Day: December 3, 2014

‘என்னை அறிந்தால்’ பட டீசர் எப்போது – நேரத்தை வெளியிட்ட படக்குழு!…‘என்னை அறிந்தால்’ பட டீசர் எப்போது – நேரத்தை வெளியிட்ட படக்குழு!…

சென்னை:-நடிகர் அஜித் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் அனைவரும் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் திரைப்படம் ‘என்னை அறிந்தால்’. இப்படத்தின் டீசர் நாளை வரும் என படக்குழு தெரிவித்திருந்தது. இந்நிலையில் எந்த நேரத்தில் வரும் என்பதை தற்போது படக்குழு தெளிவாக தெரிவித்துள்ளது. எல்லா படங்களை

கத்தி ,காவியத்தலைவன், நாய்கள் ஜாக்கிரதை பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!…கத்தி ,காவியத்தலைவன், நாய்கள் ஜாக்கிரதை பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!…

சென்னை:-கடந்த சில வாரங்களாகவே கோலிவுட்டில் படங்கள் படையெடுத்து வருகின்றன. இந்நிலையில் இந்த வாரம் காவித்தலைவன் ரிலிஸ் ஆகிவுள்ளது. சென்னை மாநகராட்சி வசூல் நிலவரங்கள் மட்டும் இதோ… காவியத்தலைவன் ரூ 87 லட்சம், நாய்கள் ஜாக்கிரதை ரூ 77 லட்சம், ஆ ரூ

யாருக்கும் தெரியாமல் டீச்சர் வேலை பார்க்கும் நடிகை தேவயானி!…யாருக்கும் தெரியாமல் டீச்சர் வேலை பார்க்கும் நடிகை தேவயானி!…

சென்னை:-தமிழ் சினிமா ரசிகர்களுக்கு காதல் கோட்டை, ப்ரண்ட்ஸ், பஞ்ச தந்திரம் போன்ற படங்களின் மூலம் அறியப்பட்டவர் நடிகை தேவயானி. இவர் சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கியவர். இவர் யாருக்கும் தெரியாமல் ஒரு கான்வெண்ட் பள்ளியில் டீச்சராக பணியாற்றி வருகிறார். இது

நடிகர் விஜய்க்கு அஜித் அட்வைஸ்!…நடிகர் விஜய்க்கு அஜித் அட்வைஸ்!…

சென்னை:-நடிகர்கள் அஜித், விஜய் எப்போதும் ஃஆப் ஸ்கிரீனில் நல்ல நண்பர்கள் தான். அந்த வகையில் சமீபத்தில் இளைய தளபதிக்கு, தல ஒரு அட்வைஸ் கூறியுள்ளார். நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் சிம்புதேவன் படத்திற்காக தன் ஹார்ட்லி டேவிசன் பைக்கில் தான்

சுகாதார விழிப்புணர்வு பணியில் இணைத்துக் கொண்ட நடிகை திரிஷா!…சுகாதார விழிப்புணர்வு பணியில் இணைத்துக் கொண்ட நடிகை திரிஷா!…

சென்னை:-பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தூய்மை இந்தியா பிரசாரத்தின் அடிப்படையில் சுற்றுப்புற சூழ்நிலைகளில் சுகாதாரத்தை பற்றிய அவசியத்தைக் கூறும் என்வைரமென்டலிஸ்ட் பவுண்டேசன் ஆப் இந்தியா (Environmentalist Foundation of India) சென்னை அருகே உள்ள முடிச்சூர் என்ற கிராமத்தில் ஒரு விலங்குகளுக்கான

கேரளாவில் 2½ லட்சம் வாத்துக்கள் அழிப்பு: மந்திரி தகவல்!…கேரளாவில் 2½ லட்சம் வாத்துக்கள் அழிப்பு: மந்திரி தகவல்!…

திருவனந்தபுரம்:-கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி உள்ளது. இதனால் ஆலப்புழா, கோட்டயம், பத்தினம் திட்டா ஆகிய மாவட்டங்களில் ஏராளமான வாத்துக்கள், கோழிகள் இறந்தன. இதை தொடர்ந்து பறவை காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்க மாநில அரசு துரித நடவடிக்கை எடுத்து உள்ளது. கேரளாவில்

பேனா கேமிரா மூலம் நோயாளி குழந்தைகளின் அந்தரங்கங்களை படம் பிடித்த டாக்டர் கைது!…பேனா கேமிரா மூலம் நோயாளி குழந்தைகளின் அந்தரங்கங்களை படம் பிடித்த டாக்டர் கைது!…

லண்டன்:-இங்கிலாந்தை சேர்ந்த பிரபல ரத்த புற்று நோய் டாகட்ர் மைலெஸ் பிராட்புரி (வயது 41) கேம்பிரிட்ஜ் நகரில் அட்டன் புருக்ஸ்சில் மருத்துவமனை நடத்தி வந்தார்.இவரிடம் குழந்தைகளும் புற்றுநோய்க்காக சிகிச்சை எடுத்து கொள்ள வந்தனர். இவ்வாறு மொத்தம் 18 குழந்தைகள் சிகிச்சைக்காக அவரது

நடிகை சமந்தாவுக்கு முதுகுவலி!…நடிகை சமந்தாவுக்கு முதுகுவலி!…

சென்னை:-குதிரை சவாரி செய்யும் நடிகைகளைப் பார்த்து வெகுண்டெழுந்த நடிகை சமந்தா, எனக்கும் குதிரை சவாரி வரும் என்று வீராப்பு காட்டினார். அதற்காக குதிரை சவாரியும் கற்றுக்கொண்டார். ஆனால், இப்போது பெரிதும் அவஸ்தைப்படுகிறாராம். ஏற்கெனவே அவருக்கு சரும நோய் இருக்கிறது. அதற்கு வைத்தியம்

பிரபல நடிகர் தேவன்வர்மா மரணம்!…பிரபல நடிகர் தேவன்வர்மா மரணம்!…

மும்பை:-நடிகர் தேவன்வர்மா திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 77. தேவன்வர்மாவுக்கு சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவருக்கு கிட்னி செயல் இழந்தது. நேற்று திடீரென மாரடைப்பும் ஏற்பட்டது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்

நடிகர் அஜீத் ஆசீர்வாதத்துடன் நடிக்க வரும் ஷாம்லி!…நடிகர் அஜீத் ஆசீர்வாதத்துடன் நடிக்க வரும் ஷாம்லி!…

சென்னை:-நடிகர் அஜீத்திடம் தன் மகள் ஷாலினியை ஒப்படைத்த பிறகு பெரிய பொறுப்பு இறங்கிய நிலையில் சினிமாவை விட்டு விலகி இருந்தார் ஷாலினியின் அப்பா. அதோடு தன் இரண்டாவது மகள் ஷாம்லியையும் நடிப்பிலிருந்து விலக்கி வெளிநாட்டுக்கு படிக்க அனுப்பியிருந்தார். தற்போது அவரின் படிப்பு