் வீடு புகுந்து இளம்பெண்ணை உயிரோடு எரித்துக் கொன்ற வாலிபர்கள்!…வாரணாசியில் வீடு புகுந்து இளம்பெண்ணை உயிரோடு எரித்துக் கொன்ற வாலிபர்கள்!…

வாரணாசி:-வாரணாசியின் லல்லாபுரா பகுதியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த பெண் பள்ளிக்குப் போகும்போது மூன்று வாலிபர்கள் வழிமறித்து பாலியல் தொந்தரவு செய்தனர். இதனை அந்தப் பெண் கண்டித்து எச்சரித்துள்ளார். இச்சம்பவம் நடைபெற்ற சில நாட்களுக்குப் பிறகு, கடந்த 18ம் தேதி அந்தப்

பேனா கேமிரா மூலம் நோயாளி குழந்தைகளின் அந்தரங்கங்களை படம் பிடித்த டாக்டர் கைது!…பேனா கேமிரா மூலம் நோயாளி குழந்தைகளின் அந்தரங்கங்களை படம் பிடித்த டாக்டர் கைது!…

லண்டன்:-இங்கிலாந்தை சேர்ந்த பிரபல ரத்த புற்று நோய் டாகட்ர் மைலெஸ் பிராட்புரி (வயது 41) கேம்பிரிட்ஜ் நகரில் அட்டன் புருக்ஸ்சில் மருத்துவமனை நடத்தி வந்தார்.இவரிடம் குழந்தைகளும் புற்றுநோய்க்காக சிகிச்சை எடுத்து கொள்ள வந்தனர். இவ்வாறு மொத்தம் 18 குழந்தைகள் சிகிச்சைக்காக அவரது

மருத்துவமனையில் இருந்து அகற்றப்பட்ட 2500 எலிகள்!…மருத்துவமனையில் இருந்து அகற்றப்பட்ட 2500 எலிகள்!…

இந்தூர்:-மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பெரிய அரசு மருத்துவமனைகளுள் ஒன்றான மகாராஜா யஷ்வந்த்ராவ் மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான எலிகள் உள்ளன. மருத்துவமனை வளாகத்தில் எலிகள் எண்ணிக்கையால் சுகாதார கேடு ஏற்பட்டதையடுத்து, எலிகளை முற்றிலுமாக ஒழிக்க பூச்சி கட்டுபாட்டு நிறுவனத்திடம் ரூ.55 லட்சத்திற்கு ஒப்பந்தம்

3 வயது தங்கையை சுட்டதற்காக மன்னிப்பு கேட்ட 4 வயது சிறுவன்!…3 வயது தங்கையை சுட்டதற்காக மன்னிப்பு கேட்ட 4 வயது சிறுவன்!…

ஓகியோ:-கிளீவ்லாந்தில் இருந்து 48 கி.மீ மேற்கில் உள்ள லோரைன் பகுதியில் இருந்த வீடு ஒன்றில் 4 வயது சிறுவனும் அவரது 3 வயது தங்கையும் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது சிறுவனுக்கு கைத்துப்பாக்கி ஒன்று கிடைத்துள்ளது. தன்னிடம் இருந்த .40 கேலிபர் கைத்துப்பாக்கியை

பத்து நிமிட இடைவெளியில் ஐந்து குழந்தைகளை பெற்றெடுத்த தாய்!…பத்து நிமிட இடைவெளியில் ஐந்து குழந்தைகளை பெற்றெடுத்த தாய்!…

பிஷ்னுபூர்:-மணிப்பூர் மாநிலத்தின் பிஷ்னுபூர் மாவட்டத்திற்குட்பட்ட தங்க சமுக்கோல் கிராமத்தில் வசித்து வருபவர் 35 வயதான கீதா. நான்கு குழந்தைகளுக்கு தாயான அவர் மீண்டும் கர்ப்பமடைந்தார்.கர்ப்பமடைந்த 28 வார காலத்திற்கு பின் நேற்று அப்பெண்ணுக்கு இடுப்பில் கடுமையான வலி ஏற்பட்டது. இதனையடுத்து அப்பகுதியில்

மது கொடுத்து பெண்ணை கற்பழித்த 4 பேர் கும்பல்!…மது கொடுத்து பெண்ணை கற்பழித்த 4 பேர் கும்பல்!…

பிலாஸ்பூர்:-பிலாஸ்பூரைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் தனது தோழியை சந்திக்க ஜனாக்பூர் சென்றார். அங்கு தனது தோழியை சந்தித்து விட்டு பின்னர் பேருந்தில் பிலாஸ்பூருக்கு திரும்புவதற்காக திகாட்பூருக்கு வந்தார். அப்போது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கும்பல் அவரிடம்

உணவளித்த சிறுவனின் கையை கடித்து குதறிய புலி!…உணவளித்த சிறுவனின் கையை கடித்து குதறிய புலி!…

பிரேசில்:-பிரேசில் நாட்டு காஸ்காவெல் நகரில் உள்ள பிரேசிலன் பூங்காவிற்கு 11 வயது சிறுவன் தனது பெற்றோர் மற்றும் சகோதரனுடன் சென்றுள்ளான். பெற்றோர்கள் பூங்காவை சுற்றி பார்த்துள்ளனர். அப்போது 11 வயது சிறுவன் புலி அடைத்து வைக்கப்பட்டு இருந்து கூட்டுக்கு அருகே சென்று

இளைஞரின் வாயிலிருந்து 232 பற்களை நீக்கி மருத்துவர்கள் சாதனை!…இளைஞரின் வாயிலிருந்து 232 பற்களை நீக்கி மருத்துவர்கள் சாதனை!…

மும்பை:-மும்பை புல்தானா பகுதியைச் சேர்ந்த ஆஷிக் கவை(17) என்ற பத்தாம் வகுப்பு மாணவன் கடந்த மாதம் வாயின் வலது பக்கத்தில் வீக்கம் இருப்பதாக அங்குள்ள ஜே.ஜே மருத்துவமனைக்குச் சென்றான். அங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவனது வலது தாடையின் கீழ்ப் பக்கத்தில் இரண்டாவது