Day: September 12, 2014

நடிகர் அஜீத் நடிக்கும் படத்திற்கு டைட்டில் ரெடியாகி விட்டதாம்!…நடிகர் அஜீத் நடிக்கும் படத்திற்கு டைட்டில் ரெடியாகி விட்டதாம்!…

சென்னை:-இப்போது அஜீத்தின் 55வது படத்தை இயக்கி வரும் கெளதம்மேனன், ஆரம்பத்தில் ஆயிரம் தோட்டாக்கள் என்ற பெயரை வைத்திருப்பதாக இலைமறை காய்மறையாக சொன்னார். ஆனால் அதற்கு அஜீத் என்ன சொன்னாரோ, அதன்பிறகு டைட்டீல் பற்றி அவர் வாயை திறக்கவே இல்லை. தற்போது, படம்

9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 64 வயது பாதிரியார் கைது!…9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 64 வயது பாதிரியார் கைது!…

திருவனந்தபுரம்:-கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிருஸ்துவ தேவாலயத்தில் கடந்த ஜூலை மாதம் பூப்பறிக்கச் சென்ற 9 வயது சிறுமியை அங்குள்ள தனது குடியிருப்புக்கு அழைத்துச் சென்ற பாதிரியார் அவளை பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கியுள்ளார். இது தொடர்பாக வெளியே யாரிடமாவது

பொறியாளன் (2014) திரை விமர்சனம்…பொறியாளன் (2014) திரை விமர்சனம்…

ஹரிஷ் கல்யாண் இன்ஜீனியரிங் படித்துவிட்டு ‘ஆடுகளம்’ நரேன் நடத்தி வரும் ஒரு கட்டுமான நிறுவனத்தில் அசிஸ்டெண்ட் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய நண்பர் அஜய்ராஜ். வட்டிக்கு பணம் கொடுக்கும் அக்சுதா குமாரிடம் அடியாளாக பணியாற்றி வருகிறார். இவருடைய சித்தி பெண்தான் நாயகி

நடிகர் விஜய்யின் செல்பிபுள்ள உடன் இணைந்த ஜிங்குனமணி!…நடிகர் விஜய்யின் செல்பிபுள்ள உடன் இணைந்த ஜிங்குனமணி!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கத்தி படத்தில் ‘செல்பிபுள்ள’ என்ற பாடலை விஜய் பாடியுள்ளார். அனிருத் இசையில் அமைந்துள்ள இப்பாடலை விஜய்யுடன் இணைந்து சுனிதி சவுகான் என்ற பாடகியும் பாடியுள்ளார். இவர் ஏற்கெனவே கில்லி படத்தில் ‘ஷாலாலா’, நண்பன் படத்தில்

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய இயக்குனர் முருகதாஸ்!…மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய இயக்குனர் முருகதாஸ்!…

சென்னை:-‘தீனா’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். இப்படத்தில் அஜீத் கதாநாயகனாக நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து ‘ரமணா’, ‘கஜினி’, ‘7ம் அறிவு’, ‘துப்பாக்கி’ உள்ளிட்ட படங்களை இயக்கினார். இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்து வசூலில் சாதனை

வானவராயன் வல்லவராயன் படத்தை வெளியிட இடைக்கால தடை!…வானவராயன் வல்லவராயன் படத்தை வெளியிட இடைக்கால தடை!…

சென்னை:-சென்னை அசோக்நகரில் உள்ள பாஸ்ட் டிராக் ஐ சென்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சோபனா டைமண்ட் சென்னை 12-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- நடிகர்கள் கிருஷ்ணா, மோனல் காஜல், ஆனந்த், சந்தானம், எஸ்.பி.பி.சரண், கோவை சரளா,

இந்துக் கடவுள் அனுமனுக்கு ஆதார் கார்டு!… டெலிவரி செய்ய சென்ற தபால்காரர் அதிர்ச்சி…இந்துக் கடவுள் அனுமனுக்கு ஆதார் கார்டு!… டெலிவரி செய்ய சென்ற தபால்காரர் அதிர்ச்சி…

சிகர்:-இந்திய குடிமக்களுக்கு அடையாள எண் மற்றும் புகைப்படம், கைரேகை ஆகியவற்றுடன் கூடிய தனிச்சிறப்பு மிக்க ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைத்து, புகைப்படம் எடுக்கும் பணி நடைபெற்றது. இப்பணி இடையில்

இந்தியாவில் தொழில் செய்வது கடினமான காரியம் – வோடோபோன்!…இந்தியாவில் தொழில் செய்வது கடினமான காரியம் – வோடோபோன்!…

புதுடெல்லி:-பொருளாதார உச்சி மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய வோடோபோன் நிறுவனத்தின் இந்தியாவுக்கான தலைவர் மார்டன் பீட்டர் பேசுகையில்,இந்தியாவில் அரசு ஒப்புதல் பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதால் வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் செய்வது கடினமான காரியம்.’ஏர்வேவ்ஸ்’ வாங்குவதற்காக தனது தாய் நிறுவனத்திடம் இருந்து

கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த தாயை கொலை செய்த மகன்!…கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த தாயை கொலை செய்த மகன்!…

புனே:-மகாராஷ்ட்டிர மாநிலம், புனேவில் உள்ள புறநகர் பகுதியான பிம்ப்ரியில் வசித்துவந்த சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண், அதே பகுதியில் வசிக்கும் வேறொரு நபருடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக ஊர்மக்கள் பேசிக் கொண்டனர். இதை அறிந்த அவரது மகன் பல வேளைகளில் தாயாரை

காதலை தவிர வேறொன்றுமில்லை (2014) திரை விமர்சனம்…காதலை தவிர வேறொன்றுமில்லை (2014) திரை விமர்சனம்…

நாயகன் அன்புவின் அக்கா ஒருவரை காதலித்து ஊரைவிட்டு ஓடியதால், அவமானம் தாங்கமுடியாத அவரது குடும்பமே தற்கொலை செய்துகொள்கிறது. இதனால் சிறுவயதிலேயே காதல் என்றால் பிடிக்காமல் வளர்ந்து வருகிறார் அன்பு. வளர்ந்து பெரியவனானதும் பத்திரிகை ஒன்றில் வேலை பார்க்கும் அன்பு, காதலர் தினத்தன்று