Tag: Uttar_Pradesh

ராகுல் காந்தியை மணக்க விரும்பி போலீஸ் நிலையம் சென்ற பெண்!…ராகுல் காந்தியை மணக்க விரும்பி போலீஸ் நிலையம் சென்ற பெண்!…

ஆக்ரா:-உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள மகளிர் போலீஸ் நிலையத்துக்குள் 30 வயதான ஓர் இளம்பெண் நுழைந்தார். அவர், தான் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை காதலித்து வருவதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் ஒரு குண்டை தூக்கிப்போட்டார். அதைக் கேட்டு

10 வயது சிறுமியை கற்பழித்ததாக 13 வயது சிறுவன் கைது!…10 வயது சிறுமியை கற்பழித்ததாக 13 வயது சிறுவன் கைது!…

லக்னோ:-உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசி அருகே 10 வயது சிறுமியை கற்பழிக்க முயன்றதாக 13 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.இங்குள்ள சவ்பேபூர் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி, கடந்த 16ம் தேதி இயற்கை உபாதையை கழிக்க தனது வீட்டின் அருகேயுள்ள

உத்தரப்பிரதேசத்தில் பயணிகள் ரெயில்கள் மோதல்!…. 6 பேர் பலி, 40 பேர் காயம்…உத்தரப்பிரதேசத்தில் பயணிகள் ரெயில்கள் மோதல்!…. 6 பேர் பலி, 40 பேர் காயம்…

புதுடெல்லி:-உத்தரப்பிரதேச மாநிலத்தில் பயணிகள் ரெயில்கள் விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் பலியானதாகவும், 40 பேர் காயமடைந்துள்ளதாகவும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் உள்ள கோரக்பூர் நகரில் நேற்றிரவு 10:45 மணியளவில் இந்த விபத்து

பள்ளிக்கூட கம்ப்யூட்டரில் ஆபாசப்படம் பார்த்த ஆசிரியர்கள்!…பள்ளிக்கூட கம்ப்யூட்டரில் ஆபாசப்படம் பார்த்த ஆசிரியர்கள்!…

மதுரா:-உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் பானிகோன் நடுநிலைப் பள்ளி உள்ளது. அரசு பள்ளியான அதில், ஆசிரியர்கள் ஆபாசப்படம் பார்த்ததாக மதுரா மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி ஷியாம் பிரகாஷ் யாதவுக்கு புகார் வந்தது. அவரது உத்தரவின்பேரில் உதவி தொடக்க கல்வி அதிகாரி அப்பள்ளிக்கு

சிறுவனை நரபலி கொடுத்த சாமியாரால் பரபரப்பு…!சிறுவனை நரபலி கொடுத்த சாமியாரால் பரபரப்பு…!

லக்னோ :- உத்தரபிரதேச மாநிலம் பதோசி மாவட்டத்தில் திலனுகா கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுவன் சுமித். வீட்டை விட்டு சென்ற சிறுவன் திரும்பாததால் அவன் காணாமல் போனது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. இதற்கிடையே அந்த கிராமத்துக்கு வெளியே சிறுவனின்

உ.பி. சிறுமிகள் பலாத்கார சம்பவத்திற்கு ஐ.நா. கடும் கண்டனம்!…உ.பி. சிறுமிகள் பலாத்கார சம்பவத்திற்கு ஐ.நா. கடும் கண்டனம்!…

ஐ.நா:-உத்தர பிரதேசத்தில் தலித் சிறுமிகள் 2 பேர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.ஐநா அமைப்பின் இந்திய குடியுரிமை ஒருங்கிணைப்பாளர் லிசி கிராண்டி நேற்று அளித்த பேட்டியில், பாதிக்கப்பட்ட சிறுமிகளின் குடும்பத்துக்கு

பிரதமருக்கு வெடிகுண்டு மிரட்டல் …பிரதமருக்கு வெடிகுண்டு மிரட்டல் …

புதுடெல்லி :- உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத் நகர ரெயில் நிலைய சூப்பிரண்டுக்கு பெயர், முகவரி இன்றி ஒரு கடிதம் வந்தது. அதில் நரேந்திர மோடி, எல்.கே.அத்வானி, உ.பி. முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்களை வருகிற ஜூன் மாதம் 20-ந் தேதிக்குள்

அமைச்சரின் எருமை மாடுகளை கண்டுபிடிக்காத 3 போலீஸார் சஸ்பெண்ட்…அமைச்சரின் எருமை மாடுகளை கண்டுபிடிக்காத 3 போலீஸார் சஸ்பெண்ட்…

உத்தரபிரதேசம்:-உத்தரபிரதேசத்தின் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஹசம் கான் அவர்களின் எருமை மாடுகள் ஐந்து நாட்களுக்கு முன்னர் திடீரென காணாமல் போனது. அந்த எருமைகளை கண்டுபிடிக்க அமைச்சர் போலீசாருக்கு உத்தரவிட்டாராம். ஆனால் போலீஸாரால் காணாமல் போன எருமை மாடுகளை கண்டுபிடிக்க முடியாததால், மூன்று