Day: October 1, 2014

வாஷிங்டனில் காந்தி சிலைக்கு மலரஞ்சலி செலுத்திய மோடி!…வாஷிங்டனில் காந்தி சிலைக்கு மலரஞ்சலி செலுத்திய மோடி!…

வாஷிங்டன்:-அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஐந்து நாள் பயணத்தின் கடைசி நாளான இன்று மோடி இந்திய தூதரகத்திற்குச் சென்றார். அவருடன் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜும் சென்றார். அப்போது அமெரிக்கவாழ் இந்தியர்கள் ஏராளமானோர் திரண்டு மோடியை உற்சாகமாக வரவேற்றனர். பின்னர்

உத்தரப்பிரதேசத்தில் பயணிகள் ரெயில்கள் மோதல்!…. 6 பேர் பலி, 40 பேர் காயம்…உத்தரப்பிரதேசத்தில் பயணிகள் ரெயில்கள் மோதல்!…. 6 பேர் பலி, 40 பேர் காயம்…

புதுடெல்லி:-உத்தரப்பிரதேச மாநிலத்தில் பயணிகள் ரெயில்கள் விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் பலியானதாகவும், 40 பேர் காயமடைந்துள்ளதாகவும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் உள்ள கோரக்பூர் நகரில் நேற்றிரவு 10:45 மணியளவில் இந்த விபத்து

வட்டு எறிதலில் வெள்ளி பதக்கம் வென்றார் விகாஸ் கவுடா!…வட்டு எறிதலில் வெள்ளி பதக்கம் வென்றார் விகாஸ் கவுடா!…

இன்சியான்:-ஆசிய விளையாட்டு போட்டி தென்கொரியாவில் உள்ள இன்சியான் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று தடகள போட்டியில் ஆண்களுக்கான வட்டு எறிதல் போட்டி நடைபெற்றது.இதில் பல்வேறு நாட்டைச் சேர்ந்த 14 வீரர்கள் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் வீரர் விகாஸ் கவுடா கலந்து