அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் கச்சத்தீவை மீட்க கோரி கருணாநிதி தொடர்ந்த வழக்கு தள்ளிவைப்பு!…

கச்சத்தீவை மீட்க கோரி கருணாநிதி தொடர்ந்த வழக்கு தள்ளிவைப்பு!…

கச்சத்தீவை மீட்க கோரி கருணாநிதி தொடர்ந்த வழக்கு தள்ளிவைப்பு!… post thumbnail image
புதுடெல்லி:-கச்சத்தீவை மீட்க கோரி தி.மு.க. தலைவர் கருணாநிதி, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய, மாநில அரசுகளின் மனுக்களுக்கு விளக்கம் அளிக்க மனுதாரர் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை 2 வார காலம் சுப்ரீம்கோர்ட்டு தள்ளி வைத்தது. கோடை விடுமுறைக்குப் பிறகு, மீண்டும் விசாரணை நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி