Day: February 17, 2015

இன்டர்நெட்டில் பரவும் நடிகை ஹன்சிகாவின் ஆபாச படம்!…இன்டர்நெட்டில் பரவும் நடிகை ஹன்சிகாவின் ஆபாச படம்!…

சென்னை:-நடிகைகளின் ஆபாச படங்கள், இன்டர்நெட் மற்றும் வாட்ஸ் அப்களில் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் ராதிகா ஆப்தே, வசுந்தரா போன்றோரின் படங்கள் வந்தன. இந்நிலையில் நடிகை ஹன்சிகாவின் ஆபாச குளியல் காட்சி படம் வெளி வந்துள்ளது. ஐந்து நிமிடங்கள் ஓடுவது

மூன்று வேடங்களில் நடிக்கும் நடிகர் விஜய்!…மூன்று வேடங்களில் நடிக்கும் நடிகர் விஜய்!…

சென்னை:-‘கத்தி’ படத்தின் இரட்டை வேடத்தில் நடித்த நடிகர் விஜய், தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகிவரும் புலி படத்தில் மூன்று வேடத்தில் நடிப்பதாக பிரபல பத்திரிக்கை ஒன்று தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி விஜய் இந்த படத்தில் முதலில் இரட்டை வேடத்தில் நடிப்பதாக தான்

என்னை அறிந்தால், அனேகன் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் – ஒரு பார்வை…என்னை அறிந்தால், அனேகன் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் – ஒரு பார்வை…

சென்னை:-கடந்த வாரம் அனேகன் படம் திரைக்கு வந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அதேபோல், என்னை அறிந்தால் படம் வெளிவந்து 2 வாரம் ஆனாலும், வசூலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்நிலையில் இப்படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்கள் மட்டும்

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு குவியும் ஆதரவுகள்!…‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு குவியும் ஆதரவுகள்!…

சென்னை:-‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் மக்கள் மனதில் என்றும் ஒரு சூப்பர் ஹீரோவாக வாழ்பவர். இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த லிங்கா கடும் நஷ்டத்தை அடைந்ததாக கூறப்படுகிறது. இதற்கு சில விநியோகஸ்தர்கள் நஷ்டமான தொகையை திருப்பி தரவேண்டும் என போராட்டம் நடத்தி

இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை அறிக்கை 6 மாதம் தாமதமாக வெளியாகும்!…இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை அறிக்கை 6 மாதம் தாமதமாக வெளியாகும்!…

ஜெனிவா:-இலங்கை ராணுவத்தின் போர்க்குற்ற விசாரணை அறிக்கை வெளியிடுவதை தள்ளி வைக்க வேண்டுமென ஐ.நா.,விற்கு, இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர சில தினங்களுக்கு முன் வேண்டுகோள் விடுத்தார். அமெரிக்காவின் வாஷிங்டனில் நடந்த சர்வதேச அமைதிக்கான கருத்தரங்கில் பேசிய அவர், இலங்கை ராணுவத்திற்கும்,

இந்தியா–பாகிஸ்தான் போட்டியை பேஸ்புக்கில் விவாதித்த 2½ கோடி ரசிகர்கள்!…இந்தியா–பாகிஸ்தான் போட்டியை பேஸ்புக்கில் விவாதித்த 2½ கோடி ரசிகர்கள்!…

புதுடெல்லி:-உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இறுதி போட்டி போல விறுவிறுப்பாக நடந்த அந்த போட்டி இந்தியா, பாகிஸ்தானில் மட்டுமின்றி உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் விரும்பிப்

ரசிகர்களுக்கு நடிகர் விஜய்யின் பிறந்த நாள் பரிசு!…ரசிகர்களுக்கு நடிகர் விஜய்யின் பிறந்த நாள் பரிசு!…

சென்னை:-‘இளைய தளபதி’ நடிகர் விஜய் எப்போதும் தன் ரசிகர்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவர். இவர் இந்த வருடம் தன் ரசிகர்களுக்கு செம்ம விருந்து வைக்கவுள்ளார். விருந்து என்றால் அறுசுவை உணவு இல்லை, தளபதி ரசிகர்களுக்கு எது விருந்து?… அவரை திரையில்

பன்றிக்காய்ச்சலுக்கு இதுவரை 585 பேர் பலி!…பன்றிக்காய்ச்சலுக்கு இதுவரை 585 பேர் பலி!…

புதுடெல்லி:-இந்தியாவில் பன்றிக்காய்ச்சல் மிக வேகமாக பரவியபடி உள்ளது. ராஜஸ்தான், குஜராத், மத்தியபிரதேசம், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் பன்றிக்காய்ச்சலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்தியாவில் இந்த ஆண்டு இதுவரை 8,423 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் 585 பேர் சிகிச்சை பலனின்றி

பெண்ணை ரெயிலில் கற்பழிக்க முயன்ற டிக்கெட் பரிசோதகர்!…பெண்ணை ரெயிலில் கற்பழிக்க முயன்ற டிக்கெட் பரிசோதகர்!…

நகரி:-ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த 25 வயது இளம்பெண். திருமணமான இவர் சென்னையில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக இருக்கிறார். விடுமுறையில் குண்டூர் சென்றிருந்த பெண் என்ஜினீயர் சென்னை திரும்புவதற்காக ஐதராபாத்–சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏ.சி. பெட்டியில் முன்பதிவு செய்து

ஜூலையில் வெளியாகும் நடிகர் விஜய்யின் ‘புலி’?…ஜூலையில் வெளியாகும் நடிகர் விஜய்யின் ‘புலி’?…

சென்னை:-சிம்புதேவன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் ‘புலி’. தென்னிந்தியாவின் டாப் நடிகைகளான ஸ்ருதிஹாசன் மற்றும் ஹன்சிகா நாயகிகளாகவும், ஸ்ரீதேவி, தம்பிராமையா, சுதீப் உள்ளிட்ட பலர் நடிப்பில் 100 கோடி பட்ஜெட்டில் “புலி” படம் உருவாகி வருகிறது. விஜய் மற்றும்