Day: July 12, 2014

விமான நிலையத்தில் பரபரப்பு : போலீஸில் பிடிபட்ட திரிஷா…!விமான நிலையத்தில் பரபரப்பு : போலீஸில் பிடிபட்ட திரிஷா…!

நடிகை திரிஷா இன்று காலை 8 மணிக்கு ஐதராபாத் செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு சென்றார். பேன்ட், சட்டை மற்றும் கூலிங்கிளாஸ் அணிந்து இருந்தார். விமான நிலையத்தின் உள்ளே பயணிகள் ஓய்வெடுக்கும் பகுதியில் இருக்கை ஒன்றில் அவர் உட்கார்ந்தார். அப்போது அங்கு

உத்தமவில்லன் படத்தில் புது வேடத்தில் நடிக்கும் கமல்…!உத்தமவில்லன் படத்தில் புது வேடத்தில் நடிக்கும் கமல்…!

கமல் விஸ்வரூபம் 2 படத்தை முடித்து விட்டு உத்தமவில்லன் படத்தில் நடித்து வருகிறார். ஜோடியாக ஆண்ட்ரியா, பூஜாகுமார் நடிக்கின்றனர். ஜெய்ராமும் முக்கிய கேரக்டரில் வருகிறார். இப்படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. காமெடி, ஆக்ஷன் படமாக தயாராகிறது.

விஷால் நடிக்கும் அடுத்த படத்தின் பெயரை வெளியிட்ட சுந்தர். சி…!விஷால் நடிக்கும் அடுத்த படத்தின் பெயரை வெளியிட்ட சுந்தர். சி…!

‘நான் சிகப்பு மனிதன்’ படத்திற்குப் பிறகு விஷால், ஹரியுடன் இணைந்து ‘பூஜை’ படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து சுந்தர்.சி இயக்கும் புதிய படத்தில் விஷால் நடிப்பதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

மலையாள நடிகருடன் காதல் கொள்ளும் பாவனா…?மலையாள நடிகருடன் காதல் கொள்ளும் பாவனா…?

மலையாள நடிகர் அனூப் மேனனும் பாவனாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவி உள்ளன. அனூப்மேனன் மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கிறார். இவரும் பாவனாவும் புது படமொன்றில் இணைந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. அடிக்கடி தனிமையில் சந்தித்து காதல் வளர்த்தனர். விரைவில்

நடிகர் விஜய்யின் நன்றியை மறந்த திரிஷா!…நடிகர் விஜய்யின் நன்றியை மறந்த திரிஷா!…

சென்னை:-தமிழ் திரையுலகில் நன்றி என்ற வார்த்தைக்கு பல பேருக்கு அர்த்தம் தெரியாது என சமீபத்தில் நிகழ்த்தி காட்டியவர் பிரபல நடிகை திரிஷா.தமிழ் திரையுலகில் படங்கள் முன்பு போல் இல்லையென்று, அமெரிக்கா சென்று கடைத்திறக்க போயிருக்கிறார் திரிஷா. அங்கு சென்ற இடத்தில் ஒரு

மீண்டும் தள்ளிப்போனது பூலோகம் வெளியீடு!…மீண்டும் தள்ளிப்போனது பூலோகம் வெளியீடு!…

சென்னை:-ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜெயம்ரவி நடித்த பூலோகம் படம் முடிவடைந்து பல மாதங்களாக வெளிவராமலே இருந்தது. இது குறித்து தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிசந்திரனை சந்தித்து நியாயம் கேட்கச்சென்ற ஜெயம்ரவியை சந்திக்காமலே திருப்பி அனுப்பினார் ரவி. அதன் பிறகு ஜெயம்ரவியின் அப்பாவான எடிட்டர்

செவ்வாய் கிரக ஆராய்ச்சி: இன்னும் 75 நாட்களில் இலக்கை எட்டும் மங்கள்யான்!…செவ்வாய் கிரக ஆராய்ச்சி: இன்னும் 75 நாட்களில் இலக்கை எட்டும் மங்கள்யான்!…

பெங்களூர்:-செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு மையம் கடந்த நவம்பர் மாதம் 5-ம் தேதி மங்கள்யான் விண்கலத்தை ஏவியது. கடந்த 8 மாதங்களாக விண்ணில் பறந்து செவ்வாய்க்கிரகம் நோக்கி சென்று கொண்டிருக்கும் மங்கள்யான், தனது பயணத்திட்டத்தில் இன்னும் 75

பப்பாளி (2014) திரை விமர்சனம்…பப்பாளி (2014) திரை விமர்சனம்…

சாலையோரம் டிபன் கடை நடத்தி வருகிறார் இளவரசு. இவருடைய மகனான நாயகன் செந்தில் பட்டப்படிப்பு முடித்து விட்டு ஐஏஎஸ் தேர்வு எழுதுவதற்காக பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டு அருகே உள்ள நாயகி இஷாராவை கண்டதும் காதல் வயப்படுகிறார். அவரிடம்

லண்டனில் வெளியாகும் ‘கத்தி’ படத்தின் பாடல்கள்!…லண்டனில் வெளியாகும் ‘கத்தி’ படத்தின் பாடல்கள்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் கத்தி. விஜய் ஜோடி சமந்தா. இதன் பெரும்பகுதி படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. இறுதிகட்ட படப்பிடிப்புகள் மும்முரமாக நடந்து வருகிறது. படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். பாடல் பணிகள் அனைத்தையும் அனிருத் முடித்து விட்டார்.

நயன்தாரா வழியில் நடிகை ஸ்ருதிஹாசன்!…நயன்தாரா வழியில் நடிகை ஸ்ருதிஹாசன்!…

சென்னை:-நடிகை நயன்தாரா கேரளாவைச்சேர்ந்த கிறிஸ்தவ பெண். பிரபுதேவாவை திருமணம் செய்வதற்காக இந்து மதத்திற்கு மாறிய அவர், இப்போதும் இந்துவாகவே இருக்கிறார். அதனால் தான் படப்பிடிப்புகளுக்கு எந்த ஊர்களுக்கு சென்றாலும், அங்குள்ள பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு சென்று சிறப்பு பூஜை செய்து தரிசனம்