Day: January 21, 2015

அடுத்த தேர்தலில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி!…அடுத்த தேர்தலில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி!…

சென்னை:-‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி நடித்த திரைப்படம் வருகிறதோ இல்லையோ, அவர் எப்போது அரசியலுக்கு வருவார் என்று மட்டும் ஒரு வாக்குவாதம் இருந்து கொண்டே இருக்கும். இந்த முறை சர்ச்சையை தொடங்கி வைத்தவர் லிங்கா படத்தின் தயாரிப்பாளார் ராக்லைன் வெங்கடேஷ் தான். இவர்

பிரபல எழுத்தாளர் சோ ஆஸ்பத்திரியில் அனுமதி!…பிரபல எழுத்தாளர் சோ ஆஸ்பத்திரியில் அனுமதி!…

சென்னை:-பிரபல எழுத்தாளரும், அரசியல் விமர்சகருமான பத்திரிகையாளர் சோ ஆழ்வார்பேட்டையில் வசித்து வருகிறார்.நேற்று இவர் வீட்டில் இருந்த போது நள்ளிரவு 1.30 மணி அளவில் திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. சளி தொல்லையாலும் அவதிப்பட்டார். இதையடுத்து உடனடியாக அவர் ஆயிரம் விளக்கில் உள்ள

பிரபல தொலைக்காட்சி மீது கோபத்தில் நடிகர் விஜய் ரசிகர்கள்?…பிரபல தொலைக்காட்சி மீது கோபத்தில் நடிகர் விஜய் ரசிகர்கள்?…

சென்னை:-நடிகர் விஜய்யின் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளிவந்த ‘கத்தி’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. ஆனால், இப்படத்தை பிரபல தொலைக்காட்சி ஒன்று குடியரசு தினத்திற்கு ஒளிப்பரப்பவிருக்கிறது. இந்நிலையில் இச்செய்தி விஜய் ரசிகர்களை மிகவும் கோபப்படுத்தியுள்ளது. பெரிய ஹிட் ஆன படத்தை அதற்குள்

ஜெயசூர்யாவின் சாதனையை முந்தினார் சங்ககரா!…ஜெயசூர்யாவின் சாதனையை முந்தினார் சங்ககரா!…

ஒருநாள் போட்டியில் அதிக ரன் எடுத்த இலங்கை வீரராக ஜெயசூர்யா இருந்தார். 445 போட்டியில் ஆடி 13,430 ரன்னை எடுத்து இருந்தார். சங்ககரா அதை முறியடித்து அதிக ரன் எடுத்த இலங்கை வீரர் என்ற சாதனையை பெற்றார். நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய

11.5 கோடி வங்கிக் கணக்குகள்: மோடியின் ஜன்தன் யோஜனா புதிய உலக சாதனை!…11.5 கோடி வங்கிக் கணக்குகள்: மோடியின் ஜன்தன் யோஜனா புதிய உலக சாதனை!…

புது டெல்லி:-மத்திய, மாநில அரசுகளின் மானியங்களின் பலன்களை நேரடியாக பெறவும், குடும்பத்துக்கு ஒரு வங்கி கணக்கு தொடங்கவும் பிரதம மந்திரியின் ஜன்தன் யோஜனா திட்டம் என்ற புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த சுதந்திர தினத்தன்று அறிவித்தார். வரும் ஜனவரி

அஜித் ரசிகர்களிடம் சரண்டர் ஆன நடிகர் விஷால்!…அஜித் ரசிகர்களிடம் சரண்டர் ஆன நடிகர் விஷால்!…

சென்னை:-நடிகர் விஷால் நடிப்பில் இந்த பொங்கலுக்கு வெளிவந்த திரைப்படம் ‘ஆம்பள’. இப்படத்தின் சக்சஸ் மீட் நேற்று நடைப்பெற்றது. இதில் விஷால் மிகவும் பணிவுடனே பேசினார். ஏனெனில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்த ஆர்யா, எவனா இருந்தாலும் வெட்டுவேன் என்று விஷால்

அரசியல் ரீதியாக என்னை பழி வாங்காதீர்கள் – ராஜபக்சே கதறல்!…அரசியல் ரீதியாக என்னை பழி வாங்காதீர்கள் – ராஜபக்சே கதறல்!…

கொழும்பு:-அலரி மாளிகை எனப்படும் ராஜபக்சே தங்கியிருந்த அதிபர் மாளிகையின் ரகசிய அறை ஒன்றில் இருந்த ரூ.1,500 கோடி பணத்தை நேற்று அதிகாரிகள் கைப்பற்றினர். இதன்மூலம் ராஜபக்சே ஆட்சியில் இருந்த போது, அதிகாரத்தை பயன்படுத்தி கோடிக்கணக்கான பணத்தை கொள்ளையடித்திருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்து