Day: January 21, 2015

‘விஜய் – 59′ படம் பற்றி வெளிவந்த புதிய தகவல்கள்!…‘விஜய் – 59′ படம் பற்றி வெளிவந்த புதிய தகவல்கள்!…

சென்னை:-சிம்புதேவனின் ‘புலி படத்தில் பிசியாக நடித்து வருகிறார் நடிகர் விஜய். ’புலி’ கோடை கால விடுமுறை கொண்டாட்டமாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு அடுத்து விஜய் அட்லீ இயக்கத்தில் நடிப்பார் என முன்பே அறிவிக்கப்பட்டது போல் ’புலி’ படத்தின் படப்பிடிப்புகள்

நடிகர் அஜித் குறித்த ருசிகர தகவல்!…நடிகர் அஜித் குறித்த ருசிகர தகவல்!…

சென்னை:-தமிழ் சினிமாவில் தனக்கென்று பெரிய ரசிகர் வட்டத்தை வைத்திருப்பவர் நடிகர் அஜித். இவர் தன் படங்களில் மிகவும் சிரமப்பட்டு ரிஸ்க் எடுத்து நடிப்பார். இந்நிலையில் அஜித்துடன் மங்காத்தா, வீரம், என்னை அறிந்தால் வரை ஸ்டண்ட் இயக்குனராக பணிப்புரிந்த சில்வா சமீபத்தில் ஒரு

தெலுங்கானாவில் பன்றிக்காய்ச்சல் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு!…தெலுங்கானாவில் பன்றிக்காய்ச்சல் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு!…

ஐதராபாத்:-தெலுங்கானா மாநிலத்தில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. முதலில் ஐதராபாத்தில் மட்டும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருந்த நிலையில் தற்போது தெலுங்கானா மாநிலத்தின் மற்ற மாவட்டங்களிலும் பன்றிக்காய்ச்சலின் பாதிப்பு தீவிரமாகி வருகிறது. இதுவரை மாநில அரசுக்கு சொந்தமான காந்தி மருத்துவமனையில் 9 பேரும்,

பிரிந்த மனைவியை மீண்டும் சந்தித்த நடிகர் கமல்ஹாசன்!…பிரிந்த மனைவியை மீண்டும் சந்தித்த நடிகர் கமல்ஹாசன்!…

சென்னை:-நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவின் கௌரவம், இவர் பல சாதனைகளை எட்டியவர். தற்போது இவரை போலவே மகள்கள் ஸ்ருதியும், அக்‌ஷராவும் சினிமாவில் சாதிக்க களம் இறங்கி விட்டனர். இதில் ஸ்ருதி ஏற்கனவே பிரபல நடிகையாகிவிட்டார். இந்நிலையில் நேற்று தன் இளைய மகள்

கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அதிக குழந்தைகள் பெற வேண்டாம் – போப் ஆண்டவர் வேண்டுகோள்!…கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அதிக குழந்தைகள் பெற வேண்டாம் – போப் ஆண்டவர் வேண்டுகோள்!…

ரோம்:-பிலிப்பைன்ஸ் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு போப் ஆண்டவர் பிரான்சிஸ் நேற்று வாடிகன் நகருக்கு திரும்பினார். அப்போது, விமானத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, குழந்தை பேறு குறித்து அவர் கூறியதாவது:– நான் 7 குழந்தைகளின் தாயை சந்தித்தேன். அப்போது, அவர்

வெளிநாட்டு பயணத்தில் இந்திய பந்து வீச்சாளர்கள் பாடம் கற்கவில்லை – கவாஸ்கர்!…வெளிநாட்டு பயணத்தில் இந்திய பந்து வீச்சாளர்கள் பாடம் கற்கவில்லை – கவாஸ்கர்!…

பிரிஸ்பேன்:-3 நாடுகள் போட்டியில் விளையாடி வரும் இந்திய அணியின் பந்து வீச்சு மீண்டும் ஏமாற்றம் அளித்தது. இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 1 விக்கெட்டை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.இந்நிலையில் இந்திய பவுலர்கள் மீது முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் கடுமையாக சாடியுள்ளார்.

மீண்டும் கதாநாயகனாக நடிக்க விரும்பும் நடிகர் சந்தானம்!…மீண்டும் கதாநாயகனாக நடிக்க விரும்பும் நடிகர் சந்தானம்!…

சென்னை:-நடிகர் சந்தானம், கதாநாயகனாக ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் அறிமுகமானார். இப்படத்தில் மூன்று கதாநாயகர்களில் ஒருவராக நடித்திருந்தாலும், ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ அவருக்கு தனி ஹீரோ அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தது. இப்படத்திற்கு பிறகு அவர் ஹீரோவாகத்தான் நடிப்பார் என்று தகவல்கள்

பேஸ்புக்கில் நடிகர் சூர்யா பெயரில் மோசடி!…பேஸ்புக்கில் நடிகர் சூர்யா பெயரில் மோசடி!…

சென்னை:-நடிகர்கள் அனைவரும் தங்கள் ரசிகர்களுடன் எளிதில் பேச சமூக வலைத்தளங்கள் பெரிதும் பயன்படுகிறது. இந்நிலையில் இதில் பெரிய ஆபத்தான விஷயம் என்னவென்றால், ஒரு சிலர் பேக் ஐடிக்களை உருவாக்கி பிரபலங்களின் பெயரில் மோசடி செய்வார்கள். அதற்காகவே பல நட்சத்திரங்கள் சமூக வலைத்தளங்களில்

அபிஷேக் பச்சனுடன் மீண்டும் இணைந்து நடிக்கும் நடிகை அசின்!…அபிஷேக் பச்சனுடன் மீண்டும் இணைந்து நடிக்கும் நடிகை அசின்!…

மும்பை:-தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்த நடிகை அசின், இந்தி திரையுலகில் அறிமுகமாகி அங்கும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். ஒருகட்டத்தில் இந்தியில் வாய்ப்புகள் இன்றி தவித்த அசின், மீண்டும் கோலிவுட் பக்கம் தலைசாய்த்தார். ஆனால், கோலிவுட்டும் அவரை கைகழுவி விட்டது.

உலகம் முழுவதும் ‘ஐ’ படம் ரூ.135 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை!…உலகம் முழுவதும் ‘ஐ’ படம் ரூ.135 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை!…

சென்னை:-ஆஸ்கார் ரவிசந்திரன் தயாரிப்பில் விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் ஐ படம் ஜனவரி 14ம் தேதி வெளியானது ‘ஐ’. உலகம் முழுவது இப்படம் 5 ஆயிரம் தியேட்டர்களில் வெளியிடபட்டது. இந்த படம் உலகம் முழுவதும் முதல் ஒரு வாரத்தில் (5 நாட்கள்)