Day: October 1, 2014

ஆசிய விளையட்டு: தங்கம் வென்றார் மேரிகோம்!…ஆசிய விளையட்டு: தங்கம் வென்றார் மேரிகோம்!…

இன்சியோன்:-17-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் தென்கொரியாவின் இன்சியோன் நகரில் நடந்து வருகிறது. போட்டியின் 13வது நாளான இன்று இந்தியாவுக்கு தங்கம் கிடைத்துள்ளது. 51 கிலோ எடைப்பிரிவின் இறுதி போட்டியில் கஜகஸ்தான் வீரர் ஜைனாவை வீழ்த்திய, இந்தியாவின் மேரிகோம் தங்கப்பதக்கத்தை தட்டினார். ஆசிய

லிப் லாக் காட்சிக்கு ஓகே சொல்லும் பிரபல நடிகை!…லிப் லாக் காட்சிக்கு ஓகே சொல்லும் பிரபல நடிகை!…

சென்னை:-இதுவரை தான் நடித்த படங்களில் பெரும்பாலும் வளர்ந்து வரும் ஹீரோக்களுடனேயே நடித்துள்ள நடிகை பிரியாஆனந்த், அடுத்து மேல்தட்டு ஹீரோக்களுடன் நடித்து விடவேண்டும் என்று தீவிரமாக முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார். முக்கியமாக மேல்தட்டு இயக்குனர்களிடம் சான்ஸ் கேட்பதோடு தன்னை வைத்து படம் இயக்கியவர்கள் முன்னணி

நடிகை சுவேதா பாசு 6 மாதங்கள் மறுவாழ்வு இல்லத்தில் தங்கியிருக்க கோர்ட்டு உத்தரவு!…நடிகை சுவேதா பாசு 6 மாதங்கள் மறுவாழ்வு இல்லத்தில் தங்கியிருக்க கோர்ட்டு உத்தரவு!…

ஐதராபாத்:-ஆந்திர மாநில போலீசார் ஐதராபாத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் விபசாரம் நடத்திய தெலுங்கு நடிகை சுவேதா பாசு என்பவரை மடக்கிப்பிடித்தனர். அவருக்கு இடைத்தரகராக செயல்பட்ட உதவி இயக்குனர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.நடிகை சுவேதா பாசு, தனக்கு பட வாய்ப்புகள் இல்லாததால்,

தமிழ் சினிமா பிரபலங்களை கடுமையாக விமர்சித்த தயாநிதி அழகிரி!…தமிழ் சினிமா பிரபலங்களை கடுமையாக விமர்சித்த தயாநிதி அழகிரி!…

சென்னை:-தமிழக முதல்வர் சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டதை கண்டித்து, தமிழ் திரையுலகத்தினர் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.இதை விமர்சிக்கும் விதமாக தயாநிதி தன் டுவிட்டர் பக்கத்தில் இன்று தமிழ் திரையுலகினர் நடத்திவரும் உண்ணாவிரதப் போராட்டம் ஜெயலலிதாவிற்கு ஆதரவாக மேற்கொள்கிறார்களா? அல்லது நீதிமன்றத்தைக்

ஆர்யாவின் பிரியாணி கிளப்பில் நடிகை எமியும் சேர்ந்தார்!…ஆர்யாவின் பிரியாணி கிளப்பில் நடிகை எமியும் சேர்ந்தார்!…

சென்னை:-நடிகர் ஆர்யாவுக்கு நிறைய நடிகைகள் நெருக்கம். எல்லோருமே ஆர்யா வீட்டில் பிரியாணி சாப்பிட்டு பிரியாணி கிளப்பில் இணைந்தவர்கள். இப்போது இதில் எமியும் சேர்ந்துள்ளார். அவர் முன்பே பிரியாணி கிளப்பில் இருந்தாலும் இப்போதுதான் அதுபற்றி பேசியுள்ளார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: எனக்கு தமிழ்

ஆர்குட் சேவையை நிறுத்தி கொள்வதாக கூகுள் நிறுவனம் அறிவிப்பு!…ஆர்குட் சேவையை நிறுத்தி கொள்வதாக கூகுள் நிறுவனம் அறிவிப்பு!…

புதுடெல்லி:-கூகுள் இணையதளம் தனது முதல் சமூக வலை தளமான ஆர்குட் சேவையை நிறுத்தி கொள்வதாக அறிவித்துள்ளது. சமூக தளமான ஆர்குட் இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் அதிக பிரபலம் அடைந்திருந்தது. ஆனால் தனது போட்டியாளர்களான பேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஆகியவற்றுடன்

நான் சம்பாதித்த சொத்துக்கள் தமிழக மக்களுக்கே – ஜெயலலிதா ஆவேசம்!…நான் சம்பாதித்த சொத்துக்கள் தமிழக மக்களுக்கே – ஜெயலலிதா ஆவேசம்!…

சென்னை:-சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூர் தனி நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கி உள்ளது.இதையடுத்து ஜெயலலிதா மற்றும் இதே வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலா, இளவரசி, வி.என்.சுதாகரன் ஆகியோர் பெங்களூர் பரப்பன

நடிகர் விஷால் – ஸ்ரேயா ரெட்டி இடையில் பிரச்சனை இல்லை!…நடிகர் விஷால் – ஸ்ரேயா ரெட்டி இடையில் பிரச்சனை இல்லை!…

சென்னை:-திமிரு படத்தில் நடித்த ஸ்ரேயா ரெட்டி நடிகர் விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை காதலித்து மணந்தார். அதன் பிறகு படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் ஸ்ரேயா ரெட்டி பற்றி ஒரு தகவல் வெளியானது. மீண்டும் நடிப்பில்

தமிழில் படங்களே இல்லாத அஜித், விஜய் பட ஹீரோயின்கள்!…தமிழில் படங்களே இல்லாத அஜித், விஜய் பட ஹீரோயின்கள்!…

சென்னை:-இந்த ஆண்டின் துவக்கத்தில் தமிழ்த் திரையுலகின் முன்னணி ஹீரோக்களான அஜித், விஜய் நடித்த ‘வீரம்’, ‘ஜில்லா’ ஆகிய படங்கள் வெளிவந்தன. அந்தப் படங்களில் முறையே தமன்னாவும், காஜல் அகர்வாலும் நாயகிகளாக நடித்திருந்தனர். அந்தப் படங்கள் வெளிவந்து சுமார் ஒன்பது மாதங்களாகியும் அவர்களிருவருக்குமே

‘கன்னியும் காளையும் செம காதல்’ படத்தை வெளியிடத் தடை!…‘கன்னியும் காளையும் செம காதல்’ படத்தை வெளியிடத் தடை!…

சென்னை:-சிங்கம் பட நிறுவனத்தைச் சேர்ந்த ககன் போத்ரா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: தயாரிப்பாளரும், இயக்குநருமான வி.சி.வடிவுடையான் ‘கன்னியும் காளையும் செம காதல்’ என்ற படத்தை தயாரித்துள்ளார்.இதில், நடிகர் கரண் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கான நெகட்டிவ்