Day: July 12, 2014

பட்ஜெட்டில் வரி விதிப்பு காரணமாக குளிர்பானங்கள் விலை உயர்வு!…பட்ஜெட்டில் வரி விதிப்பு காரணமாக குளிர்பானங்கள் விலை உயர்வு!…

புதுடெல்லி:-மத்திய பட்ஜெட்டில் குளிர்பானங்கள் மீதான வரி 12 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.கடந்த 10 ஆண்டுகளில் குளிர்பானங்கள் மீது இந்த அளவுக்கு வரி உயர்த்தப்பட்டது இல்லை. எனவே இந்த தடவை குளிர்பானங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டு இருக்கிறது.

அரச குடும்பத்திற்கு சொந்தமான தீவில் மலேசிய இளவரசரின் காதலி மர்ம மரணம்!…அரச குடும்பத்திற்கு சொந்தமான தீவில் மலேசிய இளவரசரின் காதலி மர்ம மரணம்!…

கோலாலம்பூர்:-எஸ்டோனியாவைச் சேர்ந்தவர் ரெஜினா சூஸலு (வயது 30). விளம்பர மாடலாக இருந்து வந்தார்.இவர் கடந்த 2 ஆண்டுகளாக மலேசிய ஜோஹர் அரச குடும்ப இளவரசர் அலாங் ரேஸா இப்ராஹிம் என்பவரோடு நெருக்கமாகப் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. மலேசியாவின் 9 அரச குடும்பங்களில்

காமன்வெல்த் விளையாட்டு: இந்தியா சார்பில் அணியில் 224 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்பு!…காமன்வெல்த் விளையாட்டு: இந்தியா சார்பில் அணியில் 224 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்பு!…

புதுடெல்லி:-காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள கிளாஸ்கோவில் வருகிற 23ம் தேதி முதல் ஆகஸ்டு 3ம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் 224 வீரர்-வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.இதில் 7 மாற்றுத் திறனாளி வீரர்களும் அடங்குவார்கள். 90

மேற்கு வங்காளத்தில் நேருக்கு நேர் வந்த விமானங்கள் நூலிழையில் விபத்திலிருந்து தப்பித்தன!…மேற்கு வங்காளத்தில் நேருக்கு நேர் வந்த விமானங்கள் நூலிழையில் விபத்திலிருந்து தப்பித்தன!…

புதுடெல்லி:-மேற்கு வங்காளத்தில் உள்ள பக்டோக்ரா விமான நிலையத்தை நோக்கி நேற்று நண்பகலில் 120 பயணிகளுடன் ஏர் இந்தியா-879 என்ற விமானம் கீழிறங்கிக் கொண்டிருந்தது. அதே சமயத்தில் டெல்லி செல்லும் இண்டிகோ விமானமும் விமான நிலையத்திலிருந்து புறப்பட விமான நிலைய கட்டுப்பாட்டு அறையிலிருந்து

சரக்கு காட்சியில் நடித்தது பற்றி விளக்கம் கூறிய நடிகை பிரியா ஆனந்த்!…சரக்கு காட்சியில் நடித்தது பற்றி விளக்கம் கூறிய நடிகை பிரியா ஆனந்த்!…

சென்னை:-நடிகை பிரியா ஆனந்த் தற்போது வெளியாகியுள்ள புதிய படத்தில் ஒரு காட்சியில் ஹீரோவுடன் அமர்ந்து மது குடிப்பது போல் நடித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். ஆண்களும், பெண்களும் சமம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கொடுக்கும் வகையிலேயே இந்த காட்சியை அமைத்துள்ளதாக படக்குழு தரப்பில்

நடிகர் ஸ்ரீகாந்தை மச்சான் என அழைக்கும் நடிகை நமீதா!…நடிகர் ஸ்ரீகாந்தை மச்சான் என அழைக்கும் நடிகை நமீதா!…

சென்னை:-ஸ்ரீகாந்த், சந்தானத்துடன் இணைந்து நடித்துள்ள படம் நம்பியார். கணேஷா என்ற புதுமுக இயக்குனர் இயக்கியுள்ள இந்த படத்தை ஸ்ரீகாந்தின் மனைவி வந்தனா ஸ்ரீகாந்த் தயாரித்துள்ளார். இப்படத்தின் ஆடியோ விழாவில் சரத்குமார், சூர்யா, சமுத்திரகனி, ஆர்.கண்ணன், ஜீவா, ஷாம், நமீதா, சுனைனா உள்பட

சம்பள விசயத்தில் ரஜினியை மிஞ்சும் ஹிரித்திக் ரோஷன்!…சம்பள விசயத்தில் ரஜினியை மிஞ்சும் ஹிரித்திக் ரோஷன்!…

மும்பை:-இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என ரஜினிகாந்த் தான் இருந்து வருகிறார். இவருடைய உண்மையான சம்பளம் என்ன என்பது யாருக்கும் சரியாகத் தெரியாது என்றாலும் சுமார் 50 கோடி வரையில் இருக்கும் என்று ‘எந்திரன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு

நடிக, நடிகையர் பிச்சைக்காரர்கள் போன்றவர்கள்!… பிரபல நடிகை ராணி முகர்ஜி பேச்சால் பரபரப்பு!…நடிக, நடிகையர் பிச்சைக்காரர்கள் போன்றவர்கள்!… பிரபல நடிகை ராணி முகர்ஜி பேச்சால் பரபரப்பு!…

மும்பை:-நடிகை ராணி முகர்ஜி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘மர்தானி’ திரைப்படத்தின் டிரைலர்தான் தற்போது பாலிவுட்டின் பேச்சாக இருக்கிறது. பெண் சிறுமிகள் கடத்தலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் மும்பை க்ரைம் பிராஞ்ச் போலீஸ் இன்ஸ்பெக்டராக ராணி முகர்ஜி நடித்துள்ளார். படம் பற்றி

காரைக்குடியில் நடிகர் விஷாலால் ஏற்பட்ட பரபரப்பு…!காரைக்குடியில் நடிகர் விஷாலால் ஏற்பட்ட பரபரப்பு…!

நடிகர் விஷால் காரைக்குடி போலீஸ் நிலையத்துக்கு நேரில் சென்று புகார் அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:– நான் திரைப்பட படப்பிடிப்பு முடிந்து வந்து நான் தங்கியிருக்கும் அறையில் டி.வி. சேனல் பார்க்கும் போது சிவகங்கை மாவட்டம் காரைக்குடி லோக்கல் சேனல் அரசு

கிராமத்து தேவதையாக மாறி ரசிகர்களை வசியம் செய்யும் அஞ்சலி!…கிராமத்து தேவதையாக மாறி ரசிகர்களை வசியம் செய்யும் அஞ்சலி!…

சென்னை:-சமீபத்தில் ஏற்பட்ட சர்ச்சைகளுக்கு பின் மீண்டும் நடிக்க வந்துள்ள அஞ்சலி ரொம்பவும் உற்சாகமாக கோடம்பாக்கத்தை வலம் வருகிறார். அவர் கூறுகையில், சினிமாவில் குடும்ப பாங்கான வேடம், கவர்ச்சி வேடம் என, இரண்டிலுமே நடித்துள்ளேன். ஆனாலும், குடும்ப பாங்கான வேடங்கள் தான், என்னை