Day: September 12, 2014

வானவராயன் வல்லவராயன் (2014) திரை விமர்சனம்…வானவராயன் வல்லவராயன் (2014) திரை விமர்சனம்…

பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தில் செல்வந்தரான பாண்டவராயன் -மீனாட்சி தம்பதியருக்கு வானவராயன் வல்லவராயன் என இரண்டு மகன்கள். இருவரையும் ரொம்பவும் செல்லம் கொடுத்து வளர்த்தால் பொறுப்பு இல்லாமல் ஊர் சுற்றி வருகின்றனர்.வானவராயன் அதே ஊரில் பல பெண்களை காதலிக்கிறார். ஆனால்,

நடிகர் விஜய் ரசிகர்களை கண்டு கண்கலங்கிய முருகதாஸ்!…நடிகர் விஜய் ரசிகர்களை கண்டு கண்கலங்கிய முருகதாஸ்!…

சென்னை:-விஜய்–முருகதாஸ் கூட்டணி 2012ல் துப்பாக்கி என்ற மாபெரும் வெற்றி படத்தை கொடுத்தது. இதை அடுத்து கத்தி படத்தின் மூலம் அடுத்த பாக்ஸ் ஆபிஸ் வேட்டைக்கு புறப்பட்டு விட்டனர். சமீபத்தில் முருகதாஸ் அஜிரண கோளாறு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

விஜய் சேதுபதியை காதலிக்கும் நடிகை சமந்தா!…விஜய் சேதுபதியை காதலிக்கும் நடிகை சமந்தா!…

சென்னை:-சினிமாவில் எந்த பின்னணியும் இல்லாமல் தானாகவே முன்னேறியவர்களில் நடிகர் விஜய் சேதுபதியும் ஒருவர். இவரை பிடிக்காதவர்கள் என்று திரையுலகில் யாரும் இல்லை. அதிலும் சமந்தாவிற்கு அத்தனை பிரியமாம். இதை அவரே சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இதில், முதலில் நான் பீட்ஸா

இயக்குனர் பிரபுதேவாவுக்கு பிடித்த நடிகர் விஜய்!…இயக்குனர் பிரபுதேவாவுக்கு பிடித்த நடிகர் விஜய்!…

சென்னை:-பிரபல நடன மாஸ்டர் சுந்தரத்தின் வாரிசு பிரபுதேவா. தமிழ், தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்தார். ஆனால், ஒரு கட்டத்தில் தனது ஹீரோ மார்க்கெட் கவிழ்கிறது என்பதை அறிந்ததும் டைரக்ஷனுக்கு தாவினார். தனது தாய்மொழியான தெலுங்கில் ஒரு படத்தை இயக்கி விட்டு பின்னர்

ஆக்கி கிளப்பில் 100 பெண்களை நிர்வாண படம் எடுத்த பயிற்சியாளர் கைது!…ஆக்கி கிளப்பில் 100 பெண்களை நிர்வாண படம் எடுத்த பயிற்சியாளர் கைது!…

திஹக்:-நெதர்லாந்து நாட்டில் உள்ள திஹக்கில் ஆக்கி விளையாட்டு கிளப் ஒன்று உள்ளது. இதில் பயிற்சியாளராக லூயிகி என்பவர் பணியாற்றி வந்தார். இவர் அங்குள்ள பயிற்சி மையத்தில் பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா பொறுத்தி பெண்கள் மற்றும் மாணவிகள் உடை

இந்திய பெருங்கடலில் சுனாமி வர வாய்ப்பு அதிகம் – ஆய்வில் தகவல்!…இந்திய பெருங்கடலில் சுனாமி வர வாய்ப்பு அதிகம் – ஆய்வில் தகவல்!…

கொழும்பு:-மியாமி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும், இலங்கையின் பெரடேனியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும் இதுவரை இலங்கை மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் பற்றி ஆய்வு செய்தனர்.இதில், இலங்கையின் தென்கிழக்கில் உள்ள லகோன் கடல்பகுதியில் 22 வகையான படிமங்கள் காணப்படுவதை கண்டுபிடித்துள்ளனர். இவை இந்திய-

இந்தியா–வங்காளதேசத்தில் சிறுமிகள் திருமணங்கள் அதிகரிப்பு!… யூனிசெப் தகவல்…இந்தியா–வங்காளதேசத்தில் சிறுமிகள் திருமணங்கள் அதிகரிப்பு!… யூனிசெப் தகவல்…

நியூயார்க்:-ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பான யூனிசெப் நிறுவனம் சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் தெற்கு ஆசிய நாடுகளில் 18 வயதுக்கு முன்பே பெரும்பாலான சிறுமிகளுக்கு திருமணம் நடைபெறுகிறது.அது 46 சதவீதமாகும், அவர்களில் 18 சதவீதம் பேர் 15 வயதுக்கு முன்பே

அமெரிக்காவில் எய்ட்ஸ் நோயை பரப்பும் வாலிபர்!… தடுத்து நிறுத்த கோர்ட்டு உத்தரவு…அமெரிக்காவில் எய்ட்ஸ் நோயை பரப்பும் வாலிபர்!… தடுத்து நிறுத்த கோர்ட்டு உத்தரவு…

வாஷிங்டன்:-அமெரிக்காவில் எய்ட்ஸ் நோய் அதிக அளவில் பரவி வருகிறது. இங்கு ஆண்டுக்கு 50 ஆயிரம் பேர் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் இந்த நோய் தாக்குதல் குறித்து தெரியாமல் வாழ்கின்றனர்.இந்த தகவலை நோய்தடுப்பு மற்றும் பாதுகாப்பு

கள்ளசாவி (2014) திரை விமர்சனம்…கள்ளசாவி (2014) திரை விமர்சனம்…

பெரிய செல்வந்தரான ராகேஷ் தனது மனைவி மற்றும் திருமண வயதை எட்டிய மகளுடன் சென்னையில் வசித்து வருகிறார். இவருடைய மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை பார்த்துக்கொள்ள நண்பர் மூலமாக வர்ஷாவை நியமிக்கிறார். வர்ஷாவின் அணுகுமுறை மற்றும் மனைவி மீது காட்டும் பாசம்

பூமியை தாக்கும் இரட்டை சூரிய புயல்!…பூமியை தாக்கும் இரட்டை சூரிய புயல்!…

புளோரிடா:-சூரியனின் வெளி வட்டத்தில் இருந்து வெளிப்படும் பெருமளவிலான காந்த ஆற்றல் `சூரிய புயல்’ என்றழைக்கப்படுகிறது. தற்போது இது இரட்டை சூரிய புயலாக உருவாகியுள்ளது.முதல் சூரிய புயல் கடந்த 8ம் இரவு ஏற்பட்டது. அது நேற்று இரவு பூமியை வந்தடைந்தது. அதேபோன்று மற்றொரு