மாயமான மலேசிய விமானத்தை கண்டுபிடிக்க புதிய உபகரணங்கள்!…மாயமான மலேசிய விமானத்தை கண்டுபிடிக்க புதிய உபகரணங்கள்!…
கான்பெரா:-மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் கடந்த மார்ச் 8ம் தேதி புறப்பட்டுச் சென்ற போயிங் விமானம் மர்மமான முறையில் மாயமானது. அந்த விமானம் விழுந்ததாக கூறப்படும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஆஸ்திரேலியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் கப்பல்கள் மூலம்