Day: July 3, 2014

குத்துப்பாடல்கள் இல்லாமல் சினிமா எடுக்க முடியாதா?.. கே. பாலசந்தர் கேள்வி…?குத்துப்பாடல்கள் இல்லாமல் சினிமா எடுக்க முடியாதா?.. கே. பாலசந்தர் கேள்வி…?

பரத்-நந்திதா ஜோடியாக நடித்துள்ள புதிய படம், ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி.’ இந்த படத்தை டைரக்டர் கே.பாலசந்தரின் மகள் புஷ்பா கந்தசாமி, எஸ்.மோகன் ஆகிய இருவரும் தயாரித்து இருக்கிறார்கள். படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை கமலா

முத்தக்காட்சியில் நடிக்க விரும்பும் நடிகை…!முத்தக்காட்சியில் நடிக்க விரும்பும் நடிகை…!

நெல்லை பகுதியில் கடந்த சில நாட்களாக நடிகை ‘ஓவியா’ நடிக்கும் ‘‘சீனி’’ என்ற சினிமா படப்பிடிப்பு நடந்து வருகிறது. களவாணி, கலகலப்பு, ஜில்லுனு ஒரு சந்திப்பு, யாமிருக்க பயமே ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் ஓவியா. நெல்லை மாவட்டத்தை சேர்ந்த டைரக்டர்

கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வானதாக அதிர்ச்சி தகவல்…!கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வானதாக அதிர்ச்சி தகவல்…!

சென்னையை அடுத்த போரூர் அருகே உள்ள மவுலிவாக்கத்தில், கடந்த 28–ந் தேதி 11 மாடி கட்டிட இடிந்து விழுந்த கோர விபத்தில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று மதியம் வரை ஒரு குழந்தை உள்பட 10 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனையடுத்து பலி

இந்தியாவிற்கு எதிராக போர் தொடுக்க ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத தளபதி உறுதி…!இந்தியாவிற்கு எதிராக போர் தொடுக்க ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத தளபதி உறுதி…!

புதுடெல்லி :- ரம்ஜான் தின உரையில் தீவிரவாதி பாத்ரி இதனை குறிப்பிட்டுள்ளார். ஈராக்கில் ஷியா ஆதரவு அரசுக்கு எதிராக ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற அமைப்பின் தீவிரவாதிகள் சண்டையிட்டு வருகிறார்கள். தீவிரவாதிகளின் பிடியில் சிக்கிய நகரங்களை மீட்க ராணுவம் மற்றும் தீவிரவாதிகள் இடையே பலத்த

10ஆம் வகுப்பு மாணவியைக் கற்பழித்த கும்பலின் வெறியாட்டம்…!10ஆம் வகுப்பு மாணவியைக் கற்பழித்த கும்பலின் வெறியாட்டம்…!

கோலார்தங்கவயல் :- கோலார் மாவட்டம் மாலூர் தாலுகா குப்பூர் கிராமத்தை சேர்ந்தவள் 15 வயது சிறுமி. இவள் அந்தப் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை பள்ளி முடிந்து மதியம் வீட்டிற்கு

‘கத்தி’ படத்தில் ஒரே தோற்றத்தில் இரண்டு விஜய்!…‘கத்தி’ படத்தில் ஒரே தோற்றத்தில் இரண்டு விஜய்!…

சென்னை:-துப்பாக்கி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள ‘கத்தி’ படம் படு வேகமாக வளர்ந்து வருகிறது. ரசிர்களிடம் மிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கத்தி படம் பற்றி பல ஹேஸ்யங்கள் அடிபட்டு வந்தன. அவற்றில் எது பொய்

‘படத்தில் நடிக்க மாட்டேன்’ – நடிகை அஞ்சலி ஆவேசம்…!‘படத்தில் நடிக்க மாட்டேன்’ – நடிகை அஞ்சலி ஆவேசம்…!

நடிகை அஞ்சலி மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கிறார். இதற்கான படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்கியது. ஜெயம் ரவி ஜோடியாக நடிக்கிறார். ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்து படிப்பிடிப்பில் பங்கேற்றார். 2 வருடங்களுக்கு முன்பு டைரக்டர் களஞ்சியம் மற்றும் தனது சித்தி பார்வதி

175 கோடியில் தயாராகும் ‘பாகுபலி’!…175 கோடியில் தயாராகும் ‘பாகுபலி’!…

சென்னை:-‘நான் ஈ’ படத்தின் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் ‘பாகுபலி’ படத்தின் பட்ஜெட் 175 கோடி ரூபாய் என செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தப் படம் தமிழில் ‘மகாபலி’ என்ற பெயரிலும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாக

காயத்திலிருந்து மீண்டு நடிக்க வந்த தனுஷ் …!காயத்திலிருந்து மீண்டு நடிக்க வந்த தனுஷ் …!

தனுஷ் நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் ‘அனேகன்’. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், ஒரு சண்டைக் காட்சியின் போது தனுஷுக்கு அடிபட்டு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த சில நாட்களாக அனேகன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

நடிகை சமந்தாவின் வாய்ப்புகளை தட்டிப்பறிக்கும் காஜல்அகர்வால்!…நடிகை சமந்தாவின் வாய்ப்புகளை தட்டிப்பறிக்கும் காஜல்அகர்வால்!…

சென்னை:-விஜய்யுடன் துப்பாக்கி படத்தில் நடிக்கிறது வரை சம்பள விசயத்தில் அடக்கி வாசித்த காஜல்அகர்வால், அதையடுத்து தமிழில் முன்னணியில் இருந்த தமன்னா, நயன்தாரா போன்ற நடிகைகள் எல்லாம் கேட்காத அளவுக்கு தனது சம்பளத்தை உயர்த்தினார். அதனால் பின்னர் புதிய படங்களுக்காக அவரிடம் பேச்சுவார்த்தை