Day: October 1, 2014

எபோலா நோய்த்தாக்கத்துடன் அமெரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள முதல் நோயாளி!…எபோலா நோய்த்தாக்கத்துடன் அமெரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள முதல் நோயாளி!…

டல்லாஸ்:-மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் தென்பட்ட எபோலா என்னும் விஷத் தொற்றுநோய் விரைந்து பரவி இதுவரை 3000 பேரை பலி கொண்டுள்ளது. உலக நாடுகளின் உதவியுடன் இந்த நோயைக் கட்டுக்குள் கொண்டுவர ஆப்பிரிக்க நாட்டு அரசுகள் போராடிக்

எறும்பு கடியால் நடிகை தமன்னா அவதி!…எறும்பு கடியால் நடிகை தமன்னா அவதி!…

சென்னை:-நடிகை தமன்னா தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் அவர் நடித்த ஒரு தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்தது.தான் சம்பந்தப்பட்ட காட்சியில் நடித்த முடித்துவிட்டு அங்கிருந்து புல்தரையில் போய் உட்கார்ந்தார். அங்கு ஏராளமான எறும்புகள் இருந்ததை

செவ்வாய் கிரகத்தின் முப்பரிமாண புகைப்படத்தை மங்கள்யான் விண்கலம் அனுப்பியது!…செவ்வாய் கிரகத்தின் முப்பரிமாண புகைப்படத்தை மங்கள்யான் விண்கலம் அனுப்பியது!…

புதுடெல்லி:-இந்தியாவில் இருந்து செவ்வாய் கிரக ஆய்வுக்கு அனுப்பப்பட்ட மங்கள்யான் செயற்கைக்கோள் செவ்வாயின் முப்பரிமாண புகைப்படம் ஒன்றை இன்று எடுத்து அனுப்பியுள்ளது. வரலாற்றில் இந்தியாவை இடம் பெற செய்த பெருமையுடன் செவ்வாய் கிரகத்தை சுற்றி ஆய்வு பணியில் ஈடுபட்டு வரும் மங்கள்யான் செயற்கைக்கோளில்

பாரபட்சமான தீர்ப்பால் தேம்பி அழுத சரிதா வெண்கலப் பதக்கத்தை பெற மறுப்பு!…பாரபட்சமான தீர்ப்பால் தேம்பி அழுத சரிதா வெண்கலப் பதக்கத்தை பெற மறுப்பு!…

இன்சியான்:-ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான குத்துச்சண்டையில் லைட்வெயிட் பிரிவின் (60 கிலோ) அரையிறுதியில் அனுபவம் வாய்ந்த இந்தியாவின் எல்.சரிதாதேவியும், தென்கொரியாவின் ஜினா பார்க்கும் நேற்று கோதாவில் இறங்கினர். 4 சுற்றுகளை கொண்ட இப்போட்டியில் பெரும்பாலும் சரிதாதேவியின் ஆதிக்கமே இருந்தது. அவரது தாக்குதலை

‘லிங்கா’வில் ஒரு பாடலில் நடிகை திரிஷா!…‘லிங்கா’வில் ஒரு பாடலில் நடிகை திரிஷா!…

சென்னை:-தமிழில் உள்ள எந்த ஹீரோயினைக் கேட்டாலும் அவர்களுடைய ஆசையாக ரஜினிகாந்துடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று சொல்வார்கள்.திரையுலகில் பத்து வருடங்களுக்கும் மேலாக இருந்து வரும் திரிஷாவிற்கு மட்டும் அந்த ஆசை நிறைவேறாமலே இருக்கிறது.இதனிடையே ‘லிங்கா’ படத்தில் ஒரு பாடலுக்கு திரிஷா நடனமாட

ஜெயலலிதா ஜாமின் மனு ஒத்திவைப்பு: பிரதமர் தலையிட வேண்டும் என ராம்ஜெத்மலானி பேட்டி!…ஜெயலலிதா ஜாமின் மனு ஒத்திவைப்பு: பிரதமர் தலையிட வேண்டும் என ராம்ஜெத்மலானி பேட்டி!…

பெங்களூர்:-சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா கர்நாடக ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை ஜாமினில் எடுப்பதற்கு நேற்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரிக்க இயலாது என்று விடுமுறைக்கால நீதிபதி ரத்னகாலா தெரிவித்துவிட்டார். இதனால் மனு வருகிறது

நடிகர் அஜீத் சொன்னா விஜய் பாட்டு ஹிட்டுதான்!….நடிகர் அஜீத் சொன்னா விஜய் பாட்டு ஹிட்டுதான்!….

சென்னை:-விஜய் நடித்த ‘ராஜாவின் பார்வையிலே’ படத்தில் அஜீத் இரண்டாவது நாயகனாக நடித்திருந்தார். அந்த படத்தில் நண்பர்களாக நடித்த அவர்கள் அதிலிருந்தே நிஜத்திலும் நட்பை வளர்த்து வருகிறார்கள். தற்போது மெகா நடிகர்களாக அவர்கள் வளர்ந்திருக்கும் இந்த நேரத்தில் அவர்களை போட்டியாளர்களாக சித்தரிப்பது, அவர்களது

போராட்டத்திற்கு நடிகர் விக்ரமை வரசொல்லி கட்டாயப்படுத்திய பிரபலம்!…போராட்டத்திற்கு நடிகர் விக்ரமை வரசொல்லி கட்டாயப்படுத்திய பிரபலம்!…

சென்னை:-நடிகர் விக்ரம் எந்தவொரு அரசியல் சிக்கலிலும் மாட்டிக்கொள்ளாத மனிதர். அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் இவரை மிகவும் பிடிக்கும். நடிகர் சங்கத்தில் வரும் அத்தனை பிரச்சனைகளுக்கும் முதல் ஆளாக வந்து நிற்பார். அதேபோல் நேற்று நடந்து முடிந்த ஜெ.க்கு ஆதரவான உண்ணாவிரத போராட்டத்திலும்

எபோலா நோயால் மூவாயிரத்திற்கும் மேலான குழந்தைகள் அனாதைகளாகியுள்ளன – ஐ.நா தகவல்!…எபோலா நோயால் மூவாயிரத்திற்கும் மேலான குழந்தைகள் அனாதைகளாகியுள்ளன – ஐ.நா தகவல்!…

ஐ.நா:-மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் கடந்த பிப்ரவரி மாதம் பரவத் தொடங்கிய எபோலா என்னும் விஷத் தொற்றுநோய் அண்டை நாடுகளான லைபீரியா, சியரா லியோன், நைஜீரியா, செனெகல் ஆகிய நாடுகளிலும் பரவியதில் இதுவரை மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதன் விளைவாகத் தங்களுடைய

‘ஐ’அறிமுக பாடலில் அமர்க்களப்படுத்திய நடிகை எமிஜாக்சன்!…‘ஐ’அறிமுக பாடலில் அமர்க்களப்படுத்திய நடிகை எமிஜாக்சன்!…

சென்னை:-நடிகை எமிஜாக்சனுக்கு தற்போது ஷங்கர் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ஐ படம் முக்கியத்துவம் வாய்ந்தது. இதற்கு முன்பு அவர் சில படங்களில் நடித்திருந்தபோதும், இந்த படத்தில் ஹீரோ விக்ரமுக்கு ஒரு டிராக் என்றால், எமிக்கும் இன்னொரு அழகியலான டிராக்கை கொடுத்திருக்கிறாராம் ஷங்கர்.அதோடு,