Day: December 29, 2014

சினிமாவிற்கு பெருமை சேர்த்த நடிகர் விஜய்!…சினிமாவிற்கு பெருமை சேர்த்த நடிகர் விஜய்!…

சென்னை:-நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் சூறாவளி என்று தெரியும். அந்த வகையில் இந்த வருடம் ஜில்லா, கத்தி என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து விட்டார். இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் கதை, இயக்கத்தில்

ரசிகர்களை ஏமாற்றிய ‘என்னை அறிந்தால்’!…ரசிகர்களை ஏமாற்றிய ‘என்னை அறிந்தால்’!…

சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்படும் என ஆவலுடன் காத்திருந்த அனைத்து அஜித் ரசிகர்களுக்கும் இன்றும் ஏமாற்றமே கிடைத்தது. இன்று அனைத்து அஜித் ரசிகர்களுக்கும் பெரிய விருந்தாக என்னை அறிந்தால் படத்தின் டிரைலர் அமையும் என பல செய்திகள் வந்து கொண்டிருந்தன.

ரசிகர்களுக்கு நடிகர் தனுஷ் கொடுக்கும் நியூ இயர் விருந்து!…ரசிகர்களுக்கு நடிகர் தனுஷ் கொடுக்கும் நியூ இயர் விருந்து!…

சென்னை:-நடிகர் தனுஷ் தற்போது மாரி படத்தில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். இப்படத்தை முடித்த கையோடு மீண்டும் வேலையில்லா பட்டதாரி டீமுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். தற்போது வந்த தகவலின் படி வேலையில்லா பட்டதாரி படம் தமிழில் வெற்றியடைந்ததை தொடர்ந்து தெலுங்கில்

2015ல் மீண்டும் துவங்குகிறது ‘மருதநாயகம்’ திரைப்படம்!…2015ல் மீண்டும் துவங்குகிறது ‘மருதநாயகம்’ திரைப்படம்!…

சென்னை:-நிதி சிக்கலால் கிடப்பில் போடப்பட்ட கமலின், மருதநாயகம் படம், 2015ம் ஆண்டு மீண்டும் உயிர் பெற இருக்கிறது. கமல்ஹாசனின் கனவு படம் மருதநாயகம். 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த போர்வீரர், முகமது யூசப் கானின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது.

ஏர் ஏசியா விமானம் காணாமல் போன இடத்தில் சந்தேகத்திற்குரிய பாகம்: ஆஸ்திரேலிய விமானம் கண்டுபிடித்தது!…ஏர் ஏசியா விமானம் காணாமல் போன இடத்தில் சந்தேகத்திற்குரிய பாகம்: ஆஸ்திரேலிய விமானம் கண்டுபிடித்தது!…

ஜகார்த்தா:-இந்தோனேசியாவில் உள்ள சுரபயா நகரிலிருந்து 155 பணிகள் மற்றும் 7 விமான பணியாளர்களுடன் சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் க்யூ. இசட். 8501 நேற்று காணாமல் போனது. இதையடுத்து விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அப்போது இந்தோனேசியாவில் உள்ள பெலிடங்

‘மாஸ்’ படப்பிடிப்பில் நடிகர் சூர்யாவிற்கு காயமா?…‘மாஸ்’ படப்பிடிப்பில் நடிகர் சூர்யாவிற்கு காயமா?…

சென்னை:-‘மாஸ்’ படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக நடந்து வருகிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் சூர்யாவிற்கு படப்பிடிப்பில் அடிப்பட்டதாக கூறப்பட்டது. இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவ, வெங்கட் பிரபு தன் டுவிட்டர் பக்கத்தில் என்னமா இப்படி பண்றீங்களேமா என்பது

என்னை அறிந்தால் பழி வாங்கும் கதையா – கௌதமே சொல்கிறார்!…என்னை அறிந்தால் பழி வாங்கும் கதையா – கௌதமே சொல்கிறார்!…

சென்னை:-கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்தின் கதை சமூக வலைத்தளங்களில் பலவகையில் உலா வருகிறது. ரசிகர்கள் தங்கள் மனதில் தோன்றியதை எல்லாம் கதையாக சொல்லி வருகின்றனர். இதை தொடர்ந்து முன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்று அவரை பேட்டி எடுக்கையில்

லிங்காவால் கடும் கோபத்திற்கு ஆளான நடிகை அனுஷ்கா!…லிங்காவால் கடும் கோபத்திற்கு ஆளான நடிகை அனுஷ்கா!…

சென்னை:-நடிகை அனுஷ்கா தென்னிந்திய சினிமாவில் ஹீரோவிற்கு நிகரான கதாபாத்திரங்களை தேடி நடிப்பவர். ‘லிங்கா’ திரைப்படத்தில் ரஜினி என்பதால் நடிக்க சம்மதித்துள்ளார். இப்படத்தை பார்த்த பலரும் அனுஷ்கா நடிப்பு சரியில்லை. குறிப்பாக அவர் அணிந்த உடைகள் ஏதும் மேட்ச் ஆக வில்லை என்று

குளிக்காம கூட வந்துடுவாங்க- பிரபல நடிகர் மீது எரிச்சல் பட்ட நடிகை!…குளிக்காம கூட வந்துடுவாங்க- பிரபல நடிகர் மீது எரிச்சல் பட்ட நடிகை!…

மும்பை:-பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருந்துவரும் கேத்ரீனா கைஃப், சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது, பல்வேறு நடிகர்களுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.சில நடிகர்களுடன் நெருக்கமான காட்சியில் நடிக்கும் போது அவருக்கே அருவருப்பாக இருக்குமாம். ஏனென்று கேட்டால், பல

போராளியான நடிகர் விஜய்!…போராளியான நடிகர் விஜய்!…

சென்னை:-நடிகர் விஜய் சமீப காலமாக தன் அரசியல் எண்ட்ரிக்காக தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் கடைசியாக வந்த ‘கத்தி’ திரைப்படம் கூட விவசாயிகள் பிரச்சனை பற்றி பேசியது. தற்போது இவர் நடித்து வரும் சிம்பு தேவன் படத்தில் குள்ள மனிதராக