Tag: ஆழிப்பேரலை

ஜப்பானை சுனாமி தாக்கியது!…ஜப்பானை சுனாமி தாக்கியது!…

டோக்கியோ:-தென் அமெரிக்க நாடான சிலியின் வடக்கு பகுதியில் நேற்று முன்தினம் இரவு உள்ளூர் நேரப்படி 8.46 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவுகோலில் 8.2 புள்ளிகளாக பதிவானது. பயங்கர நிலநடுக்கத்தில் 5 பேர் பலியானார்கள். அங்கு சுனாமி

சிலியில் 8.2 ரிக்டர் அளவுகோலில் கடும் நிலநடுக்கம்!…சிலியில் 8.2 ரிக்டர் அளவுகோலில் கடும் நிலநடுக்கம்!…

சிலி:-தென் அமெரிக்க நாடான சிலியில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த வீடுகளும், கட்டிடங்களும் குலுங்கின. ரிக்டர் அளவுகோலில் 8.2 ஆக பதிவான நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்தனர். உள்ளூர் நேரப்படி 8.45 மணிக்கும் (இந்திய நேரப்படி காலை 5.15 மணிக்கு)