Day: September 12, 2014

நண்பர்களுக்காக படம் எடுக்கும் நடிகர் விஷால்!…நண்பர்களுக்காக படம் எடுக்கும் நடிகர் விஷால்!…

சென்னை:-நட்சத்திர கிரிக்கெட் விளையாட்டு மூலம் தமிழ் சினிமாவின் இளவட்ட நடிகர்களுக்கிடையே நல்லதொரு நட்பு வட்டம் உருவாகியிருக்கிறது. அதிலும், அனைவரிடமும் இயல்பாக பழகும் நடிகர் விஷாலுக்கு பல நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். அவர்களில், ஆர்யா, விஷ்ணு, விக்ராந்த் உள்ளிட்ட சிலர் விஷாலுக்கு உயிர் நண்பர்களாகி

சாம்பியன்ஸ் லீக் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக பொல்லார்டு நியமனம்!…சாம்பியன்ஸ் லீக் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக பொல்லார்டு நியமனம்!…

மும்பை:-6-வது சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் வருகிற 13ம் தேதி முதல் அக்டோபர் 4ம் தேதி வரை நடக்கிறது. இதில் தகுதி சுற்று ஆட்டம் ராய்ப்பூரில் வருகிற 13ம் தேதி முதல் 16ம் தேதி

பட்டைய கௌப்பணும் பாண்டியா (2014) திரை விமர்சனம்…பட்டைய கௌப்பணும் பாண்டியா (2014) திரை விமர்சனம்…

பாப்பணாம்பட்டி-பழனி செல்கிற மினி பஸ் டிரைவராக இருக்கிறார் விதார்த். இவருடைய சகோதரரான சூரி அதே பஸ்ஸில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் செல்லும் பஸ்ஸில் பயணம் செய்யும் மனிஷா யாதவை ஒருதலையாக காதலித்து வருகிறார் விதார்த். ஒருநாள் இவருடைய காதலை அவளிடம்

சிகரெட் வாங்கிவர மறுத்த சிறுவனை குத்திக் கொன்ற இருவர் கைது!…சிகரெட் வாங்கிவர மறுத்த சிறுவனை குத்திக் கொன்ற இருவர் கைது!…

புது டெல்லி:-வடகிழக்கு டெல்லியில் உள்ள வஸிப்பூர் பகுதியை சேர்ந்த இரு சிறுவர்கள் அங்குள்ள ஜெ.ஜெ.காலனி பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அப்பகுதியில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த 4 பேர் சிறுவர்களை அழைத்தனர். அருகில் சென்ற சிறுவர்களிடம் பணத்தை தந்து, பக்கத்தில் இருக்கும்

பிரபல ஜேம்ஸ்பாண்ட் பட வில்லன் மரணம்!…பிரபல ஜேம்ஸ்பாண்ட் பட வில்லன் மரணம்!…

அமெரிக்கா:-அமெரிக்க நடிகர் ரிச்சர்ட் கெய்ல். இவர் உடல் நலக்குறைவினால் கலிபோர்னியாவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கபட்டு இருந்தார். அங்கு நேற்று அவர் மரணமடைந்தார். 74 வயதாகும் கெய்ல் ஜேம்ஸ்பாண்ட் படங்களில் வில்லனாக நடித்து உள்ளார். ரோஜர் மூர் ஜேம்ஸ் பாண்டாக நடித்த தி

அமரகாவியம் (2014) திரை விமர்சனம்…அமரகாவியம் (2014) திரை விமர்சனம்…

ஊட்டியில் உள்ள ஒரு பள்ளியில் நாயகன் ஜீவா பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு நண்பராக பாலாஜியும் நாயகியான கார்த்திகாவும் அதே வகுப்பில் படித்து வருகிறார்கள். பாலாஜி கார்த்திகாவை ஒரு தலையாக காதலிக்கிறார். அவளிடம் தன் காதலை சொல்ல முடியாமல் தவிக்கிறார்.