Tag: ஆழிப்பேரலை

தைவான் அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை!…தைவான் அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை!…

டோக்கியோ:-கிழக்கு தைவான் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தெற்கு ஜப்பான் பகுதியில் உள்ள தீவுகளில் சுனாமி தாக்குதல் நிகழலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகளில் 6.6ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் தைவான் தலைநகரான தைப்பேயில் உள்ள கட்டிடங்களில் அதிர்வுகள் ஏற்பட்டது. இதன்

ஜப்பானில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!…ஜப்பானில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!…

டோக்கியோ:-ஜப்பானில் இன்று காலை 8 மணி அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வடகிழக்கு பகுதியில் உள்ள இவாட் மாகாணத்தின் கடற்கரை பகுதியில் பூமி அதிர்ந்தது. அதை தொடர்ந்து அங்கு வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. எனவே பீதி அடைந்த மக்கள்

இந்திய பெருங்கடலில் சுனாமி வர வாய்ப்பு அதிகம் – ஆய்வில் தகவல்!…இந்திய பெருங்கடலில் சுனாமி வர வாய்ப்பு அதிகம் – ஆய்வில் தகவல்!…

கொழும்பு:-மியாமி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும், இலங்கையின் பெரடேனியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும் இதுவரை இலங்கை மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் பற்றி ஆய்வு செய்தனர்.இதில், இலங்கையின் தென்கிழக்கில் உள்ள லகோன் கடல்பகுதியில் 22 வகையான படிமங்கள் காணப்படுவதை கண்டுபிடித்துள்ளனர். இவை இந்திய-

2004ம் ஆண்டு சுனாமியில் அடித்து செல்லப்பட்ட சிறுமி 10 வருடங்களுக்கு பின்பு பெற்றோருடன் இணைந்தார்!…2004ம் ஆண்டு சுனாமியில் அடித்து செல்லப்பட்ட சிறுமி 10 வருடங்களுக்கு பின்பு பெற்றோருடன் இணைந்தார்!…

இந்தோனேஷியா:-கடந்த 2004ம் ஆண்டு இந்தோனேஷியா சுமத்ரா தீவு அருகே ஆழ்கடலில் ஏற்பட்ட நிலஅதிர்வு காரணமாக எழுந்த சுனாமி பேரலைகள் தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, இந்தியா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தியது. இதில் சுமார் 2 லட்சத்திற்கும் மேலானோர் பலியாகினார்.

ஜப்பானில் அணு உலை அருகே பயங்கர நிலநடுக்கம்!…சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது…ஜப்பானில் அணு உலை அருகே பயங்கர நிலநடுக்கம்!…சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது…

டோக்கியோ:-ஜப்பானின் பசிபிக் கடற்கரையோரம் ஒட்டியுள்ள பகுதிகளில் இன்று பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், தலைநகர் டோக்கியோவில் இருந்து வட-கிழக்காக உள்ள நமி பகுதியில் பூமியின் சுமார் 13 கிலோ மீட்டர் ஆழத்தில், உள்ளூர் நேரப்படி

ஜப்பான்-அமெரிக்காவில் நில நடுக்கம்!…ஜப்பான்-அமெரிக்காவில் நில நடுக்கம்!…

டோக்கியோ:-ஜப்பானில் இன்று காலை கடும் நில நடுக்கம் ஏற்பட்டது. மெயின் தீவில் உள்ள ஹோன்ஷு கிழக்கு கடற்கரையை மையமாக கொண்டு நில நடுக்கம் உருவானது.இதனால் மியாகோ, யமடா மற்றும் ஆட்சுகி நகரங்களும், அதை சுற்றியுள்ள பகுதிகளும் அதிர்ந்தன. வீடுகள் மற்றும் கட்டிடங்கள்

அலாஸ்காவில் கடும் நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை!…அலாஸ்காவில் கடும் நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை!…

நியூயார்க்:-அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் பசிபிக் கடல் பிராந்தியத்தில் அலெசியன் தீவுகள் உள்ளது. அங்கு நேற்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், அங்கு வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. அச்சம் அடைந்த பொது மக்கள் ஓட்டம் பிடித்தனர். பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர். அங்கு

புகுஷிமா அணு உலைக்கு அடியில் பனிச்சுவர் கட்டும் ஜப்பான்!…புகுஷிமா அணு உலைக்கு அடியில் பனிச்சுவர் கட்டும் ஜப்பான்!…

டோக்கியோ:-ஜப்பானில் கடந்த 2011ம் ஆண்டில் கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் உருவான சுனாமிப் பேரலைகள் தாக்கத்தில் அங்கிருந்த புகுஷிமா அணுமின் நிலையம் பலத்த சேதம் அடைந்தது.செயல்படாத மூன்று அணு உலைகளில் இருந்த தொடர்ந்து வெளியேறும் கதிரியக்கம் கலந்த நீர் பூமியில் உள்ள நிலத்தடி

வட மாநிலங்களில் நிலநடுக்கம்!… சென்னையிலும் பூமி அதிர்ந்தது…வட மாநிலங்களில் நிலநடுக்கம்!… சென்னையிலும் பூமி அதிர்ந்தது…

புதுடெல்லி:-வங்கக்கடலில் உருவான நில நடுக்கத்தால் வட மாநிலங்களில் நேற்று இரவு 9.50 மணிக்கு பூமி குலுங்கியது. ஒடிசா மாநிலம் பாரதீப் துறைமுகத்துக்கு 275 கி.மீ. கிழக்கில், கடல் மட்டத்துக்கு 10 கி.மீ. ஆழத்தில் நில நடுக்கம் தாக்கியது. அது ரிக்டர் அளவுகோலில்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடும் நிலநடுக்கம்!…ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடும் நிலநடுக்கம்!…

டோக்கியோ:-ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று காலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதாக கூறப்பட்டுள்ளது.அதிகாலை 5.18 மணியளவில் மத்திய டோக்கியோவின் தென்மேற்கில் உள்ள இஷு ஓஷிமா தீவுகளில் இந்த பூகம்பம் மையப்பகுதி அமைந்திருந்ததாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர்