Tag: Police

திருமணமான காதலிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த என்ஜினீயர்!…திருமணமான காதலிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த என்ஜினீயர்!…

சென்னை:-சென்னை அபிராமபுரம் வல்லீஸ்வரன் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி (27). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). என்ஜினீயரான இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. கல்லூரியில் படித்தபோது பாலவாக்கம் பகுதியை சேர்ந்த சாந்தகுமார் (23) என்ற வாலிபர் மகேஸ்வரியை காதலித்ததாக கூறப்படுகிறது.

திருமண வரவேற்புக்கு சென்ற 7 வயது சிறுமி கற்பழித்து கொலை!…திருமண வரவேற்புக்கு சென்ற 7 வயது சிறுமி கற்பழித்து கொலை!…

புனே:-புனேயின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பெற்றோருடன் சென்ற 7 வயது சிறுமி திடீர் என்று காணாமல் போய் விட்டாள். நேற்று ஓட்டலின் மாடியில் உள்ள சூரிய ஒளி மூலம் இயங்கும்

பெண்ணை ரெயிலில் கற்பழிக்க முயன்ற டிக்கெட் பரிசோதகர்!…பெண்ணை ரெயிலில் கற்பழிக்க முயன்ற டிக்கெட் பரிசோதகர்!…

நகரி:-ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த 25 வயது இளம்பெண். திருமணமான இவர் சென்னையில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக இருக்கிறார். விடுமுறையில் குண்டூர் சென்றிருந்த பெண் என்ஜினீயர் சென்னை திரும்புவதற்காக ஐதராபாத்–சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏ.சி. பெட்டியில் முன்பதிவு செய்து

மாணவிகளுக்கு செல்போனில் ஆபாச படம் காட்டிய ஆசிரியர்!…மாணவிகளுக்கு செல்போனில் ஆபாச படம் காட்டிய ஆசிரியர்!…

மும்பை:-மும்பை அருகே உள்ள தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டியதாக ஆசிரியர் கைது செய்யப்பட்டார். சில தினங்களுக்கு முன், வகுப்பில் ஆசிரியர் தங்களிடம் ஆபாச படம் காட்டுவதாக மாணவி ஒருவர் தன் தந்தையிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த தந்தை உள்ளூர்

5 வயது குழந்தையை கற்பழித்த 17 வயது சிறுவன்!…5 வயது குழந்தையை கற்பழித்த 17 வயது சிறுவன்!…

லக்னோ:-உத்தரப்பிரதேசம் மாநிலம், பாலியா மாவட்டத்தில் உள்ள பன்ஸ்தீ பகுதியைச் சேர்ந்த 5 வயது குழந்தை கடந்த சனிக்கிழமை வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, அவளது உறவுக்கார சிறுவன் அந்த குழந்தையை தனிமையான பகுதிக்கு தூக்கிச் சென்று கற்பழித்ததாக, அவளது பெற்றோர்

அதிபர் மாளிகையில் குண்டு வெடிப்பு: போலீஸ் அதிகாரி காயம்…அதிபர் மாளிகையில் குண்டு வெடிப்பு: போலீஸ் அதிகாரி காயம்…

கெய்ரோ :- எகிப்து தலைநகர் கெய்ரோவில் அதிபர் மாளிகை உள்ளது. தற்போது அதிபராக உள்ள அப்துல் பாத் அல்–சிசி அதில் தங்கியுள்ளார். இந்த நிலையில் அதிபர் மாளிகையின் வெளியே நேற்று சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. அதில் அதிபர் மாளிகை அருகே

தலையில் பாய்ந்த கத்தரிக்கோலுடன் நடந்து வந்து உதவி கேட்ட வாலிபர்!…தலையில் பாய்ந்த கத்தரிக்கோலுடன் நடந்து வந்து உதவி கேட்ட வாலிபர்!…

லண்டன்:-மெக்சிகோ நாட்டின் சிகுவாவில் வசித்து வருபவர் 32 வயதாகும் ஜோனாஸ் அக்வதோ மோன்ராய். எல்லோரிடமும் சகஜமாகப் பழகும் உற்சாகப் பேர்வழியான ஜோனாஸ் தனது நண்பர் காவாஜலுடன் அப்பகுதியில் உள்ள பார் ஒன்றிற்கு சென்று நண்பரோடு உற்சாகமாகப் பேசியபடியே மது குடித்துக் கொண்டிருந்தார்.

கடத்தப்பட்ட காரிலிருந்து தப்பித்த 3 வயது குழந்தை!…கடத்தப்பட்ட காரிலிருந்து தப்பித்த 3 வயது குழந்தை!…

உடாஹ்:-அமெரிக்காவின் உடாஹ் அருகே ஓக்டன் பகுதியில் வசித்து வருபவர் எலிசபெத் பாரியோஸ். இவர் தனது 3 வயது குழந்தை எய்டனை காரில் பின் சீட்டில் உட்காரவைத்துவிட்டு மற்றொரு குழந்தையை ‘டே கேர்’ மையத்தில் விட்டு வர சென்றார். அப்படி செல்லும் போது

13 மாணவிகளை நிர்வாணமாக்கி சோதனையிட்ட ஆசிரியர்!…13 மாணவிகளை நிர்வாணமாக்கி சோதனையிட்ட ஆசிரியர்!…

அமிர்தசரஸ்:-பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டம் மாதியாலாவில் அரசு பள்ளி உள்ளது. இங்கு ஓவிய ஆசிரியராக வேலை பார்ப்பவர் ஹர்ஜித்கவுர். 7ம் வகுப்புக்கு பாடம் நடத்த சென்ற போது அவரது பர்சில் இருந்த 500 ரூபாய் மாயமானது. மாணவிகள்தான் திருடியிருக்க வேண்டும் என்று

10ம் வகுப்பு மாணவியை ஓட்டலில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்த கும்பல்!…10ம் வகுப்பு மாணவியை ஓட்டலில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்த கும்பல்!…

காசியாபாத்:-நொய்டாவில் உள்ள ஒரு கல்லூரியில் பி.சி.ஏ. படித்து வந்தவர் நவீன். இவரது நண்பர்கள் அமான், டீட்டூ. நவீன் ஒரு திருமணத்தின் போது 10-ம் வகுப்பு படித்து வந்த ஒரு மாணவியை பார்த்துள்ளார். அதில் இருந்து இருவரும் நண்பர்களாகியுள்ளார். அந்த மாணவி நேற்று