Tag: Telangana

பன்றிகாய்ச்சலுக்கு தெலுங்கானாவில் 34 பேர் பலி!…பன்றிகாய்ச்சலுக்கு தெலுங்கானாவில் 34 பேர் பலி!…

ஐதராபாத்:-ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பன்றிகாய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் தெலுங்கானாவில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பன்றிகாய்ச்சலால் 34 பேர் உயிரிழந்துள்ளதாக தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது. மேலும், கடந்த ஜனவரி 1 முதல் பிப்ரவரி வரை 1,978 பேருக்கு

ஐதராபாத்தில் 12 டாக்டர்களுக்கு பன்றி காய்ச்சல்!…ஐதராபாத்தில் 12 டாக்டர்களுக்கு பன்றி காய்ச்சல்!…

ஐதராபாத்:-ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் பன்றி காய்ச்சல் பரவி வருகிறது. தெலுங்கானாவில் பன்றி காய்ச்சலுக்கு 583 பேர் பாதிக்கப்பட்டு ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியா மருத்துவமனை, காந்தி அரசு மருத்துவமனை மற்றும் பல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பன்றி காய்ச்சலுக்கு ஏற்கனவே

தெலுங்கானாவில் பன்றி காய்ச்சல் பலி 21 ஆக உயர்ந்தது!…தெலுங்கானாவில் பன்றி காய்ச்சல் பலி 21 ஆக உயர்ந்தது!…

நகரி:-தெலுங்கானாவில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த 2 வாரத்தில் மட்டும் 13 பேர் பலியானார்கள். 100–க்கும் மேற்பட்டோர் ஐதராபாத் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 5 பேர் பலியானார்கள்.

தெலுங்கானாவில் பன்றிக்காய்ச்சல் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு!…தெலுங்கானாவில் பன்றிக்காய்ச்சல் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு!…

ஐதராபாத்:-தெலுங்கானா மாநிலத்தில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. முதலில் ஐதராபாத்தில் மட்டும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருந்த நிலையில் தற்போது தெலுங்கானா மாநிலத்தின் மற்ற மாவட்டங்களிலும் பன்றிக்காய்ச்சலின் பாதிப்பு தீவிரமாகி வருகிறது. இதுவரை மாநில அரசுக்கு சொந்தமான காந்தி மருத்துவமனையில் 9 பேரும்,

சந்திரசேகர ராவ் மகளுக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி!…சந்திரசேகர ராவ் மகளுக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி!…

ஐதராபாத்:-தெலுங்கானா முதல்–மந்திரி சந்திரசேகர ராவ். இவரது மகள் கே.கவிதா எம்.பி.யாக இருக்கிறார். இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி காணப்பட்டது. இதையடுத்து ஐதராபாத்தில் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். கவிதா எம்.பி. ஐதராபாத்தில்

பன்றி காய்ச்சலால் 2 கர்ப்பிணி பெண்கள் பலி…பன்றி காய்ச்சலால் 2 கர்ப்பிணி பெண்கள் பலி…

ஐதராபாத் :- பன்றி காய்ச்சல் குறித்த போதிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லாததால் நோய் முற்றிய நிலையில் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வருகிறார்கள். ஆந்திராவை விட தெலுங்கானாவில் தான் அதிகம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஐதராபாத் மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் பாதித்த 2

பிரபல நடிகர் அமிதாப்பச்சனுக்கு நாகேஸ்வரராவ் விருது – சந்திரசேகரராவ் வழங்கினார்!…பிரபல நடிகர் அமிதாப்பச்சனுக்கு நாகேஸ்வரராவ் விருது – சந்திரசேகரராவ் வழங்கினார்!…

ஐதராபாத்:-ஐதராபாத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவ் பெயரிலான விருது வழங்கும் விழா நடந்தது. அக்கினேனி இன்டர்நேசனல் பவுண்டேசன் சார்பில் நடந்த இந்த விழாவில் நடிகர் நாகேஸ்வரராவின் மகன் நடிகர் நாகார்ஜூனா, அவரது மனைவி அமலா, மகன்களும், நடிகர்களுமான நாகசைதன்யா, அகில் உள்பட

புற்று நோய் பாதித்த 10 வயது சிறுவனின் கடைசி ஆசையை நிறைவேற்றிய ‘சூப்பர் ஸ்டார்’!…புற்று நோய் பாதித்த 10 வயது சிறுவனின் கடைசி ஆசையை நிறைவேற்றிய ‘சூப்பர் ஸ்டார்’!…

தெலுங்கானா:-தெலுங்கானா மாநிலம் ஆதிலாபாத் மாவட்டம் ஆபேகாம் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீதர். பத்மா தம்பதி மகன் பாலு (10). புற்று நோயால் பாதிக்கப்பட்ட இவன் ஐதராபாத்தில் உள்ள தனியார் புற்று நோய் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறான். மரணத்தின் விளிம்பில் இருக்கும்

15 வயது சிறுமியை கற்பழித்து கர்ப்பிணியாக்கிய 82 வயது தாத்தா!…15 வயது சிறுமியை கற்பழித்து கர்ப்பிணியாக்கிய 82 வயது தாத்தா!…

ஐதராபாத்:-தெலுங்கானா மாநிலம், அடிலாபாட் மாவட்டத்தில் உள்ள பெரக்கம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் லஸ்மைய்யா(82). இதே கிராமத்தில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்த இவர், அந்த வீட்டில் உள்ளவர்கள் வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் தனியாக இருந்த

தெலுங்கானாவில் ஐந்து மாதங்களில் 350 விவசாயிகள் தற்கொலை!…தெலுங்கானாவில் ஐந்து மாதங்களில் 350 விவசாயிகள் தற்கொலை!…

மேடக்:-தெலுங்கானா மாநில முதலமைச்சராக சந்திரசேகர ராவ் பதிவி ஏற்ற ஐந்து மாத காலத்தில் வறட்சி, எதிர்பார்த்த விளைச்சல் இல்லாதது போன்ற காரணங்களால் கடன் சுமைக்கு ஆளானதாக கூறப்படும் சுமார் 350 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவின் மேடக் மாவட்டத்தில் உள்ள