Day: January 21, 2015

பி.கே பட தயாரிப்பாளர்-இயக்குனருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!…பி.கே பட தயாரிப்பாளர்-இயக்குனருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!…

புதுடெல்லி:-2013ம் ஆண்டு ‘பரிஷ்டா’ என்ற தனது இந்தி நாவலில் இருந்து சில பகுதிகளை கருவாக எடுத்துக்கொண்டு பி.கே. திரைப்படம் உருவாக்கப்பட்டிருப்பதாக கபில் இசாபுரி என்ற நாவலாசிரியர் வழக்கு தொடர்ந்துள்ளார். இன்று இவ்வழக்கு நீதிபதி நஸ்மி வசிரி முன் விசாரணக்கு வந்தது. அப்போது

தினமும் பீர் குடித்தால் மாரடைப்பை தடுக்கலாம்: ஆய்வில் தகவல்!…தினமும் பீர் குடித்தால் மாரடைப்பை தடுக்கலாம்: ஆய்வில் தகவல்!…

அமெரிக்கா:-அமெரிக்காவின் ஹார்வர்டு மருத்துவ கல்லூரியின் மருந்தியல் பேராசிரியர் ஸ்காட் சாலமன் தலைமையிலான குழுவினர் இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அமெரிக்காவில் 45 முதல் 64 வயதுக்குப்பட்ட 14,629 பேரிடம் இது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களுக்கு வாரத்தின் 7 நாட்களும் தினமும்

குள்ள கிரகமான சீரீஸ்சை படம் பிடித்து அனுப்பியது டான் விண்கலம்!…குள்ள கிரகமான சீரீஸ்சை படம் பிடித்து அனுப்பியது டான் விண்கலம்!…

வாஷிங்டன்:-சூரிய மண்டலத்தில் செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களுக்கு இடையே உள்ளது சீரீஸ் என்னும் குள்ள கிரகம். இது எரிகற்கள் பாதையில் அமைந்து உள்ளது. சீரீஸ் குறுக்களவு 950 கிலோ மீட்டர். வெஸ்டா குறுக்களவு 525 கிலோ மீட்டர். (இவற்றுடன் ஒப்பிட்டால் பூமியின்

முதல் நாளில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள் – ஒரு பார்வை!…முதல் நாளில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள் – ஒரு பார்வை!…

ஒரு படம் முன்பெல்லாம் 100 நாட்கள் ஓடினால் தான் மிகப்பெரிய லாபத்தை கொடுக்கும். ஆனால், இன்று 3 நாட்கள் நன்றாக ஓடினாலே போதும், போட்ட பணத்தை எடுத்து விடலாம். அந்த வகையில் தற்போது உள்ள சூழ்நிலையில் முதல் நாள் வசூல் என்பது

மீண்டும் தள்ளிப்போன ‘என்னை அறிந்தால்’ திரைப்படம்?…மீண்டும் தள்ளிப்போன ‘என்னை அறிந்தால்’ திரைப்படம்?…

சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தை எப்போது திரையில் பார்ப்போம் என லட்சக்கணக்கான ரசிகர்கள் வெயிட்டிங். இந்நிலையில் இப்படம் ஜனவரி 29ம் தேதி வெளிவரும் என கூறப்பட்டது. மேலும், இன்று படம் சென்ஸாருக்கு செல்வதாக இருந்தது, இதனால் அஜித் ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக சமூக

நிச்சயதார்த்தத்துக்கு நகைகள், புடவை வாங்கிவிட்டேன் – திரிஷா!…நிச்சயதார்த்தத்துக்கு நகைகள், புடவை வாங்கிவிட்டேன் – திரிஷா!…

சென்னை:-நடிகை திரிஷா தயாரிப்பாளர் வருண்மணியன் திருமண நிச்சயதார்த்தம் வருகிற 23ம் தேதி சென்னையில் நடக்கிறது. நிச்சயதார்த்தம் குறித்து திரிஷா கூறியதாவது:– எனது நிச்சயதார்த்தம் குடும்ப நிகழ்ச்சியாக நடக்க உள்ளது. இதில் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள். விருந்துக்கு

ஹன்சிகாவை இளவரசி என்று அழைக்கும் நடிகர் விஜய்!…ஹன்சிகாவை இளவரசி என்று அழைக்கும் நடிகர் விஜய்!…

சென்னை:-தமிழ் சினிமாவுக்கு வந்த புதிதில் நடிகை ஹன்சிகாவை எல்லோரும் ‘சின்ன குஷ்பூ’ என்று அழைத்து வந்தனர். கொழுக் மொழுக்கென்று இருந்த அவரது தேகத்தை வைத்து எல்லோரும் அப்படி அழைத்தார்கள். தற்போது, விஜய்க்கு ஜோடியாக ‘புலி’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ஹன்சிகாவை விஜய்

அமெரிக்க பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது – ஒபாமா!…அமெரிக்க பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது – ஒபாமா!…

வாஷிங்டன்:-அமெரிக்க செனட் சபையில் அதிபர் ஒபாமா உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், அமெரிக்க பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. 1999ம் ஆண்டு முதல் வேகமான வேகத்தில் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. நமது வேலைவாய்ப்பின்மை சதவீதம் முன்பைவிட குறைந்துள்ளது. அமெரிக்கா வளர்ச்சி அடைவதற்கான சாதகமான

இந்திய மாம்பழ இறக்குமதி மீதான தடையை நீக்கியது ஐரோப்பிய யூனியன்!…இந்திய மாம்பழ இறக்குமதி மீதான தடையை நீக்கியது ஐரோப்பிய யூனியன்!…

லண்டன்:-இந்தியா ஆண்டுதோறும் 15 லட்சம் டன் மாம்பழங்களை உற்பத்தி செய்து வருகிறது. சுமார் 60 முதல் 70 ஆயிரம் டன் மாம்பழங்கள் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 28 உறுப்பினர்களை கொண்ட ஐரோப்பிய யூனியன், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் அல்போன்சா

‘ஐ’ பட சம்பளத்தில் பாதியை மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு தானம் செய்த நடிகர் விக்ரம்?…‘ஐ’ பட சம்பளத்தில் பாதியை மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு தானம் செய்த நடிகர் விக்ரம்?…

சென்னை:-நடிகர் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘ஐ’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பெரிய பட்ஜெட்டில் உருவான இப்படத்தை ஷங்கர் இயக்கியிருந்தார். ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்திற்கு மக்கள் மத்தியில் கிடைத்துள்ள வரவேற்பு விக்ரமை மகிழ்ச்சியை ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், ‘ஐ’