Day: February 17, 2015

அரசியல் பரீட்சையில் தோற்று விட்டேன் – கிரண்பேடி!…அரசியல் பரீட்சையில் தோற்று விட்டேன் – கிரண்பேடி!…

புதுடெல்லி:-டெல்லி சட்டசபை தேர்தலில் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியிடம் பாரதீய ஜனதா கட்சி படு தோல்வியை தழுவியது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் பாரதீய ஜனதா கட்சிக்கு வெறும் மூன்று இடங்களே கிடைத்தன. பாரதீய ஜனதா படுதோல்வி அடைந்ததற்கு பல காரணங்கள்

ஜப்பானில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!…ஜப்பானில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!…

டோக்கியோ:-ஜப்பானில் இன்று காலை 8 மணி அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வடகிழக்கு பகுதியில் உள்ள இவாட் மாகாணத்தின் கடற்கரை பகுதியில் பூமி அதிர்ந்தது. அதை தொடர்ந்து அங்கு வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. எனவே பீதி அடைந்த மக்கள்

கத்தியிடம் பின்வாங்கிய ‘என்னை அறிந்தால்’ திரைப்படம்!…கத்தியிடம் பின்வாங்கிய ‘என்னை அறிந்தால்’ திரைப்படம்!…

சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படம் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ஆனால், கத்தி படத்தின் வசூலை ஒப்பிடுகையில் இப்படம் கொஞ்சம் பின் தங்கியுள்ளது. தற்போது வந்த தகவலின் படி சென்னை பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தில் இரண்டு வார முடிவில் என்னை

நடிகர் அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான், ஆனாலும் சந்தோஷம்!…நடிகர் அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான், ஆனாலும் சந்தோஷம்!…

சென்னை:-நடிகர் அஜித் தன் ரசிகர்களை எப்போதும் எந்த விஷயத்திலும் ஏமாற்ற மாட்டார். ஏனெனில் அவரின் வெற்றி, தோல்வி என அனைத்திலும் அவருடன் பயணித்தவர்கள். இந்நிலையில் அடுத்து அஜித் ‘வீரம்’ சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். ஆனால், இப்படம் சில மாதங்கள்

செவ்வாய் கிரக பயணத்துக்கு 3 இந்தியர்கள் தேர்வு!…செவ்வாய் கிரக பயணத்துக்கு 3 இந்தியர்கள் தேர்வு!…

லண்டன்:-சிவப்பு கிரகம் என அழைக்கப்படும் செவ்வாயில், உயிர்கள் வாழ ஏற்ற சூழல் நிலவுகிறதா? என விஞ்ஞானிகள் தீவிர ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்தியாவின் மங்கள்யானும் இந்த தேடலில்தான் தீவிரமாக இறங்கியுள்ளது. இது ஒருபுறமிருக்க, அங்கு மனிதர்களை குடியேற்றும் திட்டத்தை உலக நாடுகள்

போலீசார் எனக்கு எச்சரிக்கை விடுக்கவில்லை – சசிதரூர்!…போலீசார் எனக்கு எச்சரிக்கை விடுக்கவில்லை – சசிதரூர்!…

திருவனந்தபுரம்:-முன்னாள் மத்திய மந்திரியும், திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யுமான சசிதரூரின் மனைவி சுனந்தாவின் கொலை வழக்கு தொடர்பாக டெல்லி போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் டெல்லியை விட்டுச் செல்லவேண்டும் என்றால், டெல்லி போலீசின் அனுமதியை பெறவேண்டும் என்றும் நிபந்தனை

ஐ.பி.எல். கிரிக்கெட்: யுவராஜ்சிங் ரூ.16 கோடிக்கு ஏலம்!…ஐ.பி.எல். கிரிக்கெட்: யுவராஜ்சிங் ரூ.16 கோடிக்கு ஏலம்!…

பெங்களூர்:-8வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 8ம் தேதி முதல் மே 24ம் தேதி வரை இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதையொட்டி 8 அணிகளும் 123 வீரர்களை தக்க வைத்துக் கொண்டது. இதில் வெளிநாட்டு வீரர்கள்

புற்று நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் விஜய்!…புற்று நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் விஜய்!…

சென்னை:-நடிகர், நடிகைகள் படத்தில் நடித்து பணம் சம்பாதிப்பதோடு மட்டும் இல்லாமல், தங்கள் மனதுக்குப் பிடித்த நல்ல காரியங்களுக்கு செலவு செய்து தங்கள் ஈடுபாட்டை தெரிவித்து வருகிறார்கள். அப்படி பல நல்ல விஷயங்களில் தன்னை ஈடுபடுத்தி வரும் நடிகர்களில் நடிகர் விஜய்யும் ஒருவர்.

‘அனேகன்’ படத்தின் 3 நாள் வசூல் விவரம் – ஒருபார்வை…‘அனேகன்’ படத்தின் 3 நாள் வசூல் விவரம் – ஒருபார்வை…

சென்னை:-‘அனேகன்’ திரைப்படம் கடந்த வாரம் வெளிவந்து வெற்றி நடைப்போடுகிறது. இப்படத்திற்கு இது வரை தனுஷ் படத்திற்கு இல்லாத அளவிற்கு மாபெரும் ஓப்பனிங் கிடைத்துள்ளது. தற்போது வந்த தகவலின் படி முதல் நாள் இப்படம் ரூ 9 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது.