Day: February 25, 2015

கே.வி.ஆனந்துடன் இணைகிறார் நடிகர் விஜய்?…கே.வி.ஆனந்துடன் இணைகிறார் நடிகர் விஜய்?…

சென்னை:-நடிகர் விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் ‘புலி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் நிறைவடைந்து படம் ஜுலை அல்லது ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்திற்குப் பிறகு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்க

இணையத்தில் கசிந்த ‘லிங்கா’ பட நாயகியின் கவர்ச்சி வீடியோவால் பரபரப்பு!…இணையத்தில் கசிந்த ‘லிங்கா’ பட நாயகியின் கவர்ச்சி வீடியோவால் பரபரப்பு!…

சென்னை:-சமீபகாலமாக நடிகைகளின் ஆபாச புகைப்படங்கள், நிர்வாண செல்ஃபிக்கள் இணையதளத்தில் வெளியாகி வருகிறது. இதில் சம்பந்தப்பட்ட நடிகைகள் அதில் இருப்பது தான் இல்லை என்று மறுத்து வருகின்றனர். அந்தவகையில் ராதிகா ஆப்தே, வசுந்தரா, ஸ்ரீதிவ்யா என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இந்நிலையில்

உலக கோப்பைக்கு பிறகு பாகிஸ்தான் வீரர் யூனுஸ்கான் ஓய்வு?…உலக கோப்பைக்கு பிறகு பாகிஸ்தான் வீரர் யூனுஸ்கான் ஓய்வு?…

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களில் ஒருவர் யூனுஸ்கான். 37 வயதான அவர் உலககோப்பைக்கு பிறகு ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெஸ்டில் தொடர்ந்து ஆட இருப்பதாகவும் கூறப்படுகிறது. உலககோப்பை போட்டியில் பாகிஸ்தான்

‘கத்தி’ பட வழக்கு விசாரணை மார்ச் 16ம் தேதிக்கு ஒத்திவைப்பு!…‘கத்தி’ பட வழக்கு விசாரணை மார்ச் 16ம் தேதிக்கு ஒத்திவைப்பு!…

தஞ்சாவூர்:-தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி இளங்காடு பகுதியை சேர்ந்தவர் அன்பு ராஜசேகர். இவர் தாகபூமி என்ற குறும்படத்தை எடுத்துள்ளார். இதை திரைப்படமாக வெளியிடும் பணியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் தன்னுடைய கதையை கத்தி என்ற பெயரில் திரைப்படமாக எடுத்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ளார். இதற்காக

மும்பை தாதா அபுசலீமுக்கு ஆயுள் தண்டனை!…மும்பை தாதா அபுசலீமுக்கு ஆயுள் தண்டனை!…

மும்பை:-மும்பை தொடர் குண்டு வெடிப்பு தீவிரவாதி தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளிகளில் அபுசலீம் என்பவனும் ஒருவன். வெடிகுண்டுகளையும், ஆயுதங்களையும் கடத்தி செல்ல உதவிய இவன் தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்ற பிறகு, மும்பை நிழல் உலக தாதாவாக மாறினான். மும்பையில்

ஆந்திராவில் திடீர் நில நடுக்கம்!…ஆந்திராவில் திடீர் நில நடுக்கம்!…

ஐதராபாத்:-ஆந்திர மாநிலம் குண்டூர் மற்றும் பிரகாசம் மாவட்டங்களில் இன்று காலை திடீரென நில நடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர். பிரகாசம் மாவட்டத்தில் உள்ள ஒங்கோல் பகுதியை மையமாக கொண்ட இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 4 ஆக பதிவாகியுள்ளது.

பழம்பெரும் ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான ஏ.வின்சென்ட் மரணம்!…பழம்பெரும் ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான ஏ.வின்சென்ட் மரணம்!…

சென்னை:-பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான ஏ.வின்சென்ட் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 83. கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஏ.வின்சென்ட், இன்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். வின்சென்ட் உடல் சேத்துப்பட்டு ஹாரிங்டன் ரோட்டில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

டெத் வாரியர் (2015) திரை விமர்சனம்…டெத் வாரியர் (2015) திரை விமர்சனம்…

இந்த படத்தின் கதையை எழுதி தயாரித்துள்ள ஹெக்டர் ஏகவாரியா, படத்தில் ரெய்னெரொ என்னும் கலப்பு தற்காப்பு கலை வீரராக வருகிறார். ஒருநாள் இரவு இவரது வீட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தும் ஒரு கும்பல் இவரையும் இவரது மனைவி கிராவையும் இவான் எனும்

‘விஜய் 59’ படத்தில் நயன்தாரா இடத்தை பிடித்த எமி ஜாக்சன்!…‘விஜய் 59’ படத்தில் நயன்தாரா இடத்தை பிடித்த எமி ஜாக்சன்!…

சென்னை:-நடிகர் விஜய், சிம்புதேவன் இயக்கும் ‘புலி’ படத்தில் ஒரு பிரேக் கூட இல்லாமல் இரண்டு வேடங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா மற்றும் ஸ்ருதிஹாசன் இருவரும் ஜோடியாக நடித்து வருகின்றனர். விஜய் புலி படத்தையடுத்து அட்லி இயக்கத்தில்

திருமணமான காதலிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த என்ஜினீயர்!…திருமணமான காதலிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த என்ஜினீயர்!…

சென்னை:-சென்னை அபிராமபுரம் வல்லீஸ்வரன் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி (27). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). என்ஜினீயரான இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. கல்லூரியில் படித்தபோது பாலவாக்கம் பகுதியை சேர்ந்த சாந்தகுமார் (23) என்ற வாலிபர் மகேஸ்வரியை காதலித்ததாக கூறப்படுகிறது.