Tag: Shashi_Tharoor

போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் – சசிதரூர்!…போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் – சசிதரூர்!…

புது டெல்லி:-சுனந்தா புஷ்கர் சாவு கொலை வழக்காக மாற்றப்பட்ட தகவல் அறிந்து சசிதரூர் அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக அவர், வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:– எனது மனைவி சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரிக்கப்போவதாக

சசி தரூர் மனைவி சுனந்தா மரணத்தில் மர்மம் நீங்கியது: கொலை வழக்கு பதிவு!…சசி தரூர் மனைவி சுனந்தா மரணத்தில் மர்மம் நீங்கியது: கொலை வழக்கு பதிவு!…

புதுடெல்லி:-முன்னாள் மத்திய மந்திரி சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர். இவர் கடந்த வருடம் ஜனவரி மாதம் 17ம் தேதி தெற்கு டெல்லியில் உள்ள ஒரு ஆடம்பர ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது மரணம் இயற்கைக்கு மாறானது என்று சந்தேகம்

மோடியை பாராட்டிய சசிதரூர் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பொறுப்பிலிருந்து நீக்கம்!…மோடியை பாராட்டிய சசிதரூர் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பொறுப்பிலிருந்து நீக்கம்!…

புதுடெல்லி:-தூய்மை இந்தியா திட்டத்தை துவக்கி வைத்த பிரதமர் மோடி, அதில் இணைந்து பணியாற்ற வருமாறு காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான சசி தரூர் உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்களுக்கு அழைப்பு விடுத்தார்.இந்த அழைப்பை ஏற்ற சசிதரூர், பிரதமர் மோடி தனக்கு இது போன்ற அழைப்பு

சுனந்தா புஷ்கர் தற்கொலைக்கு விஷம் அருந்தியதே காரணம்: எய்ம்ஸ் டாக்டர்கள் அறிக்கையில் தகவல்!…சுனந்தா புஷ்கர் தற்கொலைக்கு விஷம் அருந்தியதே காரணம்: எய்ம்ஸ் டாக்டர்கள் அறிக்கையில் தகவல்!…

திருவனந்தபுரம்:-கேரள மாநிலம் திருவனந்தபுரம் பாராளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர். இவர் காங்கிரஸ் கூட்டணி அரசில் மந்திரியாகவும் இருந்தார். இவர் சுனந்தாபுஷ்கர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதி சுனந்தா டெல்லியில் உள்ள ஒரு

ஸ்காட்லாந்து வாக்கெடுப்பு இந்தியாவுக்கு ஒரு நல்ல பாடம் – சசி தரூர்!…ஸ்காட்லாந்து வாக்கெடுப்பு இந்தியாவுக்கு ஒரு நல்ல பாடம் – சசி தரூர்!…

லண்டன்:-ஸ்காட்லாந்தில் நடத்தப்பட்ட பொதுவாக்கெடுப்பில் பெரும்பான்மையானவர்கள் இங்கிலாந்துடன் இணைந்து இருக்க ஆதரவாகவே வாக்களித்துள்ளனர். இந்த நிகழ்வை இந்தியாவுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்துள்ள சசி தரூர் லண்டனில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ஸ்காட்லாந்து ஒற்றுமையாக இருக்க முடிவெடுத்திருப்பது இந்தியாவுக்கு ஒரு பாடமாக அமைந்துவிட்டது. உதாரணமாக, நம்

ஐ.பி.எல். ஊழலை மறைக்கவே சுனந்தா கொலை செய்யப்பட்டதாக சுப்ரமணிய சாமி பேச்சு!…ஐ.பி.எல். ஊழலை மறைக்கவே சுனந்தா கொலை செய்யப்பட்டதாக சுப்ரமணிய சாமி பேச்சு!…

புதுடெல்லி:-முன்னாள் மத்திய மந்திரி சசிதரூர் மனைவி சுனந்தா கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதி டெல்லி லீலா ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சசிதரூர் அன்றைய தினம் டெல்லியில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் கலந்து கொண்டு

சசிதரூரின் மனைவி மரணம் குறித்த டாக்டரின் புகாருக்கு எய்ம்ஸ் நிர்வாகம் மறுப்பு!…சசிதரூரின் மனைவி மரணம் குறித்த டாக்டரின் புகாருக்கு எய்ம்ஸ் நிர்வாகம் மறுப்பு!…

புதுடெல்லி:-முன்னாள் மத்திய மந்திரி சசிதரூரின் மனைவி சுனந்தாவின் மரணத்தை இயற்கை மரணமாக அறிவிக்கும்படி தன்னை ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் மந்திரிகள் 2 பேர் கட்டாயப்படுத்தியதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர் சுதிர்குப்தா புகார் தெரிவித்து இருந்தார். இது குறித்து, எய்ம்ஸ் செய்தி

சசிதரூரின் மனைவி இறப்பில் திடீர் திருப்பம்… – எய்ம்ஸ் டாக்டர் குற்றச்சாட்டு!சசிதரூரின் மனைவி இறப்பில் திடீர் திருப்பம்… – எய்ம்ஸ் டாக்டர் குற்றச்சாட்டு!

புதுடெல்லி :- முன்னாள் மத்திய மந்திரி சசிதரூர் மனைவி சுனந்தா கடந்த ஜனவரி மாதம் 17–ந் தேதி டெல்லி லீலா ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சசிதரூர் அன்றைய தினம் டெல்லியில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில்