Day: May 5, 2014

நடிகை திரிஷா கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்!…நடிகை திரிஷா கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்!…

சென்னை:-வெளியூர் படப்பிடிப்பில் இருந்த நடிகை திரிஷா பிறந்த நாள் கொண்டாடுவதற்காக சென்னை வந்தார்.அடையாறில் உள்ள வீட்டில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை அழைத்து ‘கேக்’ வெட்டினார். திரிஷாவுக்கு கடைசியாக என்றென்றும் புன்னகை படத்தில் ஜீவா ஜோடியாக நடித்து இருந்தார்.அடுத்து ஜெயம் ரவி ஜோடியாக

ஆப்பிளுக்கு ரூ.720 கோடி அபராதம் வழங்க சாம்சங்கிற்கு உத்தரவு!…ஆப்பிளுக்கு ரூ.720 கோடி அபராதம் வழங்க சாம்சங்கிற்கு உத்தரவு!…

கலிபோர்னியா:-ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், ஐபாட் போன்றவற்றின வடிவமைப்பு மற்றும் தொழில் நுட்பத்தை பிரதி எடுத்து சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஸ்மார்ட் போன் தயாரிப்பில் பயன்படுத்தியதாக ஆப்பிள் நிறுவனம் குற்றம் சாட்டியது. இதுகுறித்து சாம்சங் மீது ஆப்பிள் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

ரஜினியின் பஞ்ச் டயலாக் பேசி பிரசாரம் செய்யும் சந்திரபாபு நாயுடுவின் மகன்!…ரஜினியின் பஞ்ச் டயலாக் பேசி பிரசாரம் செய்யும் சந்திரபாபு நாயுடுவின் மகன்!…

திருப்பதி:-தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு சித்தூர் மாவட்டம் குப்பம் சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறார்.அவருக்கு ஆதரவாக அவரது மகன் லோகேஷ் ‘யுவ பிரபஞ்சனம்’ என்ற பெயரில் யாத்திரையை தொடங்கி தொகுதி முழுவதும் சுற்றுப் பயணம் செய்து பிரசாரம் செய்கிறார். சந்திரபாபு நாயுடு

கச்சத்தீவை மீட்க கோரி கருணாநிதி தொடர்ந்த வழக்கு தள்ளிவைப்பு!…கச்சத்தீவை மீட்க கோரி கருணாநிதி தொடர்ந்த வழக்கு தள்ளிவைப்பு!…

புதுடெல்லி:-கச்சத்தீவை மீட்க கோரி தி.மு.க. தலைவர் கருணாநிதி, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய, மாநில அரசுகளின் மனுக்களுக்கு விளக்கம் அளிக்க மனுதாரர் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு

ரஜினியின் ‘லிங்கா’ படப்பிடிப்பை எதிர்த்து போராட்டம்!…ரஜினியின் ‘லிங்கா’ படப்பிடிப்பை எதிர்த்து போராட்டம்!…

பெங்களூர்:-மைசூரில் கே.எஸ். ரவிகுமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘லிங்கா’ படத்தின் தொடக்க விழா சாமுண்டேஸ்வரி மலைக் கோயிலில் நடைபெற்றது.படப்பிடிப்பை பிரபல கன்னட நடிகரும், அமைச்சருமான அம்பரீஷ் துவக்கி வைத்தார். லிங்கா திரைப்படத்தின் காட்சிகள், மைசூர், மண்டியா, மேல்கோட்டை மற்றும் ஸ்ரீரங்கபட்டணா ஆகிய

கேதார்நாத் ஆலயம் மீண்டும் திறக்கப்பட்டது!…கேதார்நாத் ஆலயம் மீண்டும் திறக்கப்பட்டது!…

கேதார்நாத்:-கடந்த 2013ம் ஆண்டு ஜூன் மாதம் உத்திரகாண்ட்மாநிலத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கால் சிறப்பு வாய்ந்த கேதார்நாத் ஆலயம் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த வருடம் முழுவதும் அங்கு முழுவீச்சில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனையடுத்து ஒரு வருடம் கழித்து நேற்று

20 ஓவர் கிரிக்கெட்டில் கேப்டன் டோனி சாதனை!…20 ஓவர் கிரிக்கெட்டில் கேப்டன் டோனி சாதனை!…

ராஞ்சி:-ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தாவை சாய்த்து 5வது வெற்றியை பதிவு செய்தது.சென்னை கேப்டன் டோனிக்கு ஒட்டுமொத்த 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் இது 100வது வெற்றியாக அமைந்தது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்சுக்காக 63 வெற்றிகள்,

பிரபல டென்னிஸ் வீராங்கனை புற்று நோயால் மரணம்!…பிரபல டென்னிஸ் வீராங்கனை புற்று நோயால் மரணம்!…

லண்டன்:-இங்கிலாந்தின் முன்னாள் நெ.1 டென்னிஸ் வீராங்கனை ‘எலெனா பல்டாச்சா‘ உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ்வில் பிறந்த இவர், தனது தந்தை இங்கிலாந்தில் பிரபல தொழில்முறை கால்பந்தாட்ட வீரராக திகழ்ந்த வேளையில் அந்நாட்டில் குடியேறினார். 1997ம் ஆண்டு தொழில்முறை டென்னிஸ் வீராங்கனையாக தனது

மீண்டும் ரஜினியுடன் நடிக்கும் வடிவேலு!…மீண்டும் ரஜினியுடன் நடிக்கும் வடிவேலு!…

சென்னை:-ரஜினியின் நடிப்பில் தயாரான ‘கோச்சடையான்’ வரும் 9-ம் தேதி ரிலீசாகும் நிலையில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ‘லிங்கா’ என்ற புதிய படத்தில் நடிக்கிறார்.இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா ஷெட்டி மற்றும் சோனாக்‌ஷி சின்ஹா நடிகிறார்கள். இரண்டே மாதத்தில் படத்தை முடித்து, தீபாவளியின்

மாயமான மலேசிய விமானம் கடத்தல்?…11 தீவிரவாதிகள் கைது…மாயமான மலேசிய விமானம் கடத்தல்?…11 தீவிரவாதிகள் கைது…

கோலாலம்பூர்:-மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் 11 அல்கொய்தா தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கும் மலேசிய விமானம் காணாமல் போனதற்கும் சம்பந்தமுள்ளதா என அந்நாட்டு காவல்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அந்நாட்டில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த எப்.பி.ஐ மற்றும் ரகசிய